Dinamani Karur - March 11, 2025Add to Favorites

Dinamani Karur - March 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year$356.40 $23.99

International Workers Day - Save 93%
Hurry! Sale ends on May 3, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 11, 2025

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது

2 mins

ஆத்தூர் ஸ்ரீ மஹா சோளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் உள்ள ஸ்ரீ மஹா சோளியம்மன், ஸ்ரீ மஹா முத்துசாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

காதல் விவகாரம்: கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்

கரூரில் காதல் விவகாரத்தில் அரசுக் கல்லூரி மாணவியை திங்கள்கிழமை கடத்திச் சென்ற மர்மக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு அஞ்சலகம் மூலம் பார்சல் அனுப்பலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அஞ்சலகம் மூலம் குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min

பெரம்பலூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் கோட்டத்திற்குள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) நடைபெற உள்ளது.

1 min

திருச்சியில் இன்று, மார்ச் 18-இல் பராமரிப்பு பணிகள் ஈரோடு, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரூர் வழியாக செல்லும் ஈரோடு, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min

வீட்டுமனையை அளவீடு செய்யக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை அளந்து கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாகாளிப்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

ஆலையில் பணியின்போது கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், பணியின் போது கையை இழந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் பாமகவினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-இல் சாலை மறியல்

கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக் குழுவினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min

கலைஞர் இலவச கணினி பயிற்சி மையம் திறப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணா சிலை அருகே திமுக சார்பில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கான, கலைஞர் கணினி பயிற்சி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ. 28 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் நாரணமங்கலம் கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

அரியலூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 392 மனுக்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 392 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

1 min

திருச்சி அருகே கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் கார் மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கைது

தஞ்சாவூரில் கடன் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கரூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் திமுகவினர் திங்கள்கிழமை மத்திய கல்வி அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம், சுப்புராயபுரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் விபத்தில் காயமடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 28 பவுன் நகைகள் திருட்டு

குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

1 min

தமிழ்ச் செம்மல் விருதாளருக்கு பாராட்டு விழா

கரூரில் தமிழ்ச் செம்மல் விருதுபெற்ற பேராசிரியருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காவல் துறை சார்பில், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

1 min

வேப்பூர் ஒன்றியத்தில் ரூ. 2.19 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் அடிக்கல்

வேப்பூர் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ. 2.19 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது கல்வீச்சு

தூத்துகுடி மாவட்டம் கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது திங்கள்கிழமை கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

மேக்கேதாட்டு அணை தொடர்பான கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சம்யுக்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர்.பாண்டியன் கேள்வியெழுப்பினார்.

1 min

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கத்தியை காட்டி பணம் பறிப்பு

தஞ்சை சிறுவன் உள்பட இருவர் கைது

1 min

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

1 min

கோவை – ராமேசுவரம் விரைவு ரயில் இன்று முதல் எல்.எச்.பி. தொழில்நுட்ப வசதி ரயிலாக மாற்றம்

கரூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக செல்லும் கோவை - ராமேசுவரம் விரைவு ரயில், இன்றுமுதல் (செவ்வாய்க்கிழமை) எல்.எச்.பி. தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பொறியாளர் கொலை

பாரூர் அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக பொறியாளர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

1 min

காதல் விவகாரத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை காவல் நிலையம் முற்றுகை, சாலை மறியல்

திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பார்வை யற்ற மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, மருத்துவமனை முன் பார்வையற்றோர் சங்க கூட்டமைப்பினர் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

திருத்தணி புதிய சந்தைக்கு காமராஜர் பெயர்: தமிழக அரசு

திருத்தணியில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

மத்திய அமைச்சரைக் கண்டித்து 125 இடங்களில் திமுக போராட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

1 min

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய நிர்வாகம் தெரிவித்தது.

1 min

திமுகவுக்கு எதிரான வாக்குகள்: இபிஎஸ் கருத்து வரவேற்கத்தக்கது

திமுகவுக்கு எதிரான அனைத்து வாக்குகளையும் ஒருங்கிணைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min

சேலத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஆங்கிலேயர்கால நீதிமன்றம்

ரூ. 6.36 கோடியில் புதுப்பிக்கப்பட்டு திறப்பு

1 min

புதுவை மாநில வருவாய் ரூ.11,311 கோடியாக உயர்வு

ஆளுநர் உரையில் தகவல்

1 min

பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை

அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.

1 min

நான்காண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி பாமக நிழல் நிதிநிலை அறிக்கை

நான்காண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணியும், 5 ஆண்டுகளில் தனியார் துறையில் ஒரு கோடிப் பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று, பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு

பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் உறுதி

1 min

குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!

இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?

2 mins

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்

செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.

3 mins

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min

கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min

மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

1 min

மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

'மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை' என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை

தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜார்கண்டை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினார்.

1 min

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.

1 min

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்

நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

1 min

ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1 min

ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்

ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளர் அட்டை விவகாரம்

1 min

புதிய ஐடி மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல அதிகாரிகள் தகவல்

புதிய வருமான வரி (ஐடி) மசோதாவின்படி, வருமான வரி சோதனைகளின்போது மட்டுமே வரி செலுத்துவோரின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் என்றும், அந்த மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

1 min

நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு

மும்பையில் மீண்டும் தரையிறக்கம்

1 min

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ தாபஸி

மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ தாபஸி மோண்டல், ஆளும் திரிணமூல் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தார்.

1 min

அமெரிக்க பொருள்கள் மீதான வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை

\"அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவு வெளியிடப்படவில்லை\" என வர்த்தகச் செயலர் சுனில் பர்த்வால் நாடாளுமன்றக் குழுவிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

சீனா, ஜப்பான் ரசாயனப் பொருள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி

சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீர் சுத்திகரிப்பு ரசாயனம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

1 min

குஜராத்தை வென்ற மும்பை

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.

1 min

கரூர் வைஸ்யா வங்கியின் 3 புதிய கிளைகள்

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

1 min

மாருதி விற்பனை 1,99,400 ஆக உயர்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயர்ந்துள்ளது.

1 min

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மார்க் கார்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறார்.

2 mins

கிரீன்லாந்தில் இன்று தேர்தல்

டென்மார்க்குக்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தேர்தல் நடைபெறவிருக்கிறது.

1 min

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுக்குத் தயார்

தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

1 min

உக்ரைனைப் பாதுகாக்க சர்வதேச ராணுவம்

30 நாடுகள் பாரீஸில் இன்று ஆலோசனை

1 min

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மாசித் தெப்பத் திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த மாசித் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை இரவு பந்தக்காட்சியுடன் நிறைவடைந்தது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 64,400-க்கு விற்பனையானது.

1 min

தொழில்நுட்பக் கோளாறு: சென்னை - அபுதாபி விமானம் நிறுத்தம்

சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

1 min

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min

மாதிரி நீதிமன்றப் போட்டி: 'சாஸ்த்ரா' பல்கலை. வெற்றி

சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரி விவாத மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பள்ளி வெற்றி பெற்றது.

1 min

தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only