Dinamani Karaikal - May 10, 2025Add to Favorites

Dinamani Karaikal - May 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karaikal along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Karaikal

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Karaikal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 10, 2025

காஷ்மீரிலிருந்து தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்

ஜம்மு காஷ்மீரில் பயின்று வரும் தமிழக மாணவர்கள் 52 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், அங்கு நிலைமை சீரானவுடன் மாணவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

400 ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் அத்துமீறல்

பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுவதாகவும், மே 8-9-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவிலும், நள்ளிரவைக் கடந்தும் 400 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும் மத்திய அரசு மற்றும் பாதுகாப்புப் படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிய போப் பாக தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

சென்னை உள்பட 7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சி

அரசு அலுவலக ஊழியர்களுக்கு பணி விதி, நிதி மேலாண்மை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

1 min

திருவீழிமிழலை கோயில் தேரோட்டம்

குடவாசல் அருகேயுள்ள திருவீழிமிழலை வீழிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

அரசு கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

காரைக்கால் அரசு கல்லூரியில் இளநிலை சேர்க்கைக்கு விண்ணப்பிக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1 min

காரைக்கால் பருத்தி விவசாயிகள் கவனத்துக்கு...

காரைக்கால் பகுதி பருத்தி விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையத்தினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

1 min

படகுகள் விவரம் சேகரிப்புப் பணி நிறைவு

காரைக்கால், மே 9:மீனவ கிராமங்களில் உள்ள படகுகள் விவரம் சேகரிப்புப் பணியை மீன்வளத்துறை மேற்கொண்டது.

1 min

கிராம மக்கள் சாலை மறியல்

சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

நாளை குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் சிறப்பு ஏற்பாடு

குரு பெயர்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறவுள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 min

திமுக அரசு வீண் செலவு செய்கிறது

முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

1 min

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 5 பேர் கைது

வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, அவசர ஊர்தியில் கஞ்சா கடத்தி வந்த இருவர் நீடாமங்கலம் அருகே கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (மே 10) நடைபெற உள்ளது என ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

வேதாரண்யத்தில் உலக நாடக தின விழா

வேதாரண்யத்தில் உலக நாடகத் தினத்தையொட்டி தஞ்சாவூர் மண்டல கலைப் பண்பாட்டு மையம் சார்பில் நாடக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

ஆலங்குடி கோயில் சித்திரை தேரோட்டம்

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

முத்தையா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வைத்தீஸ்வரன்கோயில் முத்தையா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

ஏரி, குளங்களில் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மே 13-இல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்

நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min

தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயிலில் பெருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரர் கோயில் பெருவிழா மற்றும் தருமபுரம் ஆதீன குருமுதல்வர் குரு ஞானசம்பந்தர் சுவாமிகளின் குருபூஜை விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 11 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா வியாழக்கிழமை அனுஷ்டானம், விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய நிலையில், விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மன்னார்குடியில் ஜமாபந்தி நிறைவு; 200 பேருக்கு நலத் திட்ட உதவி

மன்னார்குடியில் நான்கு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் 200 பயனாளிகளுக்கு ரூ. 4.19 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கம் முன்பே தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.

1 min

ஆர்விஎஸ் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் ஆர். வி.எஸ் பாரத் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

1 min

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் மடிப்பிச்சை ஏந்தி நூதனப் போராட்டம்

நாகையில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பட்டை நாமமிட்டு, மடிப்பிச்சை ஏந்தும் நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min

பிளஸ் 2 துணைத் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min

இளம்பெண் இறப்பில் சந்தேகம்: பெற்றோர், உறவினர்கள் போராட்டம்

மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர், உறவினர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தருமபுரம் ஆதீனத்திடம் மாணவர்கள் ஆசி

மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் தருமபுரம் ஆதீனத்திடம் வெள்ளிக்கிழமை அருளாசி பெற்றனர்.

1 min

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

1 min

4 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,066 கோடி ‘மெகா’ திட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின்

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.920 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனையானது.

1 min

அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

வீடு திரும்பினார் துரைமுருகன்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நலமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

1 min

அமைச்சரிடம் வாக்குவாதம்: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.ராஜேந்திரனிடம் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவர் இரா. நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.

1 min

தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க அதிமுகவினருக்கு எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

நாட்டில் போர் சூழல் மையம் கொண்டிருக்கும் நிலையில் தனது பிறந்த நாளை (மே 12) கொண்டாட வேண்டாம் என்றும், ராணுவத்தினர் நலனுக்காக பிரார்த்தனை வேண்டும் என்றும் அதிமுகவினரை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

1 min

சிலைகள் திருட்டு வழக்குகளின் கேஸ் டைரி மாயமான விவகாரம் நிலவர அறிக்கையை ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்

தமிழகத்தில் சிலைகள் திருட்டு தொடர்புடைய வழக்குகளின் கேஸ் டைரி கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதியப்பட்ட 11 வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கையை வரும் ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவகாசம் அளித்துள்ளது.

1 min

பொள்ளாச்சிக்கு வந்திருந்த புதிய போப்!

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் என்ற பொறுப்பில் போப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோ கடந்த 2006-ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளிக்கு வந்திருந்தார்.

1 min

கம்பராமாயணத்தில் காலமாற்றத்துக்கேற்ற கருத்துகள்

தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

1 min

வடகாடு சம்பவம்: இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும்

ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர்

1 min

அனைவருக்கும் முதுமை உண்டு!

அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

2 mins

முன்னேற்றமாகும் மாற்றம்

சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.

3 mins

வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

1 min

நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு

நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்

1 min

நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

1 min

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

1 min

கண்ணீர்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

1 min

இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

1 min

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, குண்டுவெடிப்பு சப்தம்...

வீடுகளுக்குள் முடங்கிய எல்லையோர மக்கள்

1 min

பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்

ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்

1 min

தில்லியின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் போரில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

\"இந்தியா - பாகிஸ்தானிடையே போரில் தலையிட மாட்டோம்\" என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

1 min

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

1 min

24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே 15 வரை நீட்டிப்பு

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்

ம.பி. போக்குவரத்து சங்கம் அறிவிப்பு

1 min

ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்

ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.

1 min

'ஆபரேஷன் சிந்தூர்' தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத் துறை

தங்கள் திரைப்படங்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனர்.

1 min

அரசுப் பேருந்துகளில் பயணித்த 13 பேருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம், அனைத்து நாள்களிலும் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பேருந்துகளில் பயணித்து தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு மாதந்தோறும் ரொக்கப் பரிசு மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

1 min

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்பட்டார்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை

பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.

1 min

ஐபிஎல் போட்டி ஒரு வாரம் நிறுத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றத்தை அடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.

1 min

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

1 min

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு

கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.

1 min

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு

தங்களது நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியது.

1 min

Read all stories from Dinamani Karaikal

Dinamani Karaikal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only