Dinamani Karaikal - April 18, 2025

Dinamani Karaikal - April 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 18, 2025
குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
1 min
'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி
தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.
1 min
விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு
அமைச்சரவை முடிவு
1 min
வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தர்னா
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கார் மோதி இளைஞர் உயிரிழப்பு
மன்னார்குடி,ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min
ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
பள்ளிக் கட்டடம் திறப்பு
குடவாசல் அருகே சிமிழி ராமகிருஷ்ணா வித்யாலயா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
1 min
பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பொதுமேடைகளில் பெண்கள் குறித்தும், ஹிந்து மதத்தைப் பற்றி இழிவாகவும் அவதூறாகவும் பேசிய திமுகவை சேர்ந்த தமிழக வனத்துறை அமைச்சர் க. பொன்முடியை கண்டித்து மன்னார்குடியில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
நீடாமங்கலம் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி தீக்குளித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
முன்னாள் படைவீரர்களுக்கான மருத்துவ முகாம்
திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முன்னாள் படைவீரர்கள் நலத் துறை சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்காக ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
நாகை: வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளில் மண் எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min
அரசுப் பள்ளியில் சேர ஆசிரியர்கள் பிரசாரம்
திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
வேலைவாய்ப்பு முகாமில் 193 பேருக்கு பணிநியமன ஆணை
மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 193 பேருக்கு பணிநியமன ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றப் பணி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
1 min
நாகை: அனுமதி பெற்ற தனியார் பள்ளிகள்
நாகை மாவட்டத்தில் அனுமதியுடன் செயல்படும் தனியார் பள்ளிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம் ரத்து கோரி ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மயிலாடுதுறையில் சிபிஎம் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
விவசாயிகளை பாதுகாக்க பாஜக அரசை அகற்ற வேண்டும்
நாட்டில் உள்ள விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமானால் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் து.ராஜா தெரிவித்தார்.
1 min
வேளாங்கண்ணியில் பெரிய வியாழன் பெருவிழா
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், பெரிய வியாழனையொட்டி, சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வு நடைபெற்றது.
1 min
அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் தர்னா
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தர்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
மன்னார்குடியில் கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவில் கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
திருக்கடையூர் கோயிலில் அர்ஜுன் சம்பத் சுவாமி தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு
1 min
நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் பேரணி
நாகையில், அகில இந்திய விவசாயிகள் சங்க 30-ஆவது தேசிய மாநாடு நிறைவு நாளான வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
1 min
அம்பேத்கர் பிறந்தநாள்
கீழ்வேளூர் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
1 min
பெரிய வியாழன் வழிபாடு
தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
முதியவர் கொலை; இருவர் கைது
திருமருகல் அருகே இடப் பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சகோதரர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பயிர்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு
விவசாயிகள் குற்றச்சாட்டு
1 min
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 248 மனுக்கள்
காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 248 மனுக்கள் அளிக்கப்பட்டன.
1 min
புதுவை துணை நிலை ஆளுநருக்கு மீனவர்கள் நன்றி
பல்வேறு நலத் திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக புதுவை துணை நிலை ஆளுநருக்கு பட்டினச்சேரி மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனர்.
1 min
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்கள்
என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min
நீர்மோர் பந்தல் திறப்பு
மயிலாடுதுறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நீர்மோர் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
பூப்பெய்திய மாணவியை தனியாக தேர்வெழுத வைத்த விவகாரம்
கோவையில் பூப்பெய்திய தனியார் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் சரணடையும் நாளில் ஜாமீன் மனுக்களை பரிசீலிக்கும்படி, கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்
முதல்வர் திறந்து வைத்தார்
1 min
மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறப்பு
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.
1 min
குழந்தைகள் அறிவியல் திருவிழா: 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அழைப்பு
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'குழந்தைகள் அறிவியல் திருவிழா' நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min
வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மதித்தல்... கேட்டல்... செயல்படல்!
ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?
2 mins
இதழியலின் அஞ்சா நெஞ்சர்!
இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை.
3 mins
சிந்துவெளி - தமிழர் நாகரிக ஒப்புமை நிரூபணம்
சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
1 min
முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை
முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்
சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு
1 min
கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல
கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக் கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
1 min
பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்
துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.
1 min
நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு
பேரவையில் அமைச்சர்கள் உறுதி
1 min
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்
சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
1 min
மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
இஸ்லாமியர்களை ஷரியத்துக்குப் பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?
விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
1 min
அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
1 min
பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 பேர் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியர்களின் பணிக் காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு
1 min
சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்
ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min
நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.
1 min
இந்தியா உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக உருவெடுக்கும்
ராஜ்நாத் சிங்
1 min
பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்
நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min
ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
1 min
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min
நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா
நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1 min
தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை
பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.
1 min
தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
1 min
ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!
சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
1 min
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.
1 min
வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்
அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்
1 min
ஹைதராபாதை வென்றது மும்பை
ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு
இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.
1 min
2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு
முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை
ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
1 min
ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்
தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்
சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்
1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.
1 min
பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?
சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only