Dinamani Karaikal - March 04, 2025

Dinamani Karaikal - March 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karaikal along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karaikal
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 04, 2025
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்
மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்
2 mins
ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து
இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
க்யூட் தேர்வு மாணவர்கள் விரும்பிய பாடத்தைத் தேர்வு செய்யலாம் மத்தியப் பல்கலைக்கழகம்
க்யூட் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தேர்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
1 min
வேதாரண்யம் நூலக புதிய கட்டடம் திறப்பு
வேதாரண்யத்தில் முழுநேர வட்ட கிளை நூலகத்துக்கு ரூ.1.39 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
1 min
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 29,685 பேர் எழுதினர்
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தேர்வை 29,685 பேர் எழுதினர். 755 பேர் தேர்வெழுத வரவில்லை.
1 min
பள்ளி மாணவர்களுக்கான விநாடி - வினா போட்டி
தேசிய அறிவியல் தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஜேசிஐ மன்னார்குடி இணைந்து மன்னார்குடி ஒன்றிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கு விநாடி - வினா போட்டியை அண்மையில் நடத்தின.
1 min
பெண்களுக்கு சிறப்பு முகாம்
திருவாரூரில், ஸ்ரீபரஞ்ஜோதி பகவதி ஸ்திரி சக்தி வரம் அமைப்பு சார்பில் பெண்களுக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் வ. மோகனசந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
இளைஞர் பெருமன்ற ஒன்றியக் குழுக் கூட்டம்
மன்னார்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
மாயூரநாதர் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் அருகே பக்தர்களுக்கான தங்கும் விடுதியை திருவாவடுதுறை ஆதீனம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
1 min
பயன்பாடின்றி புதிய வட்டாட்சியர் குடியிருப்பு
தரங்கம்பாடியில் ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்ட வட்டாட்சியர் குடியிருப்பு பயன்பாட்டின்றி உள்ளதால் புதர்மண்டி வருகிறது.
1 min
நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது
சீர்காழியில் நான்கரை வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 274 மனுக்கள்
மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டன.
1 min
கருணாநிதி சிலை நிறுவ பூமிபூஜை
சீர்காழி அருகே செம்பதனிருப்பு தேசிய நெடுஞ்சாலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை நிறுவ பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நாகையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
நாகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min
நாகை மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கக் கோரி மனு
சீர்காழி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, சிறப்பு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
1 min
ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் இன்று மாசி மக பிரம்மோற்சவ கொடியேற்றம்
திருமலைராயன் பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
1 min
இந்திய அறிவியல் நிறுவனத்தில் காரைக்கால் மாணவர்களுக்குப் பயிற்சி
பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் காரைக்கால் என்ஐடி, பொறியியல் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
1 min
திருநள்ளாறு கோயில் குளங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்: ஆட்சியர்
திருநள்ளாற்றில் அனைத்து தீர்த்தக் குளங்களும் சுகாதாரமாக இருக்க சிறப்பு கவனம் செலுத்துமாறு கோயில் நிர்வாகத்தை ஆட்சியர் அறிவுறுத்தினார்.
1 min
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கல்லூரி மாணவி மர்மமான முறையில் மரணம்
செங்கல்பட்டு, மார்ச் 3: திருப்போரூர் கேளம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
1 min
பிளஸ் 2 தேர்வு தொடக்கம்
புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், தனி யார் பள்ளி மாணவர்கள் மாநில திட்டத்தில் பிளஸ் 2 தேர்வை திங்கள்கிழமை எழுதினர்.
1 min
மக்கள் நிர்வகிக்கும் பயிற்சி மையம் திறப்பு
காரைக்காலில் மக்கள் நிர்வகிக்கும் பயிற்சி மையத்தை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
1 min
நாகையில் 105 புதிய பேருந்து சேவை
நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில், மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் உள்பட 105 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு
கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் (92) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்
முதல்வர் அறிவுறுத்தல்
1 min
12,495 மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min
ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன்
மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.
1 min
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
பாலியல் வன் கொடுமை புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வாரங்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.
1 min
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
‘ஜகஜால கில்லாடி’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்
நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சரி பாதியாகப் பெண்கள் உள்ளனர். மக்கள் நலன் நாடும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்களாக மட்டுமன்றி நீதி, கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறனை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
2 mins
அத்வைதம் - வெற்றிக்கு வழி!
முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
3 mins
மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு
தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
1 min
இணையத் தொடர் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு
இணையத் தொடர்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்
அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.
1 min
அனைத்துக் கட்சிகள் கூட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவு செய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தை
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
மீனவர்களின் நலன் காக்க விரைவில் புதிய அறிவிப்பு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
1 min
ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்
ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தின் கடன் விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
தமிழகத்தை திமுக அரசு கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
அபுதாபியில் இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்
1 min
சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை
சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
1 min
செபி முன்னாள் தலைவர் மாதபி புச் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்கு முறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச், உள்பட 6 பேருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
1,000 பேரை பணிநீக்கம் ஓலா எலெக்ட்ரிக் முடிவு நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி
மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி 1,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்தது.
1 min
சமூக ஊடகக் கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
1 min
நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை
மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில நிதியமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் தெரிவித்தார்.
1 min
பொது விநியோகத் திட்டத்துக்குத் தேவையான கோதுமை கையிருப்பு: உணவுத் துறை செயலர்
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்
16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
துணை முதல்வருடன் மோதல் போக்கு இல்லை
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் மோதல் போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்
பலர் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்
1 min
தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்
உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.
1 min
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் வரும் சீசனில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
பிளே ஆஃப் சுற்றுக்கு நார்த்ஈஸ்ட் தகுதி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை சாய்த்தது.
1 min
தமிழ்நாடு கனோயிங், கயாக்கிங் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு மாநில கனோயிங் மற்றும் கயாக்கிங் சங்க தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ரகுநாதன், செயலாளராக மெய்யப்பன், பொருளாளராக சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
1 min
WPL குஜராத்துக்கு 3-ஆவது வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.
1 min
கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்
பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.
1 min
பிரக்ஞானந்தா - அரவிந்த் 'டிரா'
செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் 'டிரா' செய்தனர்.
1 min
தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை
ரஷியாவுக்கு ஸெலென்ஸ்கி நிபந்தனை
1 min
1,090 கோடி டாலராக சரிந்த அந்நிய நேரடி முதலீடு
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
1 min
அசோக் லேலண்ட் விற்பனை 2% உயர்வு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
ரஷியா மீதான 'சைபர்' தாக்குதல்: நிறுத்திவைத்தது அமெரிக்கா
ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
1 min
ஊழல் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.
1 min
165 கோடி டாலர் திரட்டிய புத்தாக்க நிறுவனங்கள்
இந்தியாவின் புத்தாக்க நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 165 கோடி டாலர் (சுமார் ரூ.14,402 கோடி) மூலதனம் திரட்டின.
1 min
ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சரிவு
இந் 73,085.94- இல் நிறைவ திய பங்குச் சந்தைகளில் திங்கள் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவைக் கண்டன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விற்பனை காரணமாக சென்செக்ஸ் சரிந்தது.
1 min
Dinamani Karaikal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only