Dinamani Kanyakumari - May 15, 2025

Dinamani Kanyakumari - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanyakumari along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanyakumari
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
3 நாள்கள் முன்கூட்டியே வெளியாகிறது
1 min
கொடநாடு வழக்கிலும் நீதி கிடைக்கும்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ஆபாச விடியோ எடுத்து மிரட்டுவதாக பெண் புகார்
தன்னை ஆபாச விடியோ எடுத்து மிரட்டுகிற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தென்பாகம் காவல் நிலையத்தில் 36 வயதான விதவை பெண் புதன்கிழமை புகார் அளித்தார்.
1 min
குப்பையில் கிடந்த 3 பவுன் சங்கிலியை மீட்டு ஒப்படைத்த பணியாளர்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குப்பையுடன் கிடந்த சுமார் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களை மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டினார்.
1 min
சிபிஎஸ்இ 10, 12 பொதுத் தேர்வு: மயிலாடி பள்ளி 100% தேர்ச்சி
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
1 min
காயல்பட்டினத்தில் புதிய பல்நோக்கு மையத்துக்கு அடிக்கல்
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 40 லட்சத்தில் அமையவுள்ள புதிய பல்நோக்கு மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
சாகுபுரம் கமலாவதி பள்ளி சிபிஎஸ்இ தேர்வில் சிறப்பிடம்
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
1 min
தொழிலாளியைத் தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே கட்டுமானத் தொழிலாளியைத் தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
இடைசெவல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் உள்ள அருள்மிகு வினைதீர்த்த விநாயகர், ஸ்ரீபார்வதியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1 min
கே.ஜம்புலிங்கபுரம் ஸ்ரீ காளியம்மன் கோயிலில்...
கே. ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
புங்கவர்நத்தம் காளியம்மன் கோயில் திருவிழா: முள்மெத்தையில் நின்று சாமியாடி அருள்வாக்கு
கோவில்பட்டியையடுத்த புங்கவர்நத்தம் அருள்மிகு உச்சிமகா காளியம்மன் கோயில் திருவிழாவில், சாமியாடி கருவேலம் முள்மெத்தையில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
1 min
ஓட்டப்பிடாரத்தில் வருவாய் தீர்வாயம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நடைபெற்றது.
1 min
விளாத்திகுளம் தொகுதியில் ரூ. 1.07 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு
விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட வள்ளிநாயகபுரம், கே. வேலாயுதபுரம், கக்கரம்பட்டி, கைலாசபுரம், காட்டுநாயக்கன்பட்டி, கீழச்செய்தலை உள்ளிட்ட கிராமங்களில் ரூ. 1.07 கோடியில் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.
1 min
பக்கிள் ஓடை அருகே சைக்கிள் ஓட்டுவதற்கு வழித்தடம்: விரைவில் நடைமுறைக்கு வரும்
மேயர் ஜெகன் பெரியசாமி
1 min
தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி
தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
கோவில்பட்டி அருகே தொழிலாளி கொலை: இளைஞர் கைது
கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைக் கற்களால் தாக்கிக் கொன்றதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
குழித்துறை மறைமாவட்டத்தில் பணிக் குழு தொடக்கம்
குழித்துறை மறைமாவட்டத்தில் உளநலம் பணிக் குழு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு
இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக வாழும் மாநிலம் தமிழ்நாடு என்றார் மக்களவை உறுப்பினர் கனிமொழி.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையானது.
1 min
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: தமிழக பாஜக பேரணி
பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் புதன்கிழமை மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.
1 min
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு?
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அதிமுக அரசு. இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக்கான 'கல்லூரிக் கனவு' திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
அன்று இந்திரா; இன்று நரேந்திரா!
இடைக்காலமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் தங்களது ராணுவத்தை மோதலில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளும், குறிப்பாக, தெற்காசியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. இந்தியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய 88 மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2 mins
குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள்
2023-ஆம் ஆண்டு 'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2022' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
2 mins
அருணாசல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மறுபெயரிட்ட சீனா
அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
1 min
டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வியால் அதிக மாணவர்கள் பலன் தமிழக அரசு பெருமிதம்
அம்பேத்கர் அயலக உயர்கல்வியால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சர்வதேச நிதியம் விடுவிப்பு
சர்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன் தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 min
மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவு
பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி. அமைச்சர் மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய அந்த மாநில உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
யுபிஎஸ்சி புதிய தலைவர் அஜய் குமார்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
தமிழ் இனப் படுகொலை நினைவுச் சின்னம்: கனடா தூதரை அழைத்து இலங்கை கண்டனம்
கனடாவின் ஓன்டாரியோ மாகாணம் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அந் நாட்டுக்கான கனடா தூதரை நேரில் அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
1 min
உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
குடியரசுத் தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
1 min
உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை 'பார்கவாஸ்திரா' பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
1 min
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.
1 min
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தார்
ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினர்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து
துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்தது.
1 min
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
1 min
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
1 min
வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்
வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
1 min
ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை
1 min
21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்தநாடு புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
1 min
தாக்குதலில் மேலும் 60 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 22 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பணவீக்கம் தரவால் உற்சாகம் சென்செக்ஸ் லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் நிறைவடைந்தன.
1 min
ஏர்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
1 min
கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்
வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்
1 min
புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி
அதிபர் விளாதிமீர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.
1 min
ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தான் அணுசக்தி ஒப்பந்தம்!
ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை
1 min
மருந்து அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
1 min
உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min
மதுரையில் சுந்தரராஜப் பெருமாள் தசாவதாரம்: விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
2 mins
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
Dinamani Kanyakumari Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only