Dinamani Kanyakumari - May 10, 2025Add to Favorites

Dinamani Kanyakumari - May 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanyakumari along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Dinamani Kanyakumari

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Kanyakumari

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 10, 2025

ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்

ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.

1 min

குலசேகரன்பட்டினம் கோயிலில் வருஷாபிஷேகம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மார்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழப்பு

மார்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவர் உயிரிழந்தார்.

1 min

தூத்துக்குடியில் காவல் நிலையம் முற்றுகை

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவிற்கு கொண்டு செல்வதற்காக தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் கட்டபொம்மன் சிலையுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரை, அனுமதியின்றி வைத்ததாக போலீஸார் தென்பாகம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதால் மக்கள் வியாழக்கிழமை இரவு திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

1 min

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பி.இ. விண்ணப்ப பதிவு சேவை மையங்கள்: ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி பதிவு சேவை மையங்கள் செயல்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா தெரிவித்தார்.

1 min

நகை பறிப்பு நாடகம் அம்பலம் திருச்செந்தூர் குழந்தை கொலையில் தாய் கைது

திருச்செந்தூரில் மன அழுத்தத்தால் தனது இரண்டரை வயது பெண்குழந்தையை கொலை செய்துவிட்டு, நகை பறிப்புக்காக மர்மநபர் கொன்றதாக நாடகமாடிய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

பிளஸ் 2 தேர்வு: கவுணியன், எவரெஸ்ட், கம்மவார், காமராஜ், நாடார் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கோவில்பட்டி கவுணியன், எவரெஸ்ட், கம்மவார், காமராஜ், நாடார் மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

1 min

பிளஸ் 2 தேர்வு: மாவட்ட அளவில் எஸ்ஆர்கேபிவி பள்ளி சாதனை

குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.

1 min

திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.3.22 கோடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 3.22 கோடி ரொக்கமும், 1.37 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.

1 min

வீரசக்கதேவி ஆலய 69ஆவது ஆண்டு விழா திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டப் பேரணி தொடக்கம்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 69ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் 39ஆவது ஆண்டு செந்திலாண்டவர் புண்ணிய தீர்த்தம் மற்றும் கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டப் பேரணி திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

ஆறுமுகமங்கலம் விநாயகர் கோயிலில்...

ஆறுமுகனேரி, மே 9: ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயிலில்...

கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயிலில் சித்திரை தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வெள்ளையம்பலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா தொடக்கம்

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் கொடியேற்றம்

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

நில அளவீடு செய்ய லஞ்சம்; நில அளவையர், உதவியாளர் கைது

நிலத்தை அளவீடு செய்து சான்று வழங்க ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மார்த்தாண்டத்தில் மறியல்: 20 பாமகவினர் கைது

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அணுகுசாலையில் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுவதையும், சேதமடைந்த சாலையை சீர் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

1 min

மளிகைக் கடைக்காரர் கொலை: 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து இளைஞர் பலி

குமரி மாவட்டம் சிவலோகம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

ரூ.36 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் ரூ.36 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கில் மேலும் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.

1 min

குற்றாலம் புற்றுக்கோயிலில் வருஷாபிஷேக விழா

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி பராமரிப்பிலுள்ள புற்றுக்கோயிலான அருள்மிகு கோமதி விசாலாட்சி அம்பாள் சமேத சங்கர மூர்த்தி காசிலிங்க சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழாவில் நடைபெற்ற பூஜைகள்.

1 min

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1 min

தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர கண்காணிப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

இலவச வீட்டுமனைப் பட்டா: அமைச்சர் ஆலோசனை

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

அனைவருக்கும் முதுமை உண்டு!

அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

2 mins

முன்னேற்றமாகும் மாற்றம்

சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.

3 mins

வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

1 min

நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு

நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

1 min

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்

1 min

நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

1 min

எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

1 min

கண்ணீர்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

1 min

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, குண்டுவெடிப்பு சப்தம்...

வீடுகளுக்குள் முடங்கிய எல்லையோர மக்கள்

1 min

இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

1 min

பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்

ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்

1 min

இந்தியா-பாகிஸ்தான் போரில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

\"இந்தியா - பாகிஸ்தானிடையே போரில் தலையிட மாட்டோம்\" என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

1 min

தில்லியின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

1 min

24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே 15 வரை நீட்டிப்பு

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்

'இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்' என்று அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அமைப்பின் மாநில பிரிவு அறிவித்துள்ளது.

1 min

'ஆபரேஷன் சிந்தூர்' தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத் துறை

தங்கள் திரைப்படங்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனர்.

1 min

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்பட்டார்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியர்: பதவி இறக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆந்திர மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியரை வட்டாட்சியராக பதவி இறக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை

பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.

1 min

பாகிஸ்தானுக்கு கடன்; ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

1 min

சிலைகள் திருட்டு வழக்குகளின் கேஸ் டைரி மாயமான விவகாரம் நிலவர அறிக்கையை ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்

தமிழகத்தில் சிலைகள் திருட்டு தொடர்புடைய வழக்குகளின் கேஸ் டைரி கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதியப்பட்ட 11 வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கையை வரும் ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவகாசம் அளித்துள்ளது.

1 min

தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.

1 min

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு

கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.

1 min

சீனா மீதான வரிவிதிப்பைக் குறைக்க டிரம்ப் பரிசீலனை

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.

1 min

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

1 min

திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை வசந்த திருவிழா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

உயர் கல்வி கட்டாயம்: மாணவர்களின் பெற்றோருக்கு முதல்வர் வேண்டுகோள்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கட்டாயம் உயர் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

1 min

பிளஸ் 2 துணைத் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min

கன்னியாகுமரியில் ஒரு மணி நேரம் கூடுதலாக படகு சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் படகு சேவை வெள்ளிக்கிழமை முதல் நீட்டிக்கப்பட்டது.

1 min

Read all stories from Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only