Dinamani Kanyakumari - May 09, 2025

Dinamani Kanyakumari - May 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Kanyakumari along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Kanyakumari
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 09, 2025
பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி
தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
1 min
பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞர் கைது
தூத்துக்குடி தெய்வச்செயல்புரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தூத்துக்குடியில் திமுக சார்பில்...
வடக்கு மாவட்ட திமுக மாநகர இளைஞரணி சார்பில், தூத்துக்குடி சிவன் கோயில் அருகே வடக்கு ரத வீதியில் 2 இடங்களில் நீர்மோர் பந்தல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
1 min
ஆறுமுகனேரியில் நீர்மோர் பந்தல் திறப்பு
ஆறுமுகனேரி பிரதான கடைவீதியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
1 min
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதாக 2 பேரை புதுக்கோட்டை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
குழித்துறை அரசு மருத்துவமனையில் பாஜக கவுன்சிலர்கள் போராட்டம்
குழித்துறை அரசு மருத்துவமனையில் நகர்மன்ற பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தூத்துக்குடி முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது
தூத்துக்குடி முதியவரிடம் கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஆறுமுகனேரி கோயில் சித்திரை கொடை விழா
ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை கொடை விழா நடைபெற்றது.
1 min
தக்கலை அருகே மக்கள் எதிர்ப்பால் ஓரே நாளில் டாஸ்மாக் கடை மூடல்
தக்கலை அருகே தென்கரை பகுதியில் புதன்கிழமை திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடை, பொதுமக்கள் எதிர்ப்பால் ஓரே நாளில் மூடப்பட்டது.
1 min
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (மே 10) நடைபெறவுள்ளதாக ஆட்சியர் க. இளம்பகவதத் தெரிவித்துள்ளார்.
1 min
நாளை சிவன் கோயில் தேரோட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்
தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
குலசேகரன்பட்டினம் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகவிழாவெள்ளிக்கிழமை (மே 9)நடைபெறுகிறது.
1 min
விபத்தில்லா வாகன பயணம்: குமரியில் விழிப்புணர்வு பிரசாரம்
கன்னியாகுமரி பகுதியில் விபத்தில்லா வாகனப் பயணம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
1 min
தூத்துக்குடியில் 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1.5 டன் பீடி இலைகளை கடலோரப் பாதுகாப்புக்குழும போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கடல் ஆமைகள் பறிமுதல்
தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் ஒரு படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கடல் ஆமைகளை மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 21 ஆவது நாளாக வேலை நிறுத்தம்
மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
1 min
உடன்குடி ராமகிருஷ்ணா பள்ளி..
பிளஸ் 2 பொதுத் தேர்வில்,உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
அருணாச்சலா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
1 min
திருச்செந்தூரில் தாயிடம் நகை பறிக்க குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை
திருச்செந்தூரில் தாயிடம் நகையைப் பறிப்பதற்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி...
பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
தூத்துக்குடி மாவட்டத்தில் 96.19% தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 96.19 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
சாத்தான்குளம் ஹென்றி பள்ளி...
சாத்தான்குளம், மே 8: பிளஸ் 2 பொதுத் தேர்வில், சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
கன்னியாகுமரி மாவட்டத்தில் 97.01% தேர்ச்சி
மாநில அளவில் 5ஆம் இடம்
1 min
நாகர்கோவில் அல்போன்சா பள்ளி...
பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
பிளஸ் 2 பொதுத் தேர்வில், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்-மாணவியர் விவரம்:
1 min
திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98% தேர்ச்சி
திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் படித்தோர் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
1 min
முத்தையாபுரம் அருகே மளிகைக் கடைக்காரர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மளிகைக் கடைக்காரர் மர்ம நபர்களால் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
1 min
பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மணி நேரம் 144 தடை உத்தரவு
பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளி, சனி (மே 9, 10) ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மணி நேரம் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஆட்சியர் க.இளம்பகவதத் தெரிவித்துள்ளார்.
1 min
புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி கூடாது
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
1 min
மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவி அந்தோணி யம்மாளுக்கு எதிராக உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததையடுத்து, தலைவர் பதவி இழந்துள்ளார்.
1 min
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் துரைமுருகன் (86) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
சென்னை விமான நிலையம், எண்ணூர் துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை விமான நிலையம், எண்ணூர் துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 min
திருச்சியில் சிவாஜி கணேசன் வெண்கலச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
திருச்சியில் அமைக்கப்பட்டு 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
ரூ.73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையானது.
1 min
அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்
திமுகவை விட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி
தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min
பொறுப்புடன் பகிர்வோம்!
லை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.
2 mins
அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!
அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.
3 mins
மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
1 min
நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
1 min
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.
1 min
பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.
1 min
பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா
'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.
1 min
பதற்றத்தைத் தணிக்கும் முயற்சி: சவூதி அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அதீல் அல் ஜுபேர் இந்தியாவுக்கு வியாழக்கிழமை திடீர் பயணம் மேற்கொண்டார்.
1 min
குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
1 min
இந்தியாவைத் தாக்கினால் மிக வலுவான பதிலடி
'பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதே நேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.
1 min
உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு
உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்
1 min
பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 min
போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.
1 min
இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
1 min
சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா
உக்ரைன் குற்றச்சாட்டு
1 min
தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
சென்செக்ஸ் சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
1 min
புதிய போப் '14-ஆம் லியோ'
வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் '14-ஆம் லியோ' என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Kanyakumari Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only