Dinamani Kanyakumari - April 18, 2025Add to Favorites

Dinamani Kanyakumari - April 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanyakumari along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Kanyakumari

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Kanyakumari

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 18, 2025

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

1 min

'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.

1 min

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

2 mins

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

அமைச்சரவை முடிவு

1 min

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் தர்னா

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.

1 min

கோவில்பட்டி, கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கு ஏப்.20-இல் நேர்காணல்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஏப்.20-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

கூட்டுறவு குறித்த சிறந்த பாடலுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு

கூட்டுறவு பற்றிய தனித்துவமான சிறந்த பாடலுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படவுள்ளதாக தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் இரா.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

1 min

தூத்துக்குடி கடற்கரையில் மிதக்கும் உணவகம் அமைக்கப்படும்: மேயர்

தூத்துக்குடி கடற்கரையில் மிதக்கும் உணவகம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

1 min

நாகர்கோவிலில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க மேயர் அறிவுறுத்தல்

நாகர்கோவிலில் மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என மேயர் ரெ.மகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

1 min

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் வியாழக்கிழமை தொடங்கின.

1 min

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

புனித வியாழனையொட்டி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கோவில்பட்டியில் என்.இ. கல்லூரி ஆண்டு விழா

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 41ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் ஆத்தூர், காயல்பட்டினம் பகுதியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியர் க. இளம்பகவத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

கொல்லங்கோடு அருகே லாரி ஓட்டுநர் தற்கொலை

கொல்லங்கோடு அருகே லாரி ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

டாஸ்மாக் மதுக்கூடத்தில் திருடியவர் கைது

மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் மதுக்கூடத்தில் ரூ.6 ஆயிரத்தை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

தொழிலாளிக்கு மிரட்டல்: 2 பேர் கைது

கோவில்பட்டியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம் செண்பகராமன்புதூர் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

வ.உ.சி. கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.

1 min

தக்கலை அருகே இருவர் தற்கொலை

தக்கலை அருகே பாதை பிரச்னையால் கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min

சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கு: மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை

நாகர்கோவிலில் முன்விரோதம் காரணமாக சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1 min

காயல்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து காயல்பட்டினத்தில் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் புதன் கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 min

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை கோரி பேரவைத் தலைவரிடம் மனு

தமிழகத்தில் பிளாஸ்டிக் லைட்டர்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

1 min

காயல்பட்டினத்தில் ரூ.20 லட்சம் தங்க நாணயங்கள் திருட்டு: இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது

காயல்பட்டினத்தில் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பு தங்க நாணயங்களைத் திருடிய வழக்கில், 8 மாதங்களுக்குப் பிறகு வீட்டு வேலைக்கார பெண் உள்பட 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

1 min

திறனாய்வுத் தேர்வு: கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் 7 பேர் தேர்ச்சி

தேசிய திறனாய்வுத் தேர்வில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 7 பேர் தேர்ச்சி பெற்றனர்.

1 min

சாயர்புரம் போப் கல்லூரியில் விளையாட்டு விழா

சாயர்புரம் போப் கல்லூரியில் 63ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

1 min

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும்

ஆட்சியர்

1 min

பூப்பெய்திய மாணவியை தனியாக தேர்வெழுத வைத்த விவகாரம்

கோவை நீதிமன்றத்துக்கு உத்தரவு

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

சென்னை, ஏப்.17: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

1 min

அதிமுக நிலைப்பாடு: பேட்டியளிக்க நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கட்டுப்பாடு

கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

1 min

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு

1 min

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்

சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

மதித்தல்... கேட்டல்... செயல்படல்!

ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

2 mins

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை.

3 mins

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

1 min

காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்

சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு

1 min

முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை

முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல

கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக் கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

1 min

பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்

துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

1 min

நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு

பேரவையில் அமைச்சர்கள் உறுதி

1 min

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்

சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீர்ப்பு: அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசரச் சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

1 min

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

1 min

முஸ்லிம்களை ஷரியத்துக்கு பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?

விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

1 min

மகாராஷ்டிர அரசுத் தீர்மானம் வெளியீடு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.

1 min

உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக இந்தியா உருவெடுக்கும்

இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுப்பது மட்டுமல்லாமல், உலகின் முதன்மையான ராணுவ சக்தியாகவும் வெளிப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

1 min

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

1 min

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

'நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

காலிறுதிக்கு முன்னேறினார் அல்கராஸ்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவர் டென்னிஸ் போட்டியான பார்சிலோனா ஓபனில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

1 min

கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min

தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.

1 min

தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

1 min

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய்: ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.

1 min

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்

அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்

1 min

விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு

இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.

1 min

2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்

தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்

சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

1 min

Read all stories from Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only