Dinamani Kanchipuram - March 06, 2025Add to Favorites

Dinamani Kanchipuram - March 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Kanchipuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Kanchipuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Kanchipuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 06, 2025

தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை

50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை

1 min

தென்மாநில எம்.பி.க்களின் கூட்டுக் குழு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

1 min

ஏப். 2 முதல் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி

அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

வேதகிரீஸ்வரர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

கோயில் பூட்டை உடைத்து செப்புக் கலசம், காணிக்கை திருட்டு

திருவள்ளூர் அருகே செல்வ கணபதி கோயில் பூட்டை உடைத்து செப்பு கலசங்கள், பித்தளை பூஜை பொருள்கள் மற்றும் உண்டியல் காணிக்கை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min

பிளஸ் 1 தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 30156 பேர் எழுதினர்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் 30,156 பங்கேற்று தேர்வு எழுதிய நிலையில், 574 பேர் கலந்து கொள்ளவில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

1 min

ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலா

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

1 min

லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

மதுராந்தகம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் நிலத்துக் கான பட்டா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் இருந்து ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

உலக மகளிர் தினம்: மினி மாரத்தான்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவீதா பல்கலைக்கழகம் சார்பில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

நெசவாளர்கள் கூலித் தொகை வங்கியில் மட்டுமே செலுத்தப்படும்

நெசவாளர்களுக்கான கூலித் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.

1 min

தொழிற்சாலைகளில் ஆள்கள் பற்றாக்குறை: காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் அவற்றுக்குத் தேவையான மனிதவளத் தேவையும் அதிகமாக இருக்கிறது என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.

1 min

2,500 பேருக்கு திமுக நல உதவிகள்: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் திமுக சார்பில் 2,500 பேருக்கு நல உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் புதன்கிழமை வழங்கினார்.

1 min

லஞ்சம்: காவலர் பணியிடை நீக்கம்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட காவலரை மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் பணி இடை நீக்கம் செய்தார்.

1 min

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் இலவச சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாக வேளாண்மை இணை இயக்குநர் க.முருகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்த அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

1 min

முன்னாள் படைவீர்கள் தொழில் கடனுதவி பெற...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min

சாம்சங் தொழிலாளர்கள் மார்ச் 7 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

சாம்சங் தொழிலாளர்கள் தங்களை பணியில் சேர்க்க அனுமதிக்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவுடன் வரும் 7-ஆம் தேதி முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

1 min

குட்டை நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்

ஒசூர் அருகே குட்டை நீரில் தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்.

1 min

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.

1 min

சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

திருச்சியிலிருந்து புதன்கிழமை சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பப்பட்டனர்.

1 min

இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவத்தில் மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

1 min

செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்

கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிர்வாகிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு தண்டனை

தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு தண்டனை வழங்குவது போல அமைவதாகும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.

1 min

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகர் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கூட்டலாம், குறைக்கக் கூடாது!

வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாய் மூலம்தான், வளர்ச்சி அடையாத மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு தேசத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு வழிகோல முடியும்.

2 mins

புதியதொரு உலக முறைமை!

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் கையொப்பமாகாமலும், கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்காமலும் நிறைவடைந்தது. இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

2 mins

இல்ல நூலகங்களின் எதிர்காலம்!

இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

3 mins

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மார்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெறுவதால் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க மாறு என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியது.

1 min

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தியது தொடர்பாக இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

1 min

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொது சேவை விதிகளில் திருத்தம்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொது சேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.

1 min

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அரசின் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

1 min

பண முறைகேடு வழக்கு: மார்ச் 19-இல் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு

பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

ரூ.6,811 கோடியில் கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் ஆன்மிகத் தலங்களுக்கு கேபிள் கார் சேவை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min

பெரும் கடன் தொகையை செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை

பெரும் தொகையை கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

கோயில் திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை

கோயில் திருவிழாக்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்; சினிமா பாடல்களை பாட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவர்!

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த மாணவர் ஒருவர், உதவியாளர் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மொழிப்பாடத் தேர்வை எழுதினார்.

1 min

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கர் வன நிலத்தை மீட்க உத்தரவு

கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே

1 min

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

1 min

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பாடகி கல்பனா விளக்கம்

தூக்கம் சரியாக வரா ததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்தார்.

1 min

ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இனி துறைசார் தேர்வுகளையும் நடத்தும்

ரயில்வேயில் இனி அனைத்து துறைசார் தேர்வுகளும் கணினி வழி தேர்வாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மூலம் நடத்தப்படும் என்று அந்த அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.

1 min

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமர் மோடி

ஐந்து டிரில்லியன் டாலர் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு

இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு

1 min

டிஜிட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம்

தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

1 min

வளர்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

1 min

ஓளரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ இடைநீக்கம்

கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

3 mins

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பங்கேற்கிறார்

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா கலந்து கொள்ள உள்ளார்.

1 min

நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு

நாட்டில் பெண் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து, அவர்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்ததாக மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

1 min

பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது காங்கிரஸ்

பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.

1 min

ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஜம்மு-காஷ்மீர் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

1 min

பிராக் மாஸ்டர்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆர். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனர்.

1 min

இந்திய தொழில்நுட்ப மறுமலர்ச்சி-வளர்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம்

யில், தற்போது வன்பொருள் உற்பத்தியிலும் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. ஐந்து செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மின்னணு துறையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.

1 min

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ம.பி., ஜார்க்கண்ட் வெற்றி

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநில அணிகள் வெற்றி பெற்றன.

1 min

சென்னையில் மார்ச் 25-இல் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி

சென்னையில் வரும் மார்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி நடைபெறவுள்ளது என தமிழக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா கூறியுள்ளார்.

1 min

ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்

சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.

1 min

ஜெர்மனி கார் தாக்குதல்: நீடிக்கும் மர்மம்

ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருகிறது.

1 min

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.

1 min

ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவடன் பேசுவோம்

அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.

1 min

உக்ரைனுக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல் உதவி நிறுத்தம்

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்து வந்த உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

1 min

அரபு நாடுகளின் அமைதித் திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

காஸாவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள அமைதிக்கான செயல் திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்தன.

1 min

கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்

டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்தார்.

1 min

Read all stories from Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only