Dinamani Dharmapuri - March 17, 2025Add to Favorites

Dinamani Dharmapuri - March 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Dharmapuri along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Dharmapuri

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Dharmapuri

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 17, 2025

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’

முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

2 mins

இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்

'இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min

பர்கூரில் தார்ச் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

பர்கூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 2.18 கோடி மதிப்பில் தார்ச் சாலைகள் அமைக்கும் பணியை எம்எல்ஏ தே.மதியழகன் அண்மையில் தொடங்கிவைத்தார்.

1 min

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோவில் கைது

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உடற்கல்வி ஆசிரியரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க திமுக ஹிந்தி எதிர்ப்பு நாடகம்

தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே திமுக ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை நடத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.

1 min

பொதுவெளியில் விற்பனை செய்யப்பட்ட சத்துணவு முட்டைகள்

போலீஸார் விசாரணை

1 min

விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி பயிற்சி

மலையாண்ட அள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.

1 min

போதை மாத்திரை விற்றவர் கைது

பரமத்தி வேலூர் பகுதியில் போதை மாத்திரை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

அதிமுக தெருமுனைப் பிரசார கூட்டம்

ஊத்தங்கரையில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வெளிமாநிலத் தொழிலாளர் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியர் அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர் விவரங்களை தொழிலாளர் நலத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

1 min

ஒசூரில் சந்திரசூடேஸ்வரர் கோயில் தெப்ப உற்சவம்

ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தெப்ப உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தயாராகி வரும் பூந்தொட்டிகள்

கோடை விழா மலர் கண்காட்சிக்காக 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் 2 லட்சம் விதைகளை நடவு செய்து இளஞ்செடிகளை வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

1 min

சிறார் திருமண தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்

கிருஷ்ணகிரியில் சிறார் திருமணங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க பூமிபூஜை

ஒசூர் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சி பெரிய எலசகிரி தொடக்கப் பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூர் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் பூமி பூஜை செய்து பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min

அரசு கல்லூரியில் நூல்கள் வெளியீடு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

பாஜக சார்பில் பேருஅள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

1 min

தருமபுரியில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மாநாடு

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட முதல் மாநாடு தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மரம் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

உறவினர்கள் போராட்டம்

1 min

பாசன நீர் பரப்புகளில் தூர்வாரும் பணி விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பாசன நீர் பரப்புகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

1 min

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கர்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கர் தெரிவித்தார்.

1 min

வாக்குவங்கி அரசியலுக்காக மத்திய அரசை குறைகூறுகிறது திமுக: ஜி.கே.வாசன்

தேர்தல் வாக்குவங்கியை காப்பாற்றும் பொருட்டு மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை திமுக குறை கூறி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

1 min

சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி

சூதும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி என்று அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.தெரிவித்தார்.

1 min

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் முதல் மற்றும் 2ஆவது அலகுகளில் சனிக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான கேபிள் வயர்கள், பொருள்கள் சேதமடைந்துள்ளன.

1 min

ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல் நலக் குறைவு: நலம் விசாரித்தார் முதல்வர்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

1 min

டாஸ்மாக் முறைகேடு புகார்: நியாயமான விசாரணை தேவை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

1 min

பணியின் போது தலைமைக் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பணியின் போது தலைமைக் காவலர் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

வெளி மாநிலத்தில எடப்பாடி பழனிசாமி கண்டனம்

லோகோ உதவி பைலட் பணி தேர்வில் பங்கேற்கவுள்ள தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

மதுரை மத்திய சிறையில் போலீஸார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

1 min

ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்

உதவி லோகோ பைலட் தேர்வுக்கு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1 min

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 71 பேர் காயமடைந்தனர்.

1 min

இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு சட்டப் பல்கலை. விருது

முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு 'வேளாண் வேந்தர்' எனும் விருதை தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்துள்ளது.

1 min

வெற்று நிதிநிலை அறிக்கையை மறைக்க காணொலி

முதல்வர் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

1 min

நாய் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் பொது சுகாதாரத் துறை

நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

முற்பகல் செய்யின்...

வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

2 mins

கவனம் சிதறக் கூடாது!

மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.

2 mins

நாம்தான் பொருள்பா!

மீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் கூட குடிப்பழக்கம், போதை கலாசாரத்தில் இறங்கிவிட்டனர் என்றும், பெண் குழந்தைகள் கூடப் பொதுவெளியில் மது அருந்துவதைக் கொண்டாட்டம் போலச் செய்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

4 mins

நியூஸிலாந்து பிரதமர் இந்தியா வருகை

நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

1 min

கடன் செயலிகளை நம்ப வேண்டாம் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை

பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

சத்துணவு உதவியாளர் காலிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

1 min

சுய உதவிக் குழு மகளிர் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை

அயோத்தி, மார்ச் 16: கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.

1 min

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவில் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்

புதிய குடியேற்ற மசோதா அமலானால் நடைமுறை

1 min

ஓயாத ஹோலி கொண்டாட்டம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் கிராமத்தில் மேனாரியா பிராமண சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய 'வெடிமருந்து ஹோலி'.

1 min

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

1 min

நடமாடும் சட்ட உதவி மையம்: மும்பை சமூக அமைப்பின் புதிய முயற்சி

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மூத்த குடிமக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கும் வகையில் நடமாடும் சட்ட உதவி மையத்தை இங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்பு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.

1 min

ஆயுஷ் மருந்துகளுக்கு தனிப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு

நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

1 min

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பார்வையில் தொடக்கம்

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புறச் சுவர்களின் வெள்ளையடிக்கும் பணி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

1 min

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவி நாளை மறுநாள் கௌரவிப்பு

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி கௌரவிக்கப்பட உள்ளார்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: மாதா வைஷ்ணவ தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரிவரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பார்வையாளர் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர் பணிக்குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் புதன்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.

1 min

தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்

தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ எனும் 3 நாள் சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்கிவைக்க உள்ளார்.

1 min

அமெரிக்க உளவுத்துறை இயக்குநருடன் அஜீத் தோவல் சந்திப்பு

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

1 min

எண்ம முன்முயற்சிகளுக்காக ரிசர்வ் வங்கிக்கு சர்வதேச விருது

எண்ம முன்முயற்சிகளுக்காக நிகழாண்டு 'எண்ம மாற்றம்' விருதுக்கு ரிசர்வ் வங்கி தேர்வாகியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

1 min

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே

1 min

இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் பல கொடூர தாக்குதல்களை நடத்தியதில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது

வடகிழக்கில் வளர்ச்சியை ஏற்படுத்திய போடோ ஒப்பந்தம்

1 min

91 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: முதல் டி20-யில் நியூஸிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.

1 min

செல்ஸியை வீழ்த்தியது ஆர்செனல்

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min

காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா

உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min

ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரி; லாண்டோ நோரிஸ் வெற்றி

எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் முதல் ரேஸான ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

மகளிர் டி20: இலங்கைக்கு நியூஸிலாந்து பதிலடி

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

1 min

வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் தீ விபத்து: 59 பேர் உயிரிழப்பு; 155 பேர் காயம்

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காயமடைந்தனர்.

1 min

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல் கள் தொடர்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவர் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிர்தரப் பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

1 min

டிரம்ப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு

இரண்டாவது ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.

1 min

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த விண்கலன்

விரைவில் பூமிதிரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

1 min

மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

1 min

ஒசூர் வனக் கோட்டத்தில் 180 பறவை இனங்கள்

ஒசூர், மார்ச் 16: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனக் கோட்டத்தில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் 180 பறவை இனங்கள் வசிப்பது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.

1 min

தகிக்கும் வெயில்: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரிப்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 min

காலமானார் நடிகை பிந்து கோஷ்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் (படம்).

1 min

வாழப்பாடி அருகே 3000 ஆண்டுகள் பழைமையான 'கல்திட்டை' கண்டுபிடிப்பு

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்தவர்களின் நினைவாக அமைத்த ஈமச்சின்னமான கல்திட்டையை (படம்) சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்.

1 min

Read all stories from Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only