Dinamani Dharmapuri - March 10, 2025

Dinamani Dharmapuri - March 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Dharmapuri along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Dharmapuri
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 10, 2025
தென் மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தமிழகத்தின் உரிமையைக் காப்போம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1 min
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம்
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
பாகலூரில் உயிரிழந்த மாணவர், தலைமையாசிரியரின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி
ஒசூர் அருகே பண்ணைக்குட்டையில் விழுந்த மாணவரின் குடும்பத்துக்கும், அவரை காப்பாற்ற சென்ற போது உயிரிழந்த தலைமை ஆசிரியரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 3 லட்சம் தமிழக அரசின் நிதியை ஒசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வழங்கினார்.
1 min
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய வீடுகளை உள்வாடகைக்கு விடுவதாக புகார்
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், வெளியாள்களுக்கு உள்வாடகை விடுவதாக புகார் வந்ததையடுத்து, அலுவலர்கள் திடீர் ஆய்வில் அண்மையில் ஈடுபட்டனர்.
1 min
முடிவுற்ற சாலை பணி: நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ஒசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பணிகளை நெடுஞ்சாலைத் துறை சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
ஊத்தங்கரையில் ஆதாரைப் புதுப்பிக்க அலைமோதும் பொதுமக்கள்
ஊத்தங்கரை ஆதார் மையங்களில் திருத்தம் செய்வதற்கும், புதிதாக விண்ணப்பிக்கவும் வேண்டி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தினசரி வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
சேலத்துக்கு ரயிலில் கடத்திய 34 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
சேலத்துக்கு ரயிலில் கடத்தி வந்த 34 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min
மக்காச்சோளத்தை நேரடியாக அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை
ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்காச்சோள விளைச்சல் அதிக அளவில் உள்ளதால், விவசாயிகளுக்கு சமச்சீரான விலை கிடைக்க அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம்
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையொப்ப இயக்கம், ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மூங்கிலேரியில் குடிநீர் வழங்கக் கோரி மறியல்
ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் சீராக குடிநீர் விநியோகிக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் அண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வெள்ளக்குட்டை கிராம மக்கள்
ஊத்தங்கரையை அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சி, காமராஜ் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 min
அரசு நகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள்: ஏற்பாடுகள் தீவிரம்
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணிப்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 450 நகரப் பேருந்துகளில் தானியங்கி கதவு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
கிருஷ்ணகிரி: 40 நீர்நிலைகளில் 55-க்கும் மேற்பட்ட நீர்வாழ் பறவைகள்
வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்
1 min
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
உறவினரின் ஈமச்சடங்கிற்காக ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் சென்ற பிளஸ் 2 மாணவி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min
வகுப்பறைகள் கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைப்பு
கிருஷ்ணகிரியை அடுத்த ராயக்கோட்டை கொட்டாய் கிராமத்தில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணியை எம்எல்ஏ கே.அசோக்குமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
ஜெயம் கல்லூரியில் மகளிர் தின விழா
நல்லானூர் ஜெயம் கலை, அறிவியல் கல்லூரி, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரிகள் இணைந்து நடத்திய மகளிர் தின விழாவுக்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் கா.கோவிந்த் தலைமை வகித்தார்.
1 min
ஊதிய உயர்வு வழங்க உள்ளாட்சி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
1 min
ஒசூரில் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
ஓசூர் மாநகர திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ராம்நகரில் நடைபெற்றது.
1 min
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்க தடை: அதிகாரி தகவல்
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் மணி தெரிவித்துள்ளார்.
1 min
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் கல்லூரி மாணவர் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
பாமக நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியீடு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அக்கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையை கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.
1 min
மாநில மொழிகளுக்கான அங்கீகாரத்துக்கும் குரல் கொடுப்பவர் முதல்வர் ஸ்டாலின்
தமிழ் மொழிக்கு மட்டுமல்ல மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என குரல் கொடுப்பவர் முதல்வர் ஸ்டாலின் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
1 min
டாஸ்மாக் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
1 min
மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்றுதிரள வேண்டும்
மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.
1 min
கர்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷர் ஆலைகளுக்கு ‘சீல்’
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷர் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
1 min
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையுடன் உறுதியான ஒப்பந்தம் பிரேமலதா வலியுறுத்தல்
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண இலங்கையுடன் உறுதியான ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
1 min
திருச்சியில் ரூ. 3.13 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 3.13 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை திருச்சியில் வாகனச் சோதனையின்போது மாநகரப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
1 min
தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது
இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்தார்.
1 min
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரிக்கை
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
தரமற்ற மருந்துகளால் ஆபத்து!
டாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
இக்கரையும் பச்சைதான்!
'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
3 mins
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியது.
1 min
தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகிறது.
1 min
‘க்யூட்’ தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு
மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டது.
1 min
நீட் விண்ணப்பங்களில் திருத்தம்; நாளை வரை வாய்ப்பு
இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 11) நிறைவு பெறுகிறது.
1 min
மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது.
1 min
நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.
1 min
வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.
1 min
நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
1 min
எல்சிஏ எம்கே1ஏ விமானத்துக்கான பின்புற பகுதி: ஆல்ஃபா டோகோல் நிறுவனம் வழங்கியது
முதன்முதலாக இலகு ரக விமானமான (எல்சிஏ) எம்கே1ஏ-க்கான பின்புற பகுதியை ஆல்ஃபா டோகோல் என்ஜினியரிங் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் (எச்ஏஎல்) ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.
1 min
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min
மசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்
மசூர் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு
மனைவியைத் துன்புறுத்தியதாக உத்தரப் பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று பேர் கைது
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கர்நாடக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவர்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலாக மாற்றப்பட்டது.
1 min
மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் நீராடியதற்கு ஏற்றதே
'உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்ப மேளாவில் கங்கை, யமுனை நதி களின் நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டது.
1 min
சர்க்கரை நோய் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது
சர்க்கரை நோய், உடல் பருமன், தொற்று நோய்கள் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் 10 அடி ஆழத்தில் சேற்றுக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
1 min
3–ஆவது இடத்தில் ரியல் காஷ்மீர்
ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீர் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
கோலி சிறப்பு; ரோஹித் சாதனை
நேரடியாக தனது மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற விராட் கோலி, 550 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய இரண்டாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
1 min
சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்
மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பெருமிதம்
1 min
வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.
1 min
அரையிறுதியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டர்ஸ் அணி முன்னேறியது.
1 min
ஜோகோவிச், ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரர் ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
1 min
இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்
ரோஹித், வருண், குல்தீப் அசத்தல்
2 mins
வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபர் சுட்டுப் பிடிப்பு
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினர் (சீக்ரெட் சர்வீஸ்) சுட்டுப் பிடித்தனர்.
1 min
எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரர்கள் தாக்குதல்
உக்ரைன் கடந்த ஆண்டுக் கைப்பற்றிய கூர்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரர்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
1 min
சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்
சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார்.
1 min
சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 பேர் உயிரிழப்பு
சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாதின் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1 min
ஏழுமலையான் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்
திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
1 min
சாகித்திய அகாதெமி பரிசு வென்ற ப.விமலாவுக்கு முதல்வர் பாராட்டு
சாகித்திய அகாதெமி பரிசுக்கு தேர்வான திருநெல்வேலி பேராசிரியை ப.விமலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
1 min
பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்
சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன.
1 min
Dinamani Dharmapuri Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only