Dinamani Dharmapuri - March 08, 2025

Dinamani Dharmapuri - March 08, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Dharmapuri along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Dharmapuri
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 08, 2025
தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்
மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
1 min
மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக் கான ஆயத்தப் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
1 min
மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு
ஊத்தங்கரை அருகே மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்தார்.
1 min
செங்கல் சூளையிலிருந்து 21 கொத்தடிமைகள் மீட்பு
போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையிலிருந்து 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 கொத்தடிமைகளை சட்டப் பணிகளின் ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
1 min
முதல்வர் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
1 min
ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஒப்பந்த ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தடுப்பணை அமைக்க கோரிக்கை
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
1 min
காவிரி மிகைநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
காவிரி மிகை நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
நில அளவைக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
நில அளவை செய்ய இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
1 min
சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் திறப்பு
தருமபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
1 min
ரூ. 56 லட்சம் மதிப்பில் 'விழுதுகள் மறுவாழ்வு' ஊர்தி சேவை
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ரூ. 56.10 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த விழுதுகள் மறுவாழ்வு ஊர்தி சேவை இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
1 min
யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: வனக்காப்பாளர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்
ஏரியூர் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பென்னாகரம் வனத்துறையைச் சேர்ந்த வனக்காப்பாளர் உள்பட இரண்டு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.
1 min
பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல்
இலங்கைக் கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரையும் வருகிற 14-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்டதற்காக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து, பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி
தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம்
திமுக எம்.பி. தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லும் எனத் தெரிவித்த உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு, மொழித் திணிப்புக்கு எதிராக அறவழிப் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மொழித் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களில் முதல் ஆளாக நிற்பேன் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
1 min
மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
மகளிர் தினத்தை யொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
நாட்டின் வளர்ச்சியில் சிஐஎஸ்எஃப் முக்கியப் பங்கு
நாட்டின் வளர்ச்சியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) முக்கியப் பங்காற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.
1 min
வாடகை வாகனங்களில் பயணிப்போருக்கு பிரத்யேக வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வாடகை வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரத்யேக வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கொள்ளை போகும் கனிம வளங்கள்!
செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.
2 mins
மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...
இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.
3 mins
ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.
1 min
ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு ட-72 பீரங்கி என்ஜின்கள் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சேர்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயம்
ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 min
20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்றது.
1 min
உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
உள்ளாட்சிகளை தனி அலுவலர்கள் நிர்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
1 min
டாஸ்மாக் முறைகேடு அமலாக்கத் துறை இரண்டாம் நாளாக சோதனை
டாஸ்மாக் மது பான முறைகேடு புகார் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
1 min
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்
இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தேர்வாக இருக்கும்' என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
1 min
தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை (படம்) சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min
மீண்டும் உற்சாகம் குறைந்த பங்குச் சந்தை
சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில இரு நாள்களாக நிலவிய உற்சாகம் வெள்ளிக்கிழமை குறைந்தது.
1 min
சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 பேர் உயிரிழப்பு
சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.
1 min
ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி
பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
1 min
மீண்டும் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்
தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது.
1 min
உடனடி தேவை வான்வழி போர்நிறுத்தம்
தங்கள் நாட்டில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப்
கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.
2 mins
தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகனுக்கு நினைவிடம்
தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு
பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்
பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
Dinamani Dharmapuri Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only