Dinamani Cuddalore - May 19, 2025

Dinamani Cuddalore - May 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 19, 2025
பாகிஸ்தானுக்கு கடனுதவி: ஐஎம்எஃப் நிபந்தனை
பாகிஸ்தானுக்கு அடுத்தகட்ட கடன் தவணையை விடுவிக்க கூடுதலாக 11 நிபந்தனைகளை சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது.
1 min
அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு
அரபிக் கடலில் வரும் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-61
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை.
1 min
பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞர் கைது
இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞரை சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுச்சேரியில் வரி செலுத்தாத வீடுகளை கண்டறிய டிரோன் நடவடிக்கை!
புதுச்சேரி நகராட்சிப் பகுதியில் முறையாக வரி செலுத்தாத வீடுகள் மற்றும் காலிமனைகளைக் கண்டறியும் வகையில் டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1 min
அண்ணாமலைப் பல்கலை.யில் 40-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமகோவில் முன் 40-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கடலூர் மாவட்டத்தில் 178 காவலர்களுக்கு பணியிட மாறுதல்
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 178 காவலர்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை ஆணை பிறப்பித்தார்.
1 min
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டில் சிறப்புச் சலுகை
புதுவை மாநிலத்தில் கலை, அறிவியல் உள்ளிட்ட உயர் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டில் சிறப்புச் சலுகை அளிக்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
அதிமுக சார்பில் 1,001 பேருக்கு நல உதவி
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் 1,001 பேருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக் கிழமை நடைபெற்றது.
1 min
வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பண்ருட்டி பலா
பத்திரக்கோட்டை, பிள்ளையார்குப்பம், மேலிருப்பு, காடாம்புலியூர் மற்றும் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதிகளில் மானாவாரியாகவும், பாசன முறையிலும் பலா பயிர் செய்யப்படுகிறது.
1 min
பாசிச கருத்தியல் எதிர்ப்பு அரங்கக் கூட்டம்
கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செஞ்சேனை பாசிசத்தை வீழ்த்திய 80-ஆவது ஆண்டு தின பாசிச கருத்தியல் எதிர்ப்பு பிரசார அரங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வீடுகளுக்கான சூரிய ஒளி இலவச மின் உற்பத்தி திட்ட விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி மின் துறை சார்பில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுச்சேரியில் காற்றில் பறந்த இலவம் பஞ்சால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
புதுச்சேரி நகரில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் திடீரென பறந்த இலவம் பஞ்சுகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
1 min
மருதூர் செல்லியம்மன் கோயிலில் மே 29-இல் தேரோட்டம்
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மருதூரில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min
காவல் துறை, தீயணைப்பு குழுவினர் ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணி குழுவினர் ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
டிஎன்பிஎஸ்சி மாதிரித் தேர்வு: தேர்வர்கள் முன்பதிவு செய்யலாம்
கடலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வுகள் நடைபெற உள்ளன.
1 min
புதுச்சேரியில் பாஜக உயர்நிலை நிர்வாகிகள் ஆலோசனை
மேலிடப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு
1 min
புவனகிரியில் 62 மி.மீ மழை பதிவு
கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 62 மி.மீ. மழை பதிவானது.
1 min
இணையவழியில் 5 பேரிடம் பண மோசடி
புதுச்சேரியில் 5 பேரிடம் இணையவழியில் மர்ம நபர்கள் தொடர்புகொண்டு ரூ.1.96 லட்சம் மோசடி செய்தது குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
பாஜக பிரமுகர்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
1 min
வெட்டு காயங்களுடன் விவசாயி சடலம்
கலசப்பாகம் அருகே கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த விவசாயி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
இருசக்கர வாகனம் திருட்டு: இருவர் கைது
புதுச்சேரி அருகே இரு சக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
புதுவை காங்கிரஸை பலப்படுத்தியபின் கூட்டணி பேச்சுவார்த்தை
மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
1 min
குடியாத்தத்தில் கெங்கையம்மன் திருவிழா பூப்பல்லக்குகள் பவனி
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு 3 பூப்பல்லக்குகள் பவனி வந்தன.
1 min
சாலையோரம் வாகனத்தை நிறுத்தி உணவருந்திய புதுவை முதல்வர்!
புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஞாயிற்றுக்கிழமை காலை என். ரங்கசாமி தொடங்கி வைத்தார். அப்போது, சாலையோரமாக காரில் அமர்ந்தபடியே காலை உணவு அருந்தியதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
1 min
நெய்வேலியில் திமுக தொகுதிச் செயல்வீர்கள் கூட்டம்
கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், 2026 ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம், நெய்வேலி வட்டம் 25 பகுதியில் உள்ள தொமுச அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: விஜய் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, ஈழப்போரில் உயிரிழந்த வர்களுக்கு தலைவர் விஜய் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
1 min
தமிழக பாஜக தலைவரை சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை திருப்பூரில் சந்தித்துப் பேசிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ.1.19 கோடி மோசடி: இருவர் கைது
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ.1.19 கோடி மோசடி செய்த 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பணப் பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
1 min
ஏழை மாணவி உயர் கல்வி பயில கமல்ஹாசன் நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவி சோபனா உயர் கல்வி பயில, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கல்வி உதவித் தொகை வழங்கினார்.
1 min
மீண்டும் தனித்துப் போட்டி: சீமான் திட்டவட்டம்
2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை
பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
1 min
பாஜகவுடன் கூட்டணி கிடையாது: விஜயின் நிலைப்பாடு
தமிழக துணை பொதுச்செயலர் நிர்மல் குமார்
1 min
ஈழத் தமிழர்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்
ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: இருவர் உயிரிழப்பு
பட்டுக்கோட்டை அருகே அனுமதியின்றி இயங்கிய பட்டாசு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
1 min
திருச்சபையின் புதிய மேய்ப்பர்!
ஏறத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறார் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட்.
2 mins
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே...
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!
2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.
3 mins
உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
1 min
தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்வு?
தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
பூஸ்மாக் முறைகேடு: ஆவணங்கள் ஆய்வில் இமலாக்தத் துறை விசாரம்
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
1 min
மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்
மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
2 mins
பள்ளிக் கல்லூரி அமைச்சுப் பணி: மே 26 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய என்எம்சி முடிவு
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்து தரச்சான்று வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவெடுத்துள்ளது.
1 min
வேளாண்மை, மீன் வளத்தில் தமிழகம் முதலிடம்
வேளாண்மை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
1 min
அரசமைப்புச் சட்டமே உயர்வானது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
1 min
பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்
நீர்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபர் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்
'இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்' என்று ராணுவ அதிகாரியொருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
மத்திய அரசின் குழுவுக்கு தலைமை வகிக்க முடிவெடுத்தது ஏன்?
சசி தரூருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்ட அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான் விமானப் படை தளங்களைத் தகர்த்த பிரமோஸ் ஏவுகணைகள்
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'பிரமோஸ்' ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களைத் தகர்த்தன; அதேநேரம், சீனாவிடம் பாகிஸ்தான் கடன் வாங்கி வைத்திருந்த வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்று கிடந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள்
பாதுகாப்பாக அழிப்பு
1 min
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழர்கள் அஞ்சலி
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1 min
பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங், பிகார் சேர்ந்த அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தார்.
1 min
நாடாளுமன்ற விருதுகள் 2025: 17 எம்.பி.க்கள் தேர்வு
நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் 'ஸன்ஸத் ரத்னா 2025' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
1 min
வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளித் துறைக்கு உதவும்
நிபுணர்கள் கருத்து
1 min
தன்கரின் 74-ஆவது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரின் 74-ஆவது பிறந்த தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
ஜாஸ்மின் பாலினி சாதனை சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றது.
2 mins
உலக டேபிள் டென்னிஸ்: மனிகா, மானவ் வெற்றி
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மனிகா பத்ரா, மானவ் தக்கர் ஆகியோர் தங்களது பிரிவின் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
மே 31 முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-இல் அகமதாபாத்தில் தொடங்குகிறது.
1 min
நியூயார்க்: புரூக்ளின் பாலத்தில் கப்பல் மோதி விபத்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தைக் கடக்கும் போது மெக்ஸிகோ கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாலுமிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
1 min
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் வெற்றி இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் உயிரிழந்தனர்.
1 min
புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு
திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி
1 min
திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைக்கு முகூர்த்தக்கால்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்
ஒகேனக்கல் அருவியில் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
1 min
20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 49 பேர் காயம்
வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் காயமடைந்தனர்.
1 min
பக்தர்களின் ரூ.1,336 கோடி மூலம் கோயில் திருப்பணிகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only