Dinamani Cuddalore - May 18, 2025Add to Favorites

Dinamani Cuddalore - May 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 18, 2025

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

மிகை செலவுகளுக்கான மானியக் கோரிக்கை மசோதாக்கள் உள்ளிட்ட நான்கு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

1 min

கிணற்றில் விழுந்து முதியவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்: 2 இளைஞர்கள் கைது

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

சிமென்ட் தூண் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஊஞ்சல் விளையாடியபோது சிமென்ட் தூண் உடைந்து தலையில் விழுந்து காயமடைந்த சிறுவன் உயிரிழந்தார்.

1 min

புதுச்சேரி விமான நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையம்

புதுச்சேரி இலா சுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் அவசர மருத்துவ சேவை மையம் ஈஸ்ட்கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

1 min

அண்ணாமலைப் பல்கலை. அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.

1 min

காவல் மக்கள் மன்றத்தில் 38 மனுக்கள் மீது உடனடித் தீர்வு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற காவல்துறை மக்கள் மன்றத்தில் 38 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.

1 min

உயர்கல்வியில் சேரும் புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் இடஒதுக்கீடு

உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த புதுவை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் ஆர்வமுடன் இருப்பதாக மாநில கல்வித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

10-ஆம் வகுப்பு தேர்வில் கலைமகள் மெட்ரிக். பள்ளி 100% தேர்ச்சி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

1 min

மே 20-இல் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 20-ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலாக அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 min

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை மாலையிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

1 min

புதுச்சேரி பகுதியில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது ஏற்படும் திடீர் மின்தடையால் பொது மக்கள், வர்த்தகர்கள் அவதிப்படுவதாகத் தெரிவித்தனர்.

1 min

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது.

1 min

திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்

மத்திய, மாநில அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமாக நிறைவு செய்ய வேண்டும் மக்களவை உறுப்பினர்கள் எம்.கே.விஷ்ணு பிரசாத் (கடலூர்), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்) ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min

பள்ளத்தில் தவறி விழுந்த பசு மீட்பு

சிதம்பரத்தில் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

1 min

இணையவழி மோசடி: மேலும் ஒருவர் கைது

கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, ரூ.2.50 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

1 min

திமுக கூட்டணியை எதிர்க்கும் அணி உருவாகவில்லை

தொல்.திருமாவளவன்

1 min

வீட்டு வரியை செலுத்த உழவர்கரை நகராட்சி அறிவுறுத்தல்

வீட்டு வரியைச் செலுத்தி வட்டி விதிப்பை மக்கள் தவிர்க்க வேண்டும் என உழவர்கரை நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சாய ஆலை கழிவுநீர் தொட்டி விபத்து நிகழ்ந்த இடத்தில் மார்க்சிஸ்ட் குழு ஆய்வு

கடலூர் முதுநகரில் தனியார் சாயத் தொழிற்சாலை கழிவு நீர் தொட்டி உடைந்து விபத்துக்குள்ளான பகுதியை மார்க்சிஸ்ட் கட்சி குழுவினர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் (படம்).

1 min

பயிற்சி பெற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் அளிப்பு

சிதம்பரம் ரோட்டரி சங்கம், டாக்டர் சபா நாயகம் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய தையல் பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ.15 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி சேலத்தை சேர்ந்த பெண்ணிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.

1 min

சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்

இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்

1 min

கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்தம்: மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்

நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.

1 min

சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று

முனைவர் விமலா அண்ணாதுரை

2 mins

உண்மையும், உண்மையாக இருத்தலும்!

‘நான் எப்போதுமே உண்மை மட்டுமே பேசும் பழக்கம் உடையவன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் சொன்ன ஆகப் பெரிய பொய் அதுவாகத்தான் இருக்க முடியும்.

2 mins

அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை

சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டினார்.

1 min

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

1 min

தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

1 min

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

1 min

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை

4 பேர் மீது வழக்குப் பதிவு

1 min

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை

தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'

1 min

நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவர் திருப்பி அனுப்பிவைப்பு

நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 பேர், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

1 min

டிரம்ப் கருத்தை மறுப்பது மத்திய அரசின் கடமை

பாகிஸ்தானுடனான போர் நிறுத்த விவகாரம் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார்.

1 min

சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min

மூதாட்டியைக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை

கூடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min

மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு மறைமுக ஆதரவு: மு.தம்பிதுரை

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 252 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

1 min

கனிமவளத் துறையில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ. 69,760-க்கு விற்பனையானது.

1 min

சோ.மா.ராமச்சந்திரனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

திமுகவின் முன்னோடியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சோ.மா.ராமச்சந்திரன் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் மரணம்

தூத்துகுடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

1 min

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

1 min

தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழப்பு

கரூர் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

1 min

சாலை பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம்

அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

1 min

பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்

1 min

தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் குறையும்

தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.

1 min

மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த புதிய முன்னெடுப்புகள்

பள்ளிக் கல்வித் துறை

1 min

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: விசிக வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளார்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

1 min

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி

பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.

1 min

அட்டாரி - வாகா எல்லை சோதனைச்சாவடியைக் கடந்த ஆப்கன் லாரிகள்

இந்தியாவின் அட்டாரி எல்லை மாவட்டத்தை யும் பாகிஸ்தானின் வாகா மாவட்டத்தையும் இணைக்கும் சோதனைச் சாவடி வழியாக கடந்த 22 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் 167 சரக்கு லாரிகளில் அழுகும் நிலையில் உள்ள பொருள்கள் அடங்கிய ஐந்து லாரிகள் மட்டும் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி

புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

1 min

ஒடிஸா: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

1 min

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கைது

கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

1 min

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

1 min

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி: அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு

காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min

பள்ளிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள்

சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

1 min

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியர்கள்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

1 min

இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது

இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளாதாரத்துக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

கொல்கத்தாவை வெளியேற்றியது மழை

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

1 min

புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு

புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பிரக்ஞானந்தா சாம்பியன்

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

1 min

90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்

1 min

இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, உள்நாட்டின் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min

பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.

1 min

நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.

1 min

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

1 min

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

1 min

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.

1 min

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.

2 mins

பொய்க்கால் பொய்க்கால் குதிரை...

ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.

2 mins

சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...

வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.

2 mins

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

எப்படி செல்வது...

2 mins

நம்பிக்கையே என் பயணம்

மாற்றுத் திறனாளி பெண்ணால், மாற்றுத் திறனாளிப் பெண்களுக்காக, மதுரையில் இருபது ஆண்டுகளாக 'தியாகம்' பெண்கள் அறக்கட்டளையானது செயல்படுகிறது. மதுரை மாநகர எல்லையையும் தாண்டி சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் 'தியாகம்' தனது உதவிக் கரங்களை நீட்டியுள்ளது.

2 mins

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only