Dinamani Cuddalore - May 14, 2025

Dinamani Cuddalore - May 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 14, 2025
ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1 min
9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
1 min
கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
1 min
வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?
டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு
1 min
மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் கேப்பர் மலை மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
அண்ணாமலைப் பல்கலை. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறையில் 1997 முதல் 2000-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு உடற்கல்வித் துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கூட்டுறவு வங்கி முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, கூட்டுறவு வங்கிப் பதிவாளர் அலுவலகம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
16-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
1 min
உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம்
குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சிதம்பரம் அருகே புவனகிரி அங்காள பரமேஸ்வரி சக்தி பீடத்தில் பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களும் நலமாக வாழவும், விவசாயம் செழிக்கவும், உலக அமைதி வேண்டியும் செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடத்தினர்.
1 min
தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் தொடக்கம்
புதுச்சேரியில் தேசிய மாணவர் படையின் வருடாந்திர பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
பெண் குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
சிதம்பரத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தொடக்க விழா
சிதம்பரத்தில் தேசிய அளவில் செயல்படும் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கமான ஏபிஜிபி எனும் அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து அமைப்பு புதிய கிளை தொடக்க விழா தருமை ஆதீன குருமணி மண்டப அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
1 min
அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்
புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
1 min
புதுவை அரசின் புள்ளிவிவரத் தொகுப்பு கையேடு வெளியீடு
புதுச்சேரியில் அரசின் சார்பில் புள்ளிவிவரத் தொகுப்புகள் அடங்கிய கையேடு முதல்வர் என்.ரங்கசாமியால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 min
கடலூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
புதிய பேருந்து நிலைய விவகாரம்
1 min
டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் டிப்பர் லாரிகளை வரிசையாக நிறுத்தி வைத்து அவற்றின் உரிமையாளர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்).
1 min
சிதம்பரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட 79 தனியார் பள்ளிகளின் 389 வாகனங்களில் கூட்டுத் தணிக்கை ஆய்வு சிதம்பரம் - கீரப்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
மாஹேவில் சமுதாய கல்லூரிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியை மாஹேவில் அமைக்க இடம் ஒதுக்க முதல்வர் என்.ரங்கசாமியிடம் பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min
பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
காட்டுமன்னார்கோவில் எம்ஆர்கே பொறியியல் கல்லூரியில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் துறை சார்பில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
புதுவை ஆளுநர் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
புதுவையில் 10ஆம் வகுப்பில் 88.66% தேர்ச்சி: பிளஸ் 2-வில் 90.39% தேர்ச்சி
புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.66 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 90.39 சதவீத மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
1 min
இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 பேர் கைது
புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவர் கைது
குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியே மருந்துகள் வாங்க பரிந்துரைக்க கூடாது
புதுவை முதல்வர் அறிவுறுத்தல்
1 min
நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
கடலூர் மாவட்டம், நெய்வேலியை அடுத்த வானதிராயபுரம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நில எடுப்பு அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1 min
மாணவர்கள் விருப்பம் அறிந்து உயர் கல்வி சேர்க்கை: ஆட்சியர் வலியுறுத்தல்
பெற்றோர்கள் மாணவர்களின் விருப்பத்தை அறிந்து உயர் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min
நடுநிலையுடன் சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்தேன்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு
1 min
பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்
சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
1 min
வடகாடு மோதல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு இளைஞரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
தமிழகம் பெருமைப்படலாம்
எந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
2 mins
மக்களாட்சியைக் காப்பாற்ற...
இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.
3 mins
கரோனாகால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லும்?
அனைத்துத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்
1 min
4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்
நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்
பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்
இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
1 min
ரஃபேல் விமானம்' தாக்கப்படவில்லை: இந்திய பாதுகாப்புத் துறை விளக்கம்
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையொட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும், அதன் சில ராணுவ அதிகாரிகளும் பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
1 min
கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்
எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு
ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
1 min
நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.
1 min
இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.
1 min
விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்
பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி
1 min
பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது
மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
1 min
இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்
இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
உத்தரகண்ட் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
உத்தரகண்டில் வக்ஃப் சொத்தான தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்மாநில அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி
பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை
2 mins
தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா
ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
1 min
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.
1 min
லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.
1 min
4% உயர்வு கண்ட நிலக்கரி உற்பத்தி
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.
1 min
புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
1 min
தாய்லாந்துக்கு தப்பிச்சென்ற வங்கதேச முன்னாள் அதிபர்
கொலை வழக்கை எதிர்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றார்.
1 min
எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு
சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.
1 min
சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் புதுவைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு
புதிய குற்றவியல் சட்டங்களை சிறப்பான முறையில் அமல்படுத்தி வருவதாக புதுவைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
1 min
ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்
ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only