Dinamani Cuddalore - May 12, 2025

Dinamani Cuddalore - May 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 12, 2025
எல்லை மாநிலங்களில் அமைதி
ஓய்ந்தது தாக்குதல்
1 min
கிடங்கல் அம்மச்சார் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், கிடங்கல் கோட்டை ஸ்ரீஅம்மச்சார் அம்மன், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
நெய்வேலி, மே 11: கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர திமுக சார்பில் அரசின் நான்கு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ரூ.40 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்: நெய்வேலி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடக்குத்து ஊராட்சிப் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளை சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்
நெய்வேலி எம்எல்ஏ வழங்கினார்
1 min
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கக் கோரிக்கை
சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சார்பில் வீடு அல்லது இடம் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர் (படம்).
1 min
கடலூர் பேருந்து நிலைய விவகாரம்: அனைத்துக் கட்சியினர் தெருமுனை பிரசாரம்
கடலூர் புதிய பேருந்து நிலையத்தை கடலூரின் மையப் பகுதியில் அமைக்கக் கோரி, அனைத்துக் கட்சிகள் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (மே 13) நடைபெறவுள்ளது.
1 min
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
நெய்வேலி, மே 11: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
ஸ்ரீஜெயதுர்கா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கருப்பேரி கிராமத்தில் வாய்க்கால்கரை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஜெயதுர்கா பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீவீரட்டேஸ்வரர், கணபதி, முருகன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஸ்ரீயோக நரசிம்மர் கோயிலில் சுவாதி விழா
வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
களப்பானீசன் கோயில் கொடிமரம் நடும் விழா
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேகாக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள களப்பானீசன் கோயிலில் கொடிமரம் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
செயற்கை பவளப்பாறைகள்: ஆந்திரத்துக்கு அனுப்பும் பணி தீவிரம்
கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திர கடல் பகுதிக்கு கோட்டியா சரக்கு கப்பல்கள் மூலம் செயற்கை பவளப்பாறைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம்
கடலூர் வட்டம், சிங்கிரிகுடி ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
போளூர் ஸ்ரீசம்பத்கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவ கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
விழுப்புரம் கைலாசநாதர் கோயில் தேரோட்டம்
விழுப்புரம் ஸ்ரீகைலாசநாதர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ. 500 கோடியில் சுற்றுலா நகர் திட்டம்
இடத்தை துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு
1 min
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
பொன்னமராவதியில் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
1 min
தெலோசனை கூட்டம்
திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட, நகர நிர்வாகிகள், வார்டு செயலர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கிளை திறப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்பாப்பம்பாடி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கக் கிளை திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
நெய்வேலி, மே 11: கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர திமுக சார்பில் அரசின் நான்கு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
27 நட்சத்திர கோயிலில் குரு பெயர்ச்சி விழா
செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
திருக்கோவிலூர் ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு; எஸ்சி இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 2 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று சித்திரை முழு நிலவு வன்னியர் பெருவிழா மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 min
அன்னையர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
அன்னையர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை
உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறார்.
1 min
இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே உலக நாடுகளின் அவசியத் தேவை
தற்போதைய சூழலில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் மட்டுமே உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.
2 mins
தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!
பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
3 mins
நெட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.
1 min
தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமார் ஜயந்த் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!
தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
1 min
வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-ஆவது நாளாக பேச்சு
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
1 min
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
இளங்கவின் கலை - முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இளங்கலை கலை மற்றும் முதுகலை கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
அரசுக்கு ராகுல், கார்கே வலியுறுத்தல்
1 min
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் 11 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
ஐசிஏஆர் முன்னாள் தலைவர் மர்ம மரணம்; காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொலை
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரவூஃப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய ராணுவ நடவடிக்கைகள்-தலைமை இயக்குநர் ராஜீவ் காய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்
உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள்: இந்தியா சாம்பியன்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
1 min
ரவுண்ட் 16-இல் சபலென்கா, கெளஃப், மெத்வதேவ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனை அர்யனா சபலென்கா, கோகோ கெளஃப், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவ், ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் முன்னேறினர்.
1 min
தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமனம்
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டார்.
1 min
இன்று புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பண்டஸ்லிகா: பயர்ன் முனிக் சாம்பியன்
ஜெர்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயர்ன் முனிக் அணி கைப்பற்றியது.
1 min
உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை
போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
கம்பராமாயணத்தில் ஒப்பற்ற தியாகத்துக்குரியவர் கும்பகர்ணனே!
கம்பராமாயணத்தில் கும்பகர்ணனே ஒப்பற்ற தியாகத்துக்கு உரியவராக உள்ளார் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தீர்ப்பளித்தார்.
1 min
புதுச்சேரி கம்பன் கழக 3-ஆம் நாள் விழா: நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பங்கேற்பு
புதுச்சேரி கம்பன் கழக விழாவில் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சிந்தனை அரங்கமும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமாரின் தனியுரை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
1 min
தூத்துக்குடி சக்தி மிஸ் கூவாகமாகத் தேர்வு
கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி மிஸ் கூவாகமாகத் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only