Dinamani Cuddalore - May 07, 2025Add to Favorites

Dinamani Cuddalore - May 07, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 07, 2025

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

பிரதமர் மோடி அறிவிப்பு

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

1 min

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழா

சிதம்பரம் அருகே புவனகிரியில் ஆரிய வைசிய மகா சபை சார்பில், ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

1 min

வாழையடி புற்றுமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாழையடி புற்றுமாரியம்மன் கோயில் சித்திரை மாத தீமிதி உற்சவம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

கடனை திருப்பிக் கேட்டவர் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாக மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

சிறுபாசனக் கணக்கெடுப்பு குழுக் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 7-ஆவது சிறுபாசனக் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான மாவட்ட குழுக் கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பு ஆய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வார்த்தல் திருவிழா செவ்வாய் கிழமை நடைபெற்றது.

1 min

குறைதீர் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

வட்ட அளவிலான குறைதீர் கூட்டம் ரத்து

1 min

மனைவி உயிரிழப்பு: கணவர் தூக்கிட்டுத் தற்கொலை

செஞ்சியில் மனைவி உயிரிழந்ததை அறிந்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை

முதல்வரிடம் எதிர்க்கட்சித் தலைவர் புகார்

1 min

கோரைப்பாய்களுடன் மனு அளித்த மார்க்சிஸ்ட் கட்சியினர்

இஸ்லாமியர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்.

1 min

பைக்கில் சென்றவரை மறித்து மிரட்டல்: 3 இளைஞர்கள் கைது

தொல்.திருமாவளவன்

1 min

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுவை மத்திய பல்கலைக்கழகம், ஆயுஷ் இயக்ககத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்டது (படம்).

1 min

பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கப் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் பாரதிய போக்குவரத்துத் தொழிற்சங்கப் பேரவையினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு

திருவண்ணாமலையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 42-ஆவது வணிகர் தின விழா மற்றும் வணிகர் புரட்சி மாநாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூர் முதுநகர் தனியார் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min

மாமல்லபுரம் பாமக மாநாடு: வாகனங்களுக்கு கட்டுப்பாடு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் மே 11-இல் பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு வாகனங்களில் செல்லும் பாமகவினர் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

1 min

காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு 7 தேசிய விருதுகள்

புதுவை முதல்வர் பாராட்டு

1 min

திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வாக்குச்சாவடிக் குழுக்கள் மூலம் வீடு, வீடாக கொண்டு சேர்ப்பது என்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.

1 min

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

1 min

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

1 min

புதுச்சேரியில் 9 மணி நேர மின்தடையால் பாரதி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டதால் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக பாரதி பூங்காவில் குவிந்தனர்.

1 min

மே 11-இல் கருவடிகுப்பம் குரு சித்தானந்தர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி கருவடிகுப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமி கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு மே 11-இல் நடைபெறுகிறது.

1 min

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

1 min

வழிப்பறி: தடுப்புக் காவலில் இளைஞர் கைது

கடலூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுச்சேரி இளைஞர் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

1 min

கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.

1 min

கல்லூரி கனவு முன்னேற்பாடு பணி ஆய்வுக் கூட்டம்

கடலூர் மாவட்ட மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் நடைபெற உள்ள கல்லூரி கனவு நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

சித்திரை பௌர்ணமி கிரிவல பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

அலுவலர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

1 min

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சார்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிக்க வேண்டும்

உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பை நீக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார்.

1 min

61 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

1 min

கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

கொள்கை, சேவை- திராவிட மாடல் அரசின் சிறப்பு

கொள்கை, சேவை இரண்டிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி தலை துண்டித்துக் கொலை

இரண்டாவது கணவர் உள்பட 4 பேர் கைது

1 min

அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, \"கூடுதல் வரிப் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.

3 mins

பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு

பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை

உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

1 min

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.

1 min

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்

3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்

2 mins

சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு

சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.

2 mins

மே 13-இல் அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை

நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

12-ஆவது நாளாக அத்துமீறல்

1 min

பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

2026-இல் அதிமுக ஆட்சி மலரும்

வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

1 min

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை

தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து

1 min

பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.

2 mins

நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை

பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

1 min

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்கள் மூவருக்கு சட்ட உதவிகள் தொடரும்

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்கள் மூவருக்கு அங்குள்ள இந்திய தூதரகம் சட்ட உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருவதாக மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1 min

உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 min

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

1 min

நாளை தொடங்க இருந்த 'க்யூட்' தேர்வு ஒத்திவைப்பு!

இளநிலை கலை-அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

1 min

கோத்ரா தீர்ப்பு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது என்ற வாதம் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டு, வழக்கின் இறுதி விசாரணை தொடங்கப்பட்டது.

1 min

சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

1 min

மேற்கு வங்க வன்முறை 'வெளிநபர்கள்' மூலம் உருவாக்கப்பட்டது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

1 min

ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

1 min

நமக்கு சொந்தமான நீரை தற்போது முழுமையாகப் பயன்படுத்தலாம்

நமது நாட்டுக்குச் சொந்தமான நீரை நமது தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

1 min

மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

1 min

சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு

ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றிலேயே அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.

1 min

வில் ஜாக்ஸ், சூர்யகுமார் பங்களிப்பில் மும்பை - 155/8

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

1 min

ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்

ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

1 min

ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்

மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.

1 min

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு

கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

வேதாந்தா வருவாய் 118% உயர்வு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி

மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்

1 min

யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்

யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு

ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min

இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி

இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்

காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only