Dinamani Cuddalore - May 05, 2025Add to Favorites

Dinamani Cuddalore - May 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 05, 2025

மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்

மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை

1 min

தொடங்கியது கத்திரி வெயில் வேலூரில் 105 டிகிரி; சென்னையில் மழை

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

1 min

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்

அபுதாபி திரும்பிய இந்திய விமானம்

1 min

விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

1 min

கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் "நீட்" தேர்வு

இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்

1 min

காலபைரவர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவர் கோயிலில், சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

பேக்கரி, தின்பண்டம் தயாரிப்பு கடையில் தீ விபத்து

சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் பேக்கரி மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

1 min

ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறார்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

உளுந்தூர் பேட்டை அருகே ஏரியில் சனிக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்த சிறார்கள் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.

1 min

திருவண்ணாமலையில் திடீர் மழை

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

1 min

அக்னி நட்சத்திரம்: சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அக்னி பகவான்

செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர கோயிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அக்னி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

1 min

நீட் தேர்வு: திருவண்ணாமலையில் 3,020 பேர் எழுதினர்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 6 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வை, 3,020 மாணவ-மாணவிகள் எழுதினர்.

1 min

விழுப்புரத்தில் 4,056 மாணவர்கள் எழுதினர்

விழுப்புரம் மாவட்டத்தில் 9 மையங்களில் 4,056 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வை எழுதினர்.

1 min

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை

விழுப்புரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது.

1 min

ஆரணி, பெரணமல்லூர் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி பகுதியில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில், ஆகாரம் கிராம திரௌபதி அம்மன் கோயில் மற்றும் பெரணமல்லூர் ஸ்ரீகோபாலகிருஷ்ணர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

1 min

கவிதை நூல் வெளியீடு

கடலூர் இலக்கியச் சோலையில் வளவ.துரையன் எழுதிய 'அணிலாடு முற்றம்' கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

நீட் தேர்வு: கடலூர் மாவட்டத்தில் 4,207 மாணவர்கள் எழுதினர்

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை கடலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் 4,207 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.

1 min

ஈச்சனார்குப்பம் வல்லப விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கடலூர் வட்டம், ஈச்சனார்குப்பம் (ஈச்சங்காடு) கிராமத்தில் உள்ள வல்லப விநாயகர், புத்துமாரியம்மன், ஐயப்பன், நவகிரகங்கள் மற்றும் தோரண வாயில் கோபுரம் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பாகூர் தொகுதி காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி அருகேயுள்ள பாகூர் பேரவைத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக, அண்ணா தொழிற்சங்கத்தினர் சார்பில், மே தின பொதுக்கூட்டம் அரக்கோணத்தில் நடைபெற்றது.

1 min

இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் சங்கம் சார்பில் மே தின விழா

சிதம்பரத்தில் இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்றம் சங்கம் சார்பில் மே தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

புதுச்சேரியை குளிர்வித்த திடீர் மழை

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயில் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், மாலையில் மிதமான மழை பெய்தது.

1 min

கடலூரில் மீன் அருங்காட்சியகம், வெள்ளிக் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள்

கடலூரில் மீன் அருங்காட்சியகம், தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மேம்பாட்டுப் பணியை அமைச்சர் எம். ஆர்கே. பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

1 min

தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பர்

திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.

1 min

நீட் தேர்வு விலக்கு வேண்டும்

மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

1 min

மின்சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min

சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை

மதுராந்தகம் அருகே 'நீட்' தேர்வை எதிர் கொள்ள தற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் கூறினார்.

1 min

61 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய சித்த மருத்துவர்!

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தேர்வை 61 வயது சித்த மருத்துவர் எழுதினார்.

1 min

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டு: காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச் சீட்டு பெற்றதாக, காங்கிரஸ் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மூவர் பலத்த காயமடைந்தனர்.

1 min

உப்பு கொள்முதல் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்

உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

2 mins

வரவேற்புக்குரிய முயற்சி

சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் வனப் பகுதி முக்கியமானது.

1 min

அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!

மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2 mins

வாய்ப்பின் வாசலைத் திற!

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஓய்வு நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.

3 mins

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

1 min

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ்

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை அந்தக் கட்சி நியமித்தது.

1 min

பொதுத் தேர்வு தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

1 min

சென்னையில் திடீர் மழை: விமான சேவை பாதிப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழையால், விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

1 min

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா

1 min

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.

1 min

எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

இந்தியா பதிலடி

1 min

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

1 min

உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.

1 min

உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்

ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு: ராஜ்நாத் சிங்

'இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி

இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

1 min

அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1 min

தவறான தகவல்களை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

IMF செயல் இயக்குநர் பதவியிலிருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கம்

மத்திய அரசு நடவடிக்கை

1 min

கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி

இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்

1 min

கோட்டா: 'நீட்' மாணவி தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, தேர்வுக்கு முதல் நாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

1 min

காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்

பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல

'இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.

1 min

மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு ஆறுதல்

இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

1 min

வாகை சூடினார் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

கொல்கத்தா 'த்ரில்' வெற்றி

ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

2 mins

விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

1 min

7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min

வரலாறு படைத்தது எஃப்சி கோவா

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிரார்த்தனையை நடத்த அங்குள்ள மத குருக்கள் மறுத்துவிட்டனர்.

1 min

சிங்கப்பூர் தேர்தல்: ஆளுங்கட்சி அமோக வெற்றி

60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது

1 min

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியர்கள் உள்பட 8 பேர் கைது

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 7 ஈரானியர்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only