Dinamani Cuddalore - April 30, 2025Add to Favorites

Dinamani Cuddalore - April 30, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 30, 2025

முப்படைகளுக்கு பிரதமர் அனுமதி

பஹல்காம் பதிலடி தாக்குதல்

2 mins

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் மே 14-ஆம் தேதி புதிய பொறுப்பை ஏற்கிறார்.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

1 min

பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்பாடு தவறில்லை

'பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு மென்பொருளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை; அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்

'திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலையில் மேலும் மூவர் கைது

புதுச்சேரி பாஜக பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் ஏற்கெனவே 9 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

கடலூர் முதுநகர் அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

குடிநீர் பிரச்னை: கோயிலில் முறையிட்ட கிராம மக்கள்

மூன்று மாதங்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டும் என, சிதம்பரம் அருகே வையூர் கிராம மக்கள் அங்குள்ள கோயில் முன் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

1 min

ஓட்டுநர் உரிமம் பெற முகாம்: பெண்கள் பங்கேற்கலாம்

புதுவை மாநிலத்தில் மகளிருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், தேவைப்படுவோர் இதில் பங்கேற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு: மாதர் சம்மேளனத்தினர் போராட்டம்

கடலூர் மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர், கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர்.

1 min

குழந்தைத் திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

அட்சய திருதியை முன்னிட்டு புதன்கிழமை (ஏப். 30) குழந்தைத் திருமணம் நடைபெற்றால் 1098 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

1 min

இளநிலை, மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இளநிலை, மேல்நிலை எழுத்தர்கள் 300 பேரை மே மாதத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

1 min

கடலூர் புதிய பேருந்து நிலையத்தை நகரின் மையத்தில் அமைக்க வலியுறுத்தல்

கடலூரில் அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

நாளை கிராம சபைக் கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று (மே 1) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min

புதுச்சேரியில் குடும்பத்துடன் வசிக்கும் பாகிஸ்தான் பெண் வெளியேற நோட்டீஸ்

புதுச்சேரியில் கணவர், குழந்தைகளுடன் வாழும் பாகிஸ்தான் பெண்ணை வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

கடலூரில் எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடக்கம்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலுள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில், காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (மே 1) தொடங்குகிறது.

1 min

மின்கட்டண உயர்வு: கருத்து கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு

புதுச்சேரியில் மின்கட்டண நிர்ணயம் குறித்த கருத்து கேட்புக் கூட்டத்தில் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சியினரும், சமூக நல அமைப்பினர் உள்ளிட்டோரும் செவ்வாய்க்கிழமை கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

1 min

பயிர் சாகுபடி கணக்கெடுப்பில் கல்லூரி மாணவிகள்

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரத்தில் வேளாண் அலுவலர்களுடன் இணைந்து வேளாண் கல்லூரி மாணவிகள் பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனர்.

1 min

15 மீனவக் கிராமங்களில் படகுகளை சிறப்புக் குழுக்கள் ஆய்வு

புதுச்சேரியில் 15 மீனவக் கிராமங்களில் சிறப்பு குழுவினர் செவ்வாய்க்கிழமை நேரில் படகுகளை பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர்.

1 min

கலைத் திருவிழா போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வழங்கினார்.

1 min

பாஜக பிரமுகர் கொலையில் அரசியல் பின்னணி

வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

1 min

குடிநீர் வசதி கோரி மறியல் முயற்சி

காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சின்னபுரம் கிராம மக்கள் குடிநீர் வசதி கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

1 min

மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கு நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

1 min

ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் காத்திருப்புப் போராட்டம்

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

1 min

கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள் விற்பனை: 9 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள்களை விற்றதாக கடந்த மார்ச் மாதம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் நவீன ஸ்கேன் கருவி

ரூ.10 கோடியில் மிக நவீன ஸ்கேன் கருவி வாங்கி நிறுவப்பட்டது. அவசரச் சிகிச்சைப் பிரிவில் நிறுவப்பட்ட இந்த ஸ்கேன் சாதனம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும், இதய சிகிச்சைக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1 min

புதுவை முதல்வர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுவை முதல்வர் வீடு, பிரான்ஸ் துணைத் தூதரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

1 min

கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சி சாட்சி

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

1 min

வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழை தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்

வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று சிறுபான்மையினர் மற்றும் அயலகத் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

1 min

விளையாட்டுப் பல்கலை.க்கு துணைவேந்தரை அரசே நியமிக்கலாம்: மசோதா நிறைவேறியது

உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.

1 min

கட்டாய கடன் வசூலுக்கு தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்

கடனை கட்டாயமாக வசூல் செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.

1 min

வாழையடி வாழையென...

காஞ்சி காமகோடி பீடத்தின் புதிய இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த-ரிக் வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட் துறவறம் ஏற்க இருக்கிறார். அதாவது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சீடரை அட்சய திருதியை (இன்று) நன்னாளில் ஏற்கிறார்.

2 mins

குற்றங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 mins

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

1 min

முதல்வர் விமர்சனம்: அதிமுக எதிர்ப்பு

முன்னாள் ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடுகளால் நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் 'ஊர்ந்து' கொண்டு இருந்தன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.

1 min

511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

1 min

நிகழாண்டில் 3,363 காவலர்கள் புதிதாகத் தேர்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

வக்ஃப் சொத்துகளை அளவிட 20 நில அளவையர் நியமனம்

தமிழகத்தில் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள நிலங்களை அளவை செய்யும் பணிகளுக்காக கூடுதலாக 20 நில அளவையர் நியமனம் செய்யப்படவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

1 min

5-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

1 min

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.

1 min

பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப் பயணி எடுத்த விடியோ

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப்லைனில் பயணித்தவாறு அகமதாபாத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

பிரதமர் மோடியுடன் மோகன் பாகவத் சந்திப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

1 min

பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை

இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது.

1 min

பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம்

ஐ.நா.வில் இந்தியா விமர்சனம்

1 min

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக 'விளக்கு அணைக்கும்' போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டில் விளக்குகளை அணைக்கும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

ராஜஸ்தான்: நீட் பயிற்சி வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சிபெற்று வந்த 16 வயதான மாணவர், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநர் ஒப்புதல்

கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

1 min

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்: ரத்து செய்ய மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இருவர் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

1 min

மே 29-இல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணிக்கும் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் மே 29-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

1 min

என்எஸ்சிஎன் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகம்

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர், அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை

\"மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், 'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது வாக்காளர்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிர்வதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்' என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீண்டும் தெளிவுபடுத்தினர்.

1 min

மத்தியஸ்த கவுன்சில் அமைப்பதில் தாமதம் ஏன்?

மத்தியஸ்த கவுன்சிலை அமைக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இரண்டு ஆண்டுகளான பிறகும், அந்தக் கவுன்சில் அமைக்காததற்கு உரிய நபர்கள் கிடைக்காததே காரணம் என்று மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கட்ரமணி தெரிவித்தார்.

1 min

கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்

நாட்டின் எதிர்காலத்துக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வி முறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

மத்திய வர்த்தக அமைச்சகம்

1 min

காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்; மினார், டாமி வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.

1 min

சுதிர்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா

சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.

1 min

ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 mins

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

1 min

சூர்யவன்ஷி: ஜெய்பூரில் சுழன்றாடிய சூறாவளி

5 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, வென்றாகவேண்டிய கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை சொந்த மண்ணில் திங்கள்கிழமை சந்தித்தது.

2 mins

ரகுவன்ஷி, ரிங்கு நிதானம்: கொல்கத்தா - 204/9

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 204 ரன்கள் சேர்த்தது.

1 min

4% சரிந்த பிபிசிஎல் வருவாய்

மானிய விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் கடந்த மார்ச் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெடின் (பிபிசிஎல்) செயல்பாட்டு வருவாய் 4 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

ஈரான்: 'அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து'

ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

சீன உணவகத்தில் தீ: 22 பேர் உயிரிழப்பு

சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

1 min

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூஸிலாந்தில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

1 min

கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.

1 min

புதுவை ஆளுநர், முதல்வர் மாலையணிவிப்பு

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் சிறப்பு சலுகைகள்

அட்சய திருதியையொட்டி (ஏப். 30) முன்னணி நகைக்கடைகள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.

1 min

‘டிஜிட்டல்’ பயிர் கள ஆய்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிர் கள ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only