Dinamani Cuddalore - April 28, 2025Add to Favorites

Dinamani Cuddalore - April 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 28, 2025

எம்-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு

தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயர்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல்: இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோர் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினார்.

1 min

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சார்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

விளையாட்டு அகாதெமி தொடக்கம்

சிதம்பரத்தில் சாரதாராம் விளையாட்டு அகாதெமி தொடங்கப்பட்டது.

1 min

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட முயற்சி; இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட முயன்றதாக, புதுவை மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

நீதித்துறையின் மதிப்புகள் நிலையாக இருக்க வேண்டும்

சட்டங்கள் அதிகரித்தாலும் நீதித் துறை யின் மதிப்புகள் நிலையானதாக இருக்க வேண்டும் என புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் கூறினார்.

1 min

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் என். ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

புதுவை மாநிலத்தில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவிப்பு

1 min

மீனவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்

புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

2 mins

கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் தடுப்பணை அமைக்கும் பணி

அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

1 min

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மோட்சதீபம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிரார்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

2026-இல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய களப்பணியாற்ற வேண்டும்

நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தல்

1 min

உதவியாளர்கள் பணிக்கான தேர்வு: புதுவையில் 22,860 பேர் எழுதினர்

புதுவை மாநில அளவில் 256 உதவியாளர் பணி இடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 22,860 பேர் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம்

மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம் என்று வாக்குச்சாவடி முகவர்களின் இரண்டாம் நாள் கருத்தரங்கில் திமுக தலைவர் விஜய் பேசினார்.

1 min

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் வெற்றி பெற்றுள்ளன

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

1 min

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக, முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் (92) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

1 min

மக்கள் பிரச்னைகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்

தொல். திருமாவளவன்

1 min

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி ராமதாஸ் கண்டனம்

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

சிவகங்கை அருகே திமுக நிர்வாகி கொலை: 3 பேர் கைது

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மர்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

நான்குனேரி அருகே கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

1 min

உயர் கல்வியில் சட்டத் திருத்தம் தேவை!

உலக நாடுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டு உயர் கல்வித் தரத்துக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் இவை சான்றுகளாகும். ஆனாலும், உயர் கல்வித் தரம் நாளும் உயரவேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்வது விரும்பத்தக்கது.

2 mins

தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!

முனைவர் பா.இறையரசன்

2 mins

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஏப்.28) காலை 9.30 மணிக்குக் கூடியதும் நேரமில்லாத நேரம் நடைபெறும்.

1 min

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள் ஜாதிய உணர்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்

தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.

2 mins

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்; பிரதமர் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலை யர் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

1 min

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தகர்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பு தலைவர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவர் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபர் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தார்.

1 min

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த 'இண்டிகோ' பயணிகள் விமானத்தில் பயணியொருவர் தன்னுடன் வெடிகுண்டு கொண்டுவந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.

1 min

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

1 min

கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியர்கள்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியர்கள் வேகமாக வெளியேறினர்.

1 min

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்

மத்திய அமைச்சர் புரி உறுதி

1 min

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார்

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

மாவட்ட கூடுதல் நீதிபதியை 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயர்நீதிமன்றம்

தீர்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

புதிய என்சிஇஆர்டி புத்தகங்களில் முகலாயர்கள், தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்

7-ஆம் வகுப்புக் கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) புத்தகங்களில் முகலாயர்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சார்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.

1 min

பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்: மீட்க வந்தவர் உள்பட 12 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் மந்த்செளர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்க் மீது மோதிய வேன், பின்னர் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது.

1 min

குடிமக்கள் தங்களின் சட்டபூர்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்

உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

1 min

பாகிஸ்தானில் தங்கி இருந்தது ஏன்?

பாகிஸ்தானில் 15 தினங்களுக்கு தொடர்ச்சியாக தங்கி இருந்தது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்க்கு அஸ்ஸாம் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மா கேள்வி எழுப்பினார்.

1 min

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

1 min

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்திய அணி விலகல்

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்திய அணி விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

1 min

பார்சிலோனா

மகளிர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பார்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.

1 min

சபலென்கா வெற்றி; ரூபலேவ் அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

1 min

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 11 பேர் உயிரிழப்பு

கனடாவின் வான்கூவர் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவிய 54 தலிபான்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்பைச் சேர்ந்த 54 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.

1 min

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயர்வு

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

1 min

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை

வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்

1 min

தியாகராயர் வழியில் தமிழகத்தை உயர்த்துவோம்

சர் பிட்டி தியாகராயரின் 174- ஆவது பிறந்த நாளில், அவரது வழியில் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

சென்னை திரும்பினார் ஆளுநர்

உதகையில் தங்கியிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமிட்டிருந்ததற்கு ஒருநாள் முன்னதாகவே சென்னைக்குத் திரும்பினார்.

1 min

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழக மருத்துவர் விரைவில் குணமடைவார்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஏ.பரமேஸ்வரன் (31) விரைவில் குணமடைவார் என எய்ம்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

1 min

விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்!

தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு (ஏப்.30) நகை வாங்க பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

1 min

விவசாயிகள் தொழில்முனைவோராகவும் மாற வேண்டும்

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only