Dinamani Cuddalore - April 26, 2025

Dinamani Cuddalore - April 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 26, 2025
ஜூலை 12-இல் குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
1 min
அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
முதல்வர் மீது ஆளுநர் குற்றச்சாட்டு
1 min
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
1 min
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கடலூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஜிப்மரில் சுகாதாரத் துறை இணைச் செயலர் ஆய்வு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலர் புஷ்பேந்திர ராஜ்புத் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவு: புதுவை ஆளுநர், முதல்வர் இரங்கல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கல்தூரிரங்கன் மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
250 பவுன் நகைகளுடன் தலைமறைவான அடகுக்கடை உரிமையாளர் கைது
புதுச்சேரியில் அடகுக்கடை நடத்தி 250 பவுன் நகைகளுடன் தலைமறைவான கடை உரிமையாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்
புதுவை சட்டப்பேரவைத் தலைவர்
1 min
அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறை முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பயிர் சாகுபடி கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் நிகழ் கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை மின்னணு முறையில் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஆட்சியர் அறிவுறுத்தல்
விவசாயிகள் கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளை சாத்தியக்கூறின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
1 min
புதுவை மாநில பள்ளிகளுக்கிடையே தடகளப் போட்டிகள் இன்று தொடக்கம்
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
காலணி நிறுவனத்தில் உயர் கல்வி சேர்க்கை: கடலூர் மே 5-இல் முகாம் தொடக்கம்
சென்னை கிண்டியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் பயில உயர் கல்விக்கான சேர்க்கை முகாம், கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மே 5-ஆம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
1 min
உதவியாளர் பணியிடங்களுக்கு நாளை முதல்நிலை எழுத்துத் தேர்வு
புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் உதவியாளர் பணிக்கு முதல் நிலை தேர்வு புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாமில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) காலை 10 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.
1 min
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு சிதம்பரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது (படம்).
1 min
கணக்கெடுப்பில் பங்கேற்காத படகுகள் நீக்கப்படும்
கணக்கெடுப்பு ஆய்வில் பங்கேற்காத படகுகள் நீக்கப்படும் என்று புதுவை மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூர் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
என்எல்சியில் தொழிற்சங்க தேர்தல் வாக்குப்பதிவு
நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கான தேர்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வேதிப் பொருள்கள் கலந்த உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும்
புதுவை அதிமுக வலியுறுத்தல்
1 min
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
சிதம்பரம் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை வந்த கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்
புதுவை மாநிலம், மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில சமூகநலத் துறை சார்பில் மூன்று சக்கர ஸ்கூட்டர்களை அமைச்சர் தேனி சி. ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை வழங்கினார் (படம்).
1 min
போக்ஸோ வழக்கில் லஞ்சம்: மகளிர் ஆய்வாளர், தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் போக்ஸோ வழக்கில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமைக் காவலர் வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
ஏப்.28-இல் விழுப்புரத்தில் அரசுப் பணியாளர்கள் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், திருச்சி, மதுரையில் வருகிற 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று, அதன் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு: விருத்தாசலத்தில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, இஸ்லாமியர்கள் கடைகளை அடைத்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்
காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சை அளிக்கவிருக்கிறார்.
1 min
உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
1 min
ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
1 min
பூத் கமிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்
பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
விளையாட்டல்ல வயது மோசடி!
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
2 mins
ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!
ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?
2 mins
இனி முதலீடு... தங்கத்தில்!
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
3 mins
14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
1 min
முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா
பேரவையில் அமைச்சர் தகவல்
1 min
இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
1 min
சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்
20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு
1 min
சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு
தொழில் துறை அமைச்சர்
1 min
தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min
துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.
1 min
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்
நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
1 min
சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
காஷ்மீர்: குண்டு வெடிப்பில் தகர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகள்
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி கள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்எஃப் வீரர்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.
1 min
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்
உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்
1 min
திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை புதிதாக நடத்த வேண்டும்
மத்திய இணையமைச்சர் வி.சோமண்ணா
1 min
57 டண் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்
2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டண் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.
1 min
போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி
மறைந்த போப் பிரான்சிஸின் (88) உடலுக்கு வாடிகனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
1 min
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது
பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு
1 min
மேதா பட்கர் கைதாகி விடுவிப்பு
தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்ஷேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் மேதா பட்கரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
1 min
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மை உண்டு என்ற நிலையில், அச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி முழுமையான தடையை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
2 mins
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
1 min
லா லிகா: அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி
ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி
1 min
சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை
ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.
1 min
விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீர்கள்
சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனர்.
1 min
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை
ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
1 min
ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only