Dinamani Cuddalore - April 25, 2025

Dinamani Cuddalore - April 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 25, 2025
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை
அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
1 min
தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!
பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.
1 min
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது
கடலூர் துறைமுகம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பெண்களின் படங்களை இணையத்தில் வெளியிட்டவர் கைது
பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக இளைஞரை புதுச்சேரி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
ஏலச்சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டோர் போராட்டம்
புதுச்சேரி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி செய்த தாய், மகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் வியாழக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக தின விழா
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
1 min
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ போராட்டம்
ஏனாம் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தாமல் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் எம்எல்ஏ பொதுமக்களுடன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
1 min
பிரகதீஸ்வரர் கோயில் தேரோட்டம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள வேட்டக்குடி பிரணவ நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோயில், நீலகண்ட யாழ்பாணர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 6-ஆவது நாளாக தொடர்ந்த போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் 16-ஆம் நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
450 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
புதுச்சேரி, மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகர் கலை, அறிவியல் கல்லூரியில் 2022-2025-ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், வேலைவாய்ப்பு மலர் வெளியீடு மற்றும் தேசிய முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெற்ற வணிக வியல் துறை மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
போப் பிரான்சிஸ் உருவப் படத்துக்கு அஞ்சலி
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
புதுச்சேரி லாஸ் பேட்டையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
தொழில்நுட்ப பல்கலை. பேராசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1 min
மீனவர்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனிக் கவனம்
முதல்வர் என்.ரங்கசாமி
1 min
கோயில் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டண கழிப்பறை, குளியலறை கட்டடம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது (படம்).
1 min
குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி
அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
1 min
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய புதுவைக்கு விருது
காசநோய் ஒழிப்பில் தெற்கு மண்டலத்தில் புதுவை மாநிலம் சிறப்பாக செயலாற்றியுள்ளதைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
1 min
நியாயவிலைக் கடை பணியாளர்கள் 3-ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சிதம்பரத்தில் உலக புத்தக தின விழா
சிதம்பரம் முத்தையாநகரில் சமூக சிந்தனையாளர் பேரவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் உலக புத்தகம் மற்றும் வாசிப்பு தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பார்வையாளர் கைது
மின்வாரிய பொறியாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, மின்வாரிய நிர்வாக மேற்பார்வையாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் முதல்வர் ஆய்வு
பொலிவுறு நகர் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை முதல்வர் என். ரங்கசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
சொகுசுப் பேருந்தில் ரூ.40 லட்சம் பறிமுதல்: போலீஸார் விசாரணை
கடலூரில் தனியார் சொகுசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல்: இபிஎஸ் வேண்டுகோள்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிலாளர் சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் அண்ணா தொழிலாளர் சங்கத்தை தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆரோவிலில் அஞ்சலி
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர் கலாசார மையத்தில் வியாழக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை
அரசு உத்தரவு
1 min
காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை
பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீர் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
1 min
டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.
2 mins
அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!
மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.
2 mins
குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!
டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா
2 mins
பேரவையில் இன்று...
ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
1 min
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.
1 min
முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்
ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
1 min
ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி
ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?
பேரவையில் கடும் விவாதம்
1 min
பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
1 min
கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்
காங்கிரஸ் செயற்குழு
1 min
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
1 min
இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்
இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
1 min
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்
விடுவிக்க பேச்சுவார்த்தை
1 min
ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்
இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
1 min
கோலி, படிக்கல் அதிரடி; பெங்களூரு - 205/5
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.
1 min
சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.
1 min
ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்
கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.
1 min
‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!’
கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்
2 mins
காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only