Dinamani Cuddalore - April 22, 2025

Dinamani Cuddalore - April 22, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 22, 2025
புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை
தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ (எம்.டி.) இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு
1 min
பாண்லே ஐஸ்கிரீம் வகைகள் விலை உயர்வு
புதுவை அரசின் சார்பு நிறுவனமான பாண்லேவின் ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருள்களின் விலை குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ.70 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆட்டிசம் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஜிப்மரில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி படிப்புகளான பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மீனவர்களுக்கு ஓய்வூதிய அடையாள அட்டை: அமைச்சர் க.லட்சுமி நாராயணன் வழங்கினார்
புதுச்சேரி மீனவக் கிராமங்களில் 50 வயதைக் கடந்த மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்ட அடையாள அட்டைகளை மீன்வளத் துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
1 min
அரசுப் பள்ளிகளில் நிழல் இல்லா நாள் நிகழ்வு
நிழல் இல்லாத நாள் நிகழ்வை புதுச்சேரி பள்ளிகளில் திங்கள்கிழமை பகலில் மாணவ, மாணவிகளுடன் பொதுமக்களும் சேர்ந்து ரசித்தனர்.
1 min
ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஏப்.30-இல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 30-ஆம் தேதி முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min
பல்கலை. பேராசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
இணையவழி மோசடி: போலீஸார் விழிப்புணர்வு
புதுச்சேரியில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து பொதுமக்களுக்கு போலீஸார் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
1 min
பாரதிதாசன் நினைவு நாள்: புதுவை ஆளுநர், முதல்வர் மரியாதை
பாவேந்தர் பாரதிதாசனின் 61-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சார்பில் முதல்வர் என்.ரங்கசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர்.
1 min
பெரியார் நூல் வெளியீட்டு விழா
புதுச்சேரியில் தந்தை பெரியார் குறித்த தமிழ், ஆங்கில நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
நாம் தமிழர் கட்சி அசாத்திய வளர்ச்சி பெறும்: சீமான்
2026 பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அசாத்திய வளர்ச்சி பெறும் என்று, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
நாட்டார்மங்கலம் மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா
காட்டுமன்னார்கோவிலை அடுத்த நாட்டார்மங்கலத்திலுள்ள ராஜீவ் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை ஆளுநர், முதல்வர் இரங்கல்
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
ரூ.2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சூரிய ஒளி மின் இணைப்பு பெற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
1 min
புதுவை திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
புதுவை மாநில திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது (படம்).
1 min
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
பள்ளி நிர்வாகியிடம் காசோலையை வழங்கும் முன்னாள் மாணவர்கள். சிதம்பரம், ஏப்.21: கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருளானந்தா உயர்நிலைப் பள்ளியில் 1977-78 ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
என்எல்சியை பாதுகாக்க சிஐடியுவை ஆதரிக்க வேண்டும்
என்எல்சி இந்தியா நிறுவனத்தைப் பாதுகாக்க, ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் சிஐடியு தொழிற்சங்கத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார்.
1 min
நாமும் இருக்கிறோம் பேருக்கு!
நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
4 mins
நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி
நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.
2 mins
நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை
மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
1 min
மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்
முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?
எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்
3 mins
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி
திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.
1 min
50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்
தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு
'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை
நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி
1 min
ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்
அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு
1 min
மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.
1 min
ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது
கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது
குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி
1 min
கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்
கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.
1 min
ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தப் பட்டியலில், மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உச்சபட்ச ஊதியம் கொண்ட 'ஏ+' பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
1 min
ஊழல் வழக்கு: எடியூரப்பா மனு மீதான விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்
பாஜக மூத்தத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் மனுவிலிருந்து எழுந்த சட்ட சிக்கல்கள், நீதிமன்ற விசாரணை உத்தரவுக்குப் பிறகு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முன் அனுமதி தேவையா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது.
1 min
சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.
1 min
ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது
ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.
1 min
கோனெரு ஹம்பி முன்னிலை
மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.
1 min
கில், சுதர்சன், பட்லர் அதிரடி; குஜராத் - 198/3
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது.
1 min
வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு
மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்
போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.
1 min
பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.
1 min
ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
1 min
தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் பரமத்திவேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
1 min
துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை
தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 mins
போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only