Dinamani Cuddalore - April 20, 2025

Dinamani Cuddalore - April 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 20, 2025
இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
புதுவை தமிழ்ச்சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா
புதுச்சேரியில் பேராசிரியர் மு. இளங்கோவன் எழுதிய இணைய ஆற்றுப்படை, தொடரும் தொல்காப்பிய மரபு ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா, தொல்காப்பிய அறிஞர்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வீராணம் ஏரியில் கூடுதல் தலைமைச் செயலர் ஆய்வு
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத்ராம் சர்மா சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீர்வு
புதுவை மாநிலத்தில் காவல் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
1 min
பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு
புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
அண்ணாமலைப் பல்கலை.யில் காத்திருப்பு போராட்டம்: ஆதரவு தெரிவித்து எம்எல்ஏ பங்கேற்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 11-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
உறவினர்போல நடித்து நகை திருட்டு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினர்போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
பாண்டே நிர்வாகச் சீர்கேடு: வெள்ளை அறிக்கை அவசியம்
புதுவை மாநிலத்தில் பாண்லே நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடு குறித்து உரிய விசாரணை நடத்தி, அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சிவா கூறியுள்ளார்.
1 min
மது போதையில் மருந்துக் கடைக்காரர் உயிரிழப்பு
கடலூர் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரர் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
திமுக நீட் வாக்குறுதி: அதிமுக மனித சங்கிலி போராட்டம்
திமுக அரசின் நீட் தேர்வு வாக்குறுதியை கண்டித்து, அதிமுக மாணவரணி சார்பில், கடலூர் ஜவான் பவன் அருகே மனித சங்கிலி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுவை ஆட்சியரிடம் பாஜக எம்எல்ஏ மனு
புதுச்சேரியில் பிரதமர் காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பை மருத்துவமனைகள் முன் அமைக்க வேண்டும் என ஆட்சியர் அ.குலோத்துங்கனிடம் பாஜக நியமன எம்.எல்.ஏ. கே.அசோக்பாபு சனிக்கிழமை மனு அளித்தார்
1 min
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் முன் நாளை ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் பணியாளர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் முன் திங்கள்கிழமை (ஏப்.21) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
1 min
ஓடைநீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை வழங்கினார்.
1 min
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜேந்திரன் சிலை அருகே திமுக மாணவரணி சார்பில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
மேடை அமைக்க அனுமதி மறுப்பு: அதிமுகவினர் மறியல்
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட மேடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்ததால், அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
சிதம்பரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகில் சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 26-ஆம் தேதி இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப். 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
1 min
அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ விலகல்
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.
1 min
அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஏப்.23-இல் இபிஎஸ் விருந்து?
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23-ஆம் தேதி விருந்தளிக்க கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
1 min
புதுவை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுவை முதல்வர் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
முதுநிலை ஆசிரியர்களுக்கு மே 5 முதல் பணித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி மே 5-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
ஈஸ்டர் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளை யொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு
துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
1 min
பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை
தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.
1 min
பாரதியின் புதிய சிந்தனை!
பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.
1 min
கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை
எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.
1 min
வானம் ஊன்றிய மதலை
விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.
1 min
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.
1 min
காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே
நேஷனல் ஹெரால்ட் வழக்கு
1 min
கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.
1 min
கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
2 mins
போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?
மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு
1 min
உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடுங்கள்
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து
1 min
நிகழாண்டு இறுதியில் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.
1 min
மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரம்; பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்கு
கர்நாடக பொது நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரத்தில் பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்
மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1 min
சர்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தம்
'அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல் ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறை யால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை
இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.
1 min
மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!
மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு
பிரதமரின் முதன்மைச் செயலர்
1 min
தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
1 min
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min
நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்
நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்
ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு
1 min
இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
1 min
லக்னௌ - 180/5
மார்க்ரம், பதோனி பங்களிப்பில்
2 mins
ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min
காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
1 min
192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.
1 min
உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
1 min
அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.
2 mins
திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்
திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
தங்கம் பவுன் ரூ. 71,560
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 71,560-க்கு விற்பனையானது.
1 min
சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்
ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்
1 min
திருநள்ளாறு கோயிலில் திரளானோர் தரிசனம்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதம் டித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
1 min
தொழில் முனைவோராக!
கைத்தொழில் ஒன்றை கற்றால் கவலை இல்லா வாழ்க்கையை சுலபமாக வாழலாம்' என்ற முதுமொழி எந்தக்காலத்துக்கும் பொருந்தும்.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only