Dinamani Cuddalore - March 18, 2025Add to Favorites

Dinamani Cuddalore - March 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 18, 2025

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

எதிர்ப்பு-154; ஆதரவு-63

3 mins

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.

1 min

காரைக்கால் அம்மையார் குருபூஜை விழா

சிதம்பரம் தொண்டை மண்டலம் அறுபத்து மூவர் குருபூஜை மடத்தில் காரைக்கால் அம்மையார் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம், மார்ச் 17: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை அடுத்த பெரிய கோட்டக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

வடலூர் பேருந்து நிலையத்துக்கு வள்ளலார் பெயர் சூட்டக் கோரிக்கை

கடலூர் மாவட்டம், வடலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் அங்காடிகளுக்கு திருஅருட் பிரகாச வள்ளலார் பெயர் சூட்ட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

20-இல் முன்னாள் படைவீர்கள் சிறப்பு மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை (மார்ச் 20) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min

புதுச்சேரியில் போதை பொருள் ஒழிப்பு மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள்

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன் பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

1 min

ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் தர்னா

புதுச்சேரியில் ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து ஏற்கனவே முதல்வர் அறிவித்தும், அதை செயல்படுத்தாததைக் கண்டித்து தர்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

1 min

15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சத்தில் நல உதவிகள்

மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

1 min

தாய் வழிச்சான்று: முதல்வர் விளக்கம்

புதுவை மாநிலத்தில் தாய் வழிச்சான்று வழங்குவது குறித்து முதல்வர் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விளக்கமளித்தார்.

1 min

மது ஆலைகளுக்கு அனுமதி துரதிருஷ்டமானது

புதுச்சேரியில் சட்டப்பேரவையில் முதல்வரின் நிதிநிலை அறிக்கையைப் பாராட்டி யும், எதிர்த்தும் உறுப்பினர்கள் திங்கள்கிழமை விவாதத்தில் ஈடுபட்டனர்.

1 min

அதிகாரிகள், எம்எல்ஏக்களுக்கு பேரவைத் தலைவர் எச்சரிக்கை

புதுவை சட்டப்பேரவைக்கு அதிகாரிகள் வராவிட்டாலும், விதிமுறைப்படி எம்எல்ஏ.க்கள் செயல்படாவிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் எச்சரித்தார்.

1 min

22-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டணம் ரத்து

புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், ரொட்டி, பால் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்தார்.

1 min

மதுபான ஆலைகள் அனுமதியை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

1 min

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் கலந்தாய்வுக் கூட்டம்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரியில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

தமிழுக்காகப் பாடுபட்ட தலைவர் கருணாநிதி பெயர் சூட்டப்படும்

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி

1 min

30 பாஜகவினருக்கு வீட்டுக் காவல்

சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் பாஜக முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 30 பேர் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

1 min

தேசிய கல்விக் கொள்கை விவாதத்தில் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை குறித்து புதுவை சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தை அடுத்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 min

ஆரணி பட்டு தயாரிப்பு மூலப்பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது

மக்களவையில் திமுக எம்.பி. வலியுறுத்தல்

1 min

ரயில்வே காலிப் பணியிடங்களில் பிராந்திய மக்களுக்கு முன்னுரிமை

புதுச்சேரி எம்.பி. கோரிக்கை

1 min

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்

புதுவை பேரவையில் முதல்வர் உறுதி

1 min

புதுவையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்

புதுவை மாநிலத்தில் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் புயல், மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு அரணாக அமையும்

சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெரு விழா மாநாடு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரணாக அமையும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

திமுக-பாஜக நாடகம்: தவெக விமர்சனம்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் விமர்சனம் செய்துள்ளார்.

1 min

மார்ச் 24, 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

1 min

மத்திய கல்வி அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min

பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டம் வரவேற்கத்தக்கது

தமிழ்நாடு பாஜகவினர் நடத்திய மதுக்கடைகள் முற்றுகைப் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

1 min

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம்

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

1 min

அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

1 min

தேர்தல் பட்ஜெட் அல்ல!

மிழக அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டவாறே மகளிருக்கான சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

2 mins

செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!

நம் காலத்திலும் தமிழ்ச்செல்வத்தை நிறைய சேர்ப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். வீடு நிறையப் பொன்னும் பொருளும் குவிப்பதற்கு மாறாக, அவற்றையெல்லாம் விட பெரிய செல்வமான நூல்களை தமிழ்ச்செல்வங்களாக நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

2 mins

மருத்துவர் கே.எம்.செரியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல்

இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா?

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

1 min

தெருநாய் பிரச்னை: கேள்வி எழுப்பிய உறுப்பினரிடம் தீர்வு கோரிய அமைச்சர்

தெருநாய் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் எழுப்பியபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதற்கு தீர்வு என்ன என்பதையும் உறுப்பினர் கூற வேண்டும் என்றார்.

1 min

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தேர்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றிப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடன்: வங்கிகளின் நிதி அறிக்கையிலிருந்து நீக்கம்

கடந்த 10 நிதியாண்டுகளில் ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடனை தமது நிதி அறிக்கையில் இருந்து வங்கிகள் நீக்கியுள்ளன.

1 min

விளம்பரங்களில் பெண்ணின் படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரம் மத்திய, 4 மாநில அரசுகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு விளம்பரங்களில் ஒரு பெண்ணின் படத்தை அவரது அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், நான்கு மாநில அரசுகளுக்கும் மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

போலி வாக்காளர் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளர் அட்டைகள் சர்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

1 min

திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை

மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

1 min

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

1 min

வலுவான நிதி நிலையில் இந்திய ரயில்வே

மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்

1 min

இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் நெகிழ்ச்சி

1 min

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவிதத் தளர்வும் இருக்காது

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவிதத் தளர்வும் இருக்காது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்தார்.

1 min

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்க பரிந்துரை

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

1 min

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய்மொழியில் கல்வி கற்பவர்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனர் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

1 min

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றார்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சச்சல்தாரா பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

இரு தரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்து

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் நேர்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

1 min

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்

தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

1 min

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்

ராஜ்நாத் சிங்-துளசி கப்பார்ட் சந்திப்பு

1 min

ஸ்வீடன், அயர்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஸ்வீடன், அயர்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தில்லியில் தனித்தனியே திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

நிஸான் மோட்டார் விற்பனை 45% அதிகரிப்பு

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 44.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

5 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் எழுச்சி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளை எழுச்சி பெற்றது.

1 min

பெல்ஜியத்துடன் உறவு முறிவு: ருவாண்டா அறிவிப்பு

பெல்ஜியத்துடன் உள்ள தூதரக உறவை முறித்துக் கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.

1 min

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

1 min

டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்

டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டார்.

1 min

சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்

இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ரெய்ஸ்மோட்டோ, சென்னையில் தனது விற்பனையகத்தைத் திறந்துள்ளது.

1 min

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் சிறப்பு வங்கிக் கூட்டாளி சியுபி

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சியுபி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் சிறப்பு வங்கிக் கூட்டாளியாகியுள்ளது.

1 min

அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

1 min

மார்ச் 21-இல் அதிமுக சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் 21-இல் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நெல்லை விரைவு ரயில் மீது கல் வீச்சு: இளைஞர் கைது

கோவில்பட்டியில், நெல்லை விரைவு ரயில் மீது கல் வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமார் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா

காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

அரசுப் பள்ளிகளில் இதுவரை 72,600 மாணவர்கள் சேர்க்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை வரை 72,600 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

கோடை காலத்தில் திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

ராமேசுவரம், மார்ச் 17: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

1 min

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம்: அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்கு பிறகே கருத்து

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்குப் பிறகே கருத்துக் கூற முடியும் என்று மக்களவையில் தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.

1 min

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்

நிதி நிர்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வர் பெருமிதம்

1 min

வனத் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் புலி உயிரிழப்பு

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே உள்ள வண்டிப் பெரியாறு குடியிருப்புப் பகுதியில் நடமாடிய புலி, வனத் துறையினர் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது.

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only