Dinamani Cuddalore - March 16, 2025Add to Favorites

Dinamani Cuddalore - March 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 16, 2025

1,000 உழவர் நல சேவை மையங்கள்

வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

1 min

அமிருதசரஸில் கோயில் மீது குண்டுவீச்சு

மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

1 min

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1 min

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.

1 min

பள்ளியில் ரமலான் கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சி.வக்கராமாரியில் உள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

புதை சாக்கடைத் திட்டப் பணி தொடக்கம்

அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

1 min

தடுப்புக் காவலில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

அண்ணாமலைப் பல்கலை.யில் காலநிலை மாற்ற பயிற்சிப் பட்டறை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல் துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் நிதி உதவி யுடன் 'காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாறுபாடுகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55.45 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சனிக்கிழமை வழங்கினார்.

1 min

புதுவையில் காவல் நிலைய மக்கள் மன்றத்தில் 52 மனுக்களுக்குத் தீர்வு

புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற காவல் நிலைய மக்கள் மன்ற குறைதீர் கூட்டங்களில் 52 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

1 min

கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கம் வரவேற்பு

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத்தலைவர் பி.விநாயகமூர்த்தி (படம்) வரவேற்பு தெரிவித்தார்.

1 min

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மாசி மக தெப்ப உற்சவம்

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மாசிமகத் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், சின்னகுமட்டி கிராமத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கான பங்கேற்பு முறை விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கிராம நிருவாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

புதுச்சேரியில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

புதுச்சேரியில் மாசி மக உற்சவத்தில் எழுந்தருளிய, திண்டிவனம் நல்லியகோடன் நகர் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

வளர்ச்சி திட்டப் பணிகள்: கடலூர் ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

கடலூரில் பொது நூலகத்துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

என்எல்சியில் ரகசிய வாக்கெடுப்பு: சிஐடியு வலியுறுத்தல்

நெய்வேலி, மார்ச் 15: கடலூர் மாவட்டம், நெய்வேலி சிஐடியு சங்க நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கம்

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

அரசு கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் கணினித் தமிழ் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

1 min

தீர்த்தவாரி உற்சவத்தில் பெண்களிடம் 16 பவுன் நகை பறிப்பு

புதுச்சேரி போலீஸார் விசாரணை

1 min

இளைஞருக்கு கத்திக் குத்து: தொழிலாளி கைது

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இளைஞரை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

புதுச்சேரியில் மார்ச் 18-இல் சிஐடியு ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரியில் சட்டவிரோதமாக இயக்கப்படும் இருசக்கர வாடகை வாகனங்களுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வரும் 18-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

1 min

புதுவை முதல்வருடன் உயர்நீதிமன்ற நீதிபதி சந்திப்பு

புதுச்சேரியில் பிணக்குத் தீர்வு நடுவர் மையம் அமைப்பதற்கான கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் என்.ரங்கசாமியிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன்திலகவதி சனிக்கிழமை கோரிக்கை விடுத்தார்.

1 min

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆய்வுக் கூட்டம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அதிமுக கிழக்கு ஒன்றிய வாக்குச்சாவடி குழு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கிரிக்கெட்: இணையவழி டிக்கெட் பெற போலி செயலியை நாட வேண்டாம்

ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்வதாக வரும் தகவல்களை நம்பி போலி செயலிகளை நாட வேண்டாம் என புதுச்சேரி இணையவழி குற்றத்தடுப்பு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

புதுவை பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸார் தயாராக வேண்டும்

மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்

1 min

பேரவைத் தலைவருடன் செங்கோட்டையன் சந்திப்பு

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை சந்தித்தார்.

1 min

தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1 min

மக்கள் நலனுக்கான நிதிநிலை அறிக்கை

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டினார்.

1 min

ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக அபூர்வா நியமனம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய நிர்வாக உறுப்பினராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

மாணவரை தாக்கிய ஆசிரியர் பணியிடைநீக்கம்

விழுப்புரம் அருகே பள்ளி மாணவரைத் தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

1 min

பாலிடெக்னிக் அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவர்கள் அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

1 min

எந்த வேலையிலும் இப்படி சிலர் உண்டு!

கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்னும் பழமொழிப்படி, சிலர் எந்த நேரமும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள்.

1 min

நுகர்வோர் இல்லத்துக்கே உழவர் சந்தை காய்கறிகள்!

உழவர் சந்தை காய்கறிகள் நுகர்வோர் இல்லத்துக்கே விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

1 min

ரூ.10 கோடியில் முந்திரி வாரியம்

ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஊரக மகளிருக்கு 50% மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணைகள்

ஊரக ஏழை மகளிருக்கு 50 சதவீத மானியத்துடன் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்

ஊட்டச்சத்து மிகுந்த விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், உழவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ரூ.125 கோடியில் செயல்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ரூ. 250 கோடியில் தரமான விதை கொள்முதல் திட்டம்

விதைப் பண்ணைகள் அமைத்து தரமான விதை களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகம்

டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ரூ.1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள்

நடப்பாண்டில் ரூ.1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிர்கொள்ள முன்மாதிரித் திட்டம்

காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி கூறினார்.

1 min

நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழப்பு

குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

1 min

வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் என்னைத் துன்புறுத்தினர்

நடிகை ரன்யா ராவ் குற்றச்சாட்டு

1 min

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வர்த்தக விரிவாக்கம்

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா-சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வர்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

இஸ்லாமிய வெறுப்பை எதிர்ப்பதில் எப்போதும் உறுதி

முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிர்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு பரந்த சவால் என ஐ.நா. பொது சபையில் இந்தியா தெரிவித்தது.

1 min

அரசு வழக்குரைஞர்களில் 30% பெண்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 30 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தார்.

1 min

பஞ்சாப் சிவசேனை தலைவர் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸார்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.

1 min

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூர் தலைவர் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூர் தலைவர் சுரேந்திர ஜவஹர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை இன்று கூடுகிறது

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலின் நிர்வாக அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரத்தின் அறங்காவலர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறவுள்ளது.

1 min

அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினார்

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய 'சிபிபி ஹோம்' செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் திரும்பினார்.

1 min

சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் அனைவருக்கும் கிடைக்க அரசு உறுதி

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி

2 mins

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

1 min

இன்று ஐஎம்எல் கிரிக்கெட் லீக் இறுதி ஆட்டம்: இந்தியா-மே.இந்திய தீவுகள் மோதல்

இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய-மேற்கு இந்திய தீவுகள் அணி மோதுகின்றன.

1 min

WPL Mumbai Indians 149/7

டபிள்யுபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டில்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 149/7 ரன்களை சேர்த்தது.

1 min

இறுதிச் சுற்றில் மிர்ரா ஆன்ட்ரீவா-சபலென்கா

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு பெலாரஸின் அர்யனா சபலென்கா-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா தகுதி பெற்றனர்.

1 min

மாலத்தீவு, வங்கதேசத்தை வீழ்த்த இந்தியா முனைப்பு

முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வில் இருந்து மைதானம் திரும்பவுள்ள நிலையில், மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய கால்பந்து அணி.

1 min

ஹர்மன்ப்ரீத், சவீதாவுக்கு ஹாக்கி இந்தியா விருதுகள்

இந்திய ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மகளிர் அணி சீனியர் கோல்கீப்பர் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீர் சிங் சீனியர் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

1 min

வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவர்கள் பார்ப்பதை விரும்பவில்லை

வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவர்கள் வருகைக்கு முன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

'பத்ம' விருதுகளுக்கான பரிந்துரைகள்: ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்

2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரை விண்ணப்ப நடைமுறை சனிக்கிழமை தொடங்கியது. வரும் ஜூலை 31-ஆம் தேதிவரை மக்கள் தங்களின் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

இராக்கில் ஐ.எஸ். முக்கியத் தலைவர் கொல்லப்பட்டார்: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.

1 min

ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போர் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.

1 min

தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 17 முதல் 21-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க மானியம்

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியமும், இதர உழவர்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு, நிதியுதவிகள் அதிகரிப்பு

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

1 min

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, பக்தர்கள் சனிக்கிழமை தமிழகம் திரும்பினர்.

1 min

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

புதுப்பொலிவு...

காலத்துக்கேற்ப பணிகள்...

1 min

யாழ் இனிது!

இலக்கிய குவியலுக்கு இடையிலே யாழின் நாண்களைச் சரியாக மீட்டு, 2,500 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த இருபத்து எட்டு வயதான இளைஞர் தருண்சேகர்.

2 mins

டூமாஸ்: பிரச்னைகளை எதிர்கொண்டவர்

ரிய படைப்புகளால் வாசகர்களுக்கு விருந்து அளித்தவர் அலெக்ஸாண்டர் டூமாஸ். பிரெஞ்சு நாட்டின் பிரபல நாவலாசிரியரான இவர், 'மூன்று வீரர்கள்', 'மான்டி கிறிஸ்தோவின் பிரபு' போன்ற பல நாவல்களையும், நாடகங்களையும் எழுதியவர். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பல படைப்புகள் இன்றும் வாசகர்களைக் கவர்கின்றன.

2 mins

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only