Dinamani Cuddalore - March 10, 2025

Dinamani Cuddalore - March 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Cuddalore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 10, 2025
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
1 min
தமிழகத்தின் உரிமையைக் காப்போம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1 min
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம்
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
1 min
தமிழகத்தின் உரிமையைக் காப்போம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1 min
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம்
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது
புதுச்சேரியில் நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக பெண்ணை சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம்
புதுச்சேரி அருகே உள்ள பாகூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வளையாம்பட்டில் 30 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், வளையாம்பட்டு கிராமத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.10.92 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
1 min
விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு: மனைவியை பழிவாங்க முயன்றது அம்பலம்
கடலூர் அருகே விஷம் குடித்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
புதுச்சேரியில் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி
புதுச்சேரியைச் சேர்ந்தவரிடம் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து
விழுப்புரம் எருமனந்தாங்கல் பகுதியில் நகராட்சி குப்பைகளை தரம் பிரிக்கம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றிக்கொண்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடம் சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1 min
மகளிர் தினம்: நேமூரில் நல உதவிகள் வழங்கிய தன்னார்வலர்கள்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேமூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
அறப்போர் இயக்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் பேருந்து நிலையம் அருகே அறப்போர் இயக்கம், தன்னாட்சி இயக்கம் சார்பில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி சனிக்கிழமை மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை: கடலூர் எஸ்.பி.
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
1 min
வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.1.50 லட்சம் திருப்பி செலுத்த உத்தரவு
வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ. 1.50 லட்சத்தை வழங்க புதுவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min
இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சிதம்பரம் கிளை சார்பில், அன்பகம் முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுவை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்து
புதுவை முதல்வர் என். ரங்கசாமியின் பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் விபத்தில் சிக்கியது குறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min
சிதம்பரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு
சிதம்பரம் ஸ்ரீசிதம்பரேச சத்சங்கம் சார்பில், ஸ்ரீ ஆனந்த நடராஜரின் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
மின் பணியாளர் சங்க உறுப்பினர் சேர்க்கை
புதுச்சேரி மின் பணியாளர் நல சங்க உறுப்பினர்களின் சேர்க்கை முகாம், வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மகளிர் தினத்தில் ரத்த தான முகாம்
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடலூர் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர் நலச் சங்கத்தின் சார்பில், மகளிர் தினத்தையொட்டி ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மார்ச் 25-இல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1 min
விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் ஆய்வு
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக தேத்தாம்பட்டு, ஆதிவராகநல்லூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன் முன்னிலையில் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தார்.
1 min
பள்ளியில் மகளிர் தின விழா
புதுச்சேரி எஸ்.எம்.வி. பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு
சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள்
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min
புதுவை முதல்வரிடம் அதிமுக கோரிக்கை
புதுவையில் மாநில அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலாளர் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தார்.
1 min
தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது: கே.எம்.காதர்மொகிதீன்
இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்தார்.
1 min
தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில், ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.
1 min
தூய்மைப் பணியாளர்களின் குறைகளை களைய நடவடிக்கை
ராணிப்பேட்டை, மார்ச் 9: நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் கூட்டங்கள் நடத்தி குறைகளை களைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் மும்மொழி திணிப்பு கனவு பலிக்காது
அமைச்சர் எ.வ.வேலு
1 min
மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்
தவாக தலைவர் தி.வேல்முருகன்
1 min
அரசு நகரப் பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள்
விபத்து உயிரிழப்புகளைத் தடுக்க புதிய முயற்சி
2 mins
தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது: கே.எம்.காதர்மொகிதீன்
இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்தார்.
1 min
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையுடன் உறுதியான ஒப்பந்தம்
பிரேமலதா வலியுறுத்தல்
1 min
பெரம்பூர் காவல் நிலையத்தில் 19 போலீஸார் பணியிட மாற்றம்
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார் 19 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
1 min
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவேண்டும்
தொல்.திருமாவளவன்
1 min
நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
மும்மொழிக் கொள்கையை மாணவர்கள் விரும்புகின்றனர்
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
1 min
பாமக நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியீடு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அக்கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையை கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.
1 min
பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மயிலாடி அருகே இளைஞர் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
1 min
கூடலூரில் பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் சுற்றுலாப் பேருந்து, வேன்: 17 பேர் காயம்
கூடலூர் அருகே இருவேறு விபத்துகளில் சுற்றுலாப் பேருந்தும், வேனும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.
1 min
விருதுநகர் மாவட்ட கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சம் பறிமுதல்
விருதுநகர் அருகே கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
1 min
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையுடன் உறுதியான ஒப்பந்தம்
பிரேமலதா வலியுறுத்தல்
1 min
பெரம்பூர் காவல் நிலையத்தில் 19 போலீஸார் பணியிட மாற்றம்
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார் 19 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
1 min
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவேண்டும்
தொல்.திருமாவளவன்
1 min
இக்கரையும் பச்சைதான்!
'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
3 mins
தரமற்ற மருந்துகளால் ஆபத்து!
டாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
இக்கரையும் பச்சைதான்!
'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
3 mins
தரமற்ற மருந்துகளால் ஆபத்து!
டாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியது.
1 min
அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு
இந்தியா கடும் கண்டனம்
1 min
தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min
‘க்யூட்’ தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு
மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டது.
1 min
நீட் விண்ணப்பங்களில் திருத்தம்; நாளை வரை வாய்ப்பு
இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 11) நிறைவு பெறுகிறது.
1 min
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியது.
1 min
அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு
இந்தியா கடும் கண்டனம்
1 min
தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகிறது.
1 min
‘க்யூட்’ தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு
மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டது.
1 min
நீட் விண்ணப்பங்களில் திருத்தம்; நாளை வரை வாய்ப்பு
இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 11) நிறைவு பெறுகிறது.
1 min
நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.
1 min
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகள் மறுவாழ்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் மறுவாழ்வை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எஸ்ஓஎஸ் இன்டர்நேஷனல் என்ற அகதிகளுக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
1 min
வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.
1 min
நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
1 min
மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது.
1 min
நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.
1 min
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகள் மறுவாழ்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் மறுவாழ்வை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எஸ்ஓஎஸ் இன்டர்நேஷனல் என்ற அகதிகளுக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
1 min
வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.
1 min
நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
1 min
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min
மசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்
மசூர் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு
மனைவியைத் துன்புறுத்தியதாக உத்தரப் பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று பேர் கைது
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கர்நாடக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவர்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலாக மாற்றப்பட்டது.
1 min
மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் நீராடியதற்கு ஏற்றதே
'உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்ப மேளாவில் கங்கை, யமுனை நதி களின் நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டது.
1 min
சர்க்கரை நோய் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது
சர்க்கரை நோய், உடல் பருமன், தொற்று நோய்கள் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் 10 அடி ஆழத்தில் சேற்றுக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
1 min
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min
மசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்
மசூர் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு
மனைவியைத் துன்புறுத்தியதாக உத்தரப் பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று பேர் கைது
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கர்நாடக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவர்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலாக மாற்றப்பட்டது.
1 min
மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் நீராடியதற்கு ஏற்றதே
'உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்ப மேளாவில் கங்கை, யமுனை நதி களின் நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டது.
1 min
சர்க்கரை நோய் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது
சர்க்கரை நோய், உடல் பருமன், தொற்று நோய்கள் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் 10 அடி ஆழத்தில் சேற்றுக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
1 min
சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்
மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பெருமிதம்
1 min
கோலி சிறப்பு; ரோஹித் சாதனை
நேரடியாக தனது மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற விராட் கோலி, 550 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய இரண்டாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
1 min
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
1 min
வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.
1 min
ஜோகோவிச், ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரர் ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
1 min
அரையிறுதியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டர்ஸ் அணி முன்னேறியது.
1 min
இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்
ரோஹித், வருண், குல்தீப் அசத்தல்
2 mins
3–ஆவது இடத்தில் ரியல் காஷ்மீர்
ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீர் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்
மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பெருமிதம்
1 min
கோலி சிறப்பு; ரோஹித் சாதனை
நேரடியாக தனது மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற விராட் கோலி, 550 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய இரண்டாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
1 min
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
1 min
வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.
1 min
ஜோகோவிச், ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரர் ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
1 min
அரையிறுதியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டர்ஸ் அணி முன்னேறியது.
1 min
இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்
ரோஹித், வருண், குல்தீப் அசத்தல்
2 mins
வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபர் சுட்டுப் பிடிப்பு
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினர் (சீக்ரெட் சர்வீஸ்) சுட்டுப் பிடித்தனர்.
1 min
எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரர்கள் தாக்குதல்
உக்ரைன் கடந்த ஆண்டுக் கைப்பற்றிய கூர்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரர்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
1 min
சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்
சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார்.
1 min
வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபர் சுட்டுப் பிடிப்பு
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினர் (சீக்ரெட் சர்வீஸ்) சுட்டுப் பிடித்தனர்.
1 min
எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரர்கள் தாக்குதல்
உக்ரைன் கடந்த ஆண்டுக் கைப்பற்றிய கூர்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரர்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
1 min
சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்
சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார்.
1 min
சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 பேர் உயிரிழப்பு
சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாதின் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் (படம்) மாடுகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.
1 min
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
சாகித்திய அகாதெமி பரிசு வென்ற ப.விமலாவுக்கு முதல்வர் பாராட்டு
சாகித்திய அகாதெமி பரிசுக்கு தேர்வான திருநெல்வேலி பேராசிரியை ப.விமலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
1 min
சிவப்பு சாத்தி வீதியுலா வந்த சுவாமி சண்முகர்
திருச்செந்தூரில் மாசித் திருவிழா 7ஆம் நாள்
1 min
சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்: 'பச்சைப்பட்டினி' விரதத்தை தொடங்கிய அம்மன்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையடுத்து, பக்தர்கள் நலனுக்காக பச்சைப்பட்டினி விரதத்தைத் தொடங்கினார் மாரியம்மன்.
1 min
திருவனந்தபுரத்துக்கு மார்ச் 12 முதல் சிறப்பு ரயில்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலின் பொங்கல் மகோற்சவ திருவிழா மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் (படம்) மாடுகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.
1 min
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Cuddalore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only