Dinamani Cuddalore - March 08, 2025Add to Favorites

Dinamani Cuddalore - March 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Cuddalore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Cuddalore

1 Year$356.40 $23.99

International Workers Day - Save 93%
Hurry! Sale ends on May 3, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 08, 2025

மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக் கான ஆயத்தப் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

1 min

தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min

இந்திய கம்யூ. நூதன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி உழவர்கரையில் கொசு வலையால் மூடியபடி வெள்ளிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஜெயப்பிரியா கல்விக் குழுமத்தில் சாதனை முயற்சி

'வீர தீரா 2025' என்ற உலக சாதனை முயற்சியாக, விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும சிலம்ப வீரர், வீராங்கனைகள் 550 பேர் சிலம்பம் சுற்றும் வடிவில் நின்று கலைகளை பாரம்பரிய முறைப்படி நிகழ்த்திக் காட்டினர் (படம்).

1 min

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மகளிர் தின விழா

புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

என்எல்சி சொசைட்டி தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

நெய்வேலியில் நடைபெற்ற என்எல்சி திராவிடர் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் பேசிய சிறப்புத் தலைவர் கோபாலன்.

1 min

மண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

சிதம்பரம் அருகே அந்தியாநல்லூரில் வெள்ளிக்கிழமை சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சரக்கு, சேவை வரி கலந்தாய்வுக் கூட்டம்

கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி கலந்தாய்வுக் கூட்டம்.

1 min

அண்ணாமலைப் பல்கலை.யில் உதவித்தொகைகள் பற்றிய சிறப்புப் பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவித்தொகைகள் பற்றிய சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் பல்கலைக்கழக நூலக அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

1 min

காவல் துறை வாகனங்கள்: கடலூர் எஸ்.பி. ஆய்வு

கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினர் உபயோகிக்கும் வாகனங்களை எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min

மகளிர் தினம்: புதுவை ஆளுநர் வாழ்த்து

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுவை துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

1 min

அண்ணாமலை பல்கலை.யில் நீர் மேலாண்மை கருத்தரங்கு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல கட்டடவியல் துறையில் நீர் மேலாண்மை கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் சிறப்பு முகாம்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் சிறப்பு முகாம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

கடலூர் மாவட்டம், வடலூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்பு, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1 min

வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காடாம்புலியூர் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சீட்டு மோசடி புகார்: உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் தீபா வளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட தம்பதிக்கு உதவியதாக உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

விதை உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு, எண்ணெய்வித்து பயிர்களில் விதை உற்பத்தி குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் திருட்டு

சிதம்பரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 3 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

கல்லூரியில் விளையாட்டு விழா

கடலூர், செம்மண்டலம் கொ.கந்தசாமி மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சு.சபீனா பானு தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.

1 min

கணவர் அடித்துக் கொலை: மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

கணவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர வலியுறுத்தல்

புதுச்சேரியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரக் கோரி குடிசைமாற்று வாரியம் முன் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

விலங்குகள் நல வாரிய ஆலோசனை கூட்டம்

புதுவை மாநிலத்தின் கால்நடைத் துறை சார்பில் விலங்குகள் நல வாரிய கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

புதுவையில் வீரமங்கை தற்காப்பு திட்டம் தொடக்கம்

புதுவை காவல் துறை சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிருக்கான வீரமங்கை தற்காப்புத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min

கடலூர் உள்பட 3 மாவட்டங்களில் 12 டன் விதைகளை விற்பனை செய்யத் தடை

கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உரிய ஆவணங்களைப் பராமரிக்காததால், 12 டன் விதைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

அரசு கல்லூரியில் மகளிர் தின விழா

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, கவியரங்கம் மற்றும் கலைப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ. 240 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.63,920-க்கு விற்பனையானது.

1 min

இப்தார் நோன்பு திறப்பு: விஜய் பங்கேற்பு

தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளை வேட்டி, சட்டை, குல்லாவுடன் பங்கேற்ற விஜய், தரையில் அமர்ந்து துஆ ஓதும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

1 min

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்ட முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து, பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்

அரசு அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி உத்தரவுகளை பிறப்பிக்க புதுவை துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளதாக முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.

1 min

உணவு தயாரிப்பு பெட்டியில் புகை: வைகை அதிவிரைவு ரயில் நிறுத்தம்

மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு ரயிலின் உணவு தயாரிப்பு பெட்டியில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட அதிக புகை காரணமாக, தீ பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கையால் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

1 min

தமிழகத்தின் எதிர்ப்புகளை திசைதிருப்பவே அமலாக்கத் துறை சோதனை

மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தின் எதிர்ப்பை திசைதிருப்பவே, மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி சோதனைகளை நடத்துவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

கொள்ளை போகும் கனிம வளங்கள்!

செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.

2 mins

மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...

இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

3 mins

அன்பைத் தடுக்கும் கைப்பேசி!

முன்னோர் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடர்களாக வாழ்கிறோம். நம்மில் பலர் வெற்று மானுடர்களாக வாழ்வதால்தான் வெற்றியும் பெற இயலவில்லை.

2 mins

ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு ட-72 பீரங்கி என்ஜின்கள் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சேர்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.

1 min

ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயம்

ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 min

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்றது.

1 min

உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

உள்ளாட்சிகளை தனி அலுவலர்கள் நிர்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

1 min

டாஸ்மாக் முறைகேடு அமலாக்கத் துறை இரண்டாம் நாளாக சோதனை

டாஸ்மாக் மது பான முறைகேடு புகார் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

1 min

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகனுக்கு நினைவிடம்

தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

1 min

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு

மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப.விமலா தமிழில் செய்த மொழிபெயர்ப்பு உள்பட 21 மொழிபெயர்ப்பு நூல்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டது.

1 min

நாட்டின் வளர்ச்சியில் சிஐஎஸ்எஃப் முக்கியப் பங்கு

மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு

1 min

பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்

பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

சுரங்கத்தில் குண்டு வைத்த நக்ஸல் தீவிரவாதிகள்: தொழிலாளி உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி

சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min

பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்

துணை முதல்வர் உறுதி

1 min

அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தஹாவூர் ராணா புதிய மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் புதிய மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.

1 min

வர்த்தக உறவை வலுப்படுத்த கூட்டு பொருளாதார ஆணையம்: இந்தியா-அயர்லாந்து ஒப்புதல்

இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியாவும் அயர்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

1 min

மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

1 min

தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை (படம்) சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

1 min

மீண்டும் உற்சாகம் குறைந்த பங்குச் சந்தை

சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில இரு நாள்களாக நிலவிய உற்சாகம் வெள்ளிக்கிழமை குறைந்தது.

1 min

சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 பேர் உயிரிழப்பு

சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி

பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

1 min

மீண்டும் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது.

1 min

உடனடி தேவை வான்வழி போர்நிறுத்தம்

தங்கள் நாட்டில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் விடுதலை

இலங்கைக் கடற்படையால் எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்ட 46 மீனவர்களில் 17 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only