Dinamani Coimbatore - May 17, 2025

Dinamani Coimbatore - May 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 17, 2025
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ரூ.1,000 கோடி முறைகேடு விவகாரம்
1 min
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்
சிவகங்கை.98.31
1 min
பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
பி.ஜி.வி. மெட்ரிக். பள்ளி 100 சதவீத தேர்ச்சி
துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min
தொழிலதிபர் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தொழிலதிபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
ஆன்லைன் முதலீட்டில் ரூ.6.80 லட்சம் மோசடி: 3 இளைஞர்கள் கைது
ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி ரூ.6.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பெ.நா.பாளையம், அன்னூரில் கனமழை: மரங்கள் சாய்ந்தன
அன்னூர், கணேசபுரம் பகுதியில் பலத்த மழையால் சேதமடைந்த வாழை மரங்கள்.
1 min
24 மணி நேர குடிநீர்த் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேர குடிநீர்த் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
மின் கம்பத்தின் மீது விளம்பரப் பதாகை விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு
அன்னூர் ஒன்றியம், கணேசபுரம் பகுதியில் வணிக வளாகத்தின் மாடியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை பெயர்ந்து மின் கம்பி மீது விழுந்ததில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
1 min
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: மாநகராட்சிப் பள்ளிகள் 95.28% தேர்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் 95.28 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: கோவையில் 96.47 சதவீதம் பேர் தேர்ச்சி
கோவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.47 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
கோவை மத்திய சிறைக் கைதிகள் 100% தேர்ச்சி
கோவை, மே 16: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், கோவையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
1 min
நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி
பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
பிளஸ் 1 பொதுத் தேர்வு: 95.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், கோவை மாவட்டத்தில் 95.77 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
காரமடை எஸ்விஜிவி பள்ளி 100 சதவீத தேர்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் பழனிசாமி உள்ளிட்டோர்.
1 min
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
உலக டெங்கு நோய் ஒழிப்பு தினத்தை யொட்டி, கவுண்டம்பாளையத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
திண்டுக்கல் தனியார் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கியதாக எழுந்த விவகாரத்தில், திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
1 min
மேட்டுப்பாளையம் அரிமா சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை
மேட்டுப்பாளையம் அரிமா சங்கம் சார்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மாநகராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மே 21-இல் போராட்டம்
குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை (மே 21) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
1 min
தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
ஈச்சனாரி அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு
சிங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
மதுரையில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. முதன்மைச் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சில மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் சோதனை
தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம். ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
1 min
சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சூலூர் அருகேயுள்ள அப்பநாயக்கன்பட்டியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
வியாபாரி மீது தாக்குதல்: திரைப்பட இயக்குநர் கௌதமனின் மகன் உள்பட 2 பேர் கைது
சென்னை அண்ணா நகரில் வியாபாரி மீது தாக்குதல் நடத்தியதாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கௌதமன் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
மே 29, 30-இல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்
தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை
பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கோரிக்கை
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min
கொடைக்கானலில் வான் சாகச நிகழ்ச்சி தொடக்கம்
கொடைக்கானலில் கோடை கால வான் சாகச (பாரா செய்லிங்) நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
முட்டை விலை ரூ. 5.55-ஆக உயர்வு
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
10-ஆம் வகுப்பு தேர்வு: ஒரே மதிப்பெண்கள் எடுத்த இரட்டையர்கள்!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
1 min
பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் 348 மதிப்பெண்கள்
மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
1 min
சேலம் சிறையில் பிஸ்கட்டில் மறைத்து கஞ்சா எடுத்து வந்த இளைஞர் கைது
சேலம் மத்திய சிறையில் பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து கைதிக்கு கொடுக்க முயன்ற இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
1 min
வடகாட்டில் ஆட்சியர், தேசிய ஆதிதிராவிடர் ஆணையக் குழுவினர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருதரப்பினர் இடையேயான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர், தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
பி.இ. சேர்க்கை: 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவர்கள் பதிவு
அமைச்சர் கோவி.செழியன்
1 min
பிளஸ் 2: எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் அதிக தேர்ச்சி: முதல்வர் பெருமிதம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில், எஸ்சி, எஸ்டி, மாணவர்களின் அதிகளவு தேர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min
திருச்சி ஊட்டத்தூர் சிவன் கோயிலில் பராந்தக சோழன் கால கல்வெட்டு
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை நோக்கி தூத்துக்குடி துறைமுகம்
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித்
1 min
ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்கள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.
3 mins
மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!
இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.
2 mins
ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.
1 min
இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயர்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்
அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம், கணக்குத் துறை அறிவுறுத்தியது.
1 min
பாகிஸ்தானுக்கு கடனுதவி கூடாது
சர்வதேச நிதியத்துக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?
சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
2 mins
பிரபல குஜராத்தி நாளிதழ் உரிமையாளர் கைது
குஜராத்தில் இயங்கி வரும் 'குஜராத் சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரான பாகுபலி ஷாவை அமலாக்கத்துறை வியாழக்கிழமை கைது செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்கம் மத்திய அரசு திட்டம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான் மீண்டும் விருப்பம்
இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மீண்டும் விருப்பம் தெரிவித்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல
அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா. கணிப்பு
2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்தது.
1 min
துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம் தீவிரம்
பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவிய துருக்கி நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
1 min
பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும் என்று இந்தியா சார்பில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
1 min
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்
3 நாள்களில் 6 பேர் சுட்டுக் கொலை
1 min
நாடும் ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
1 min
பத்திரிகையில் பெயர் வர அனைவரும் விரும்புகின்றனர்
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், 'பத்திரிகைகளில் பெயர் வருவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்' என்று குறிப்பிட்டது.
1 min
காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை
ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து
1 min
நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி
வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
தபால் வாக்குகளைத் திறந்து பார்த்தோம்
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.சுதாகரன் மீது வழக்கு
1 min
உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதி பெலா எம். திரிவேதி ஓய்வு
உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதியாக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவி ஏற்ற பெலா எம். திரிவேதி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார்.
2 mins
இலங்கையில் மலையக தமிழர் மேம்பாட்டுக்கு தொடரும் இந்தியாவின் உதவிகள்
இலங்கையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
1 min
வைஷாலிக்கு 4-ஆம் இடம்
ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர்.வைஷாலி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தார்.
1 min
பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கௌஃப்
இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
இங்கிலாந்து பயணம்: இந்திய 'ஏ' அணியில் ஜெய்ஸ்வால், நிதீஷ், துருவ்
இங்கிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்லும் நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணியுடன் மோதவுள்ள இந்திய 'ஏ' அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
நிஹல் சரினுக்கு வெள்ளி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நிஹல் சரின் 2-ஆம் இடம் பிடித்தார்.
1 min
28-ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
செஸ் களம் பிரக்ஞானந்தா தனி முன்னிலை; சாம்பியனாக முனைப்பு
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.
1 min
மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
உப்பை குறைத்தால் உயிர் காக்கலாம்!
இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
1 min
முதல்முறையாக ரஷியா-உக்ரைன் நேரடி பேச்சு
கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது.
1 min
காஸா ஒரே இரவில் 100 பேர் உயிரிழப்பு
காஸாவின் டேய்ர் அல்-பாலா புறநகர்ப் பகுதி, கான்யூனிஸ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்திய தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’
அமித் ஷா
1 min
தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ. 69,760-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையானது.
1 min
அழகர்கோவிலை சென்றடைந்தார் கள்ளழகர்
சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகர்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் பூக்கள் தூவியும், சூடம், சர்க்கரை ஏந்தியும் உற்சாகமாக வரவேற்றனர்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only