Dinamani Coimbatore - May 15, 2025

Dinamani Coimbatore - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
கொடநாடு வழக்கிலும் நீதி கிடைக்கும்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
பெண்ணிடம் 3.5 பவுன் நகை பறிப்பு
சுந்தராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3.5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
1 min
கோவை-சத்தி பசுமை வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும்: ஆட்சேபணைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கோவை - சத்தி பசுமை வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆட்சேபணைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min
கோவையில் ஜூன் 10 இல் திருவிளக்குத் திருவிழா
கோவை கொடிசியா வளாகத்தில் ஜூன் 10 ஆம் தேதி 1008 திருவிளக்குத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான இலச்சினை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
1 min
பிறவியிலேயே தசைகள் சிதைவு குறைபாடுள்ள சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்
பிறவியிலேயே தசைகள் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.
1 min
போக்குவரத்து காவலர்களுக்கு விசிறியுடன் கூடிய பிரத்யேக தலைக்கவசம்
கோடை வெப்பத்தைத் தணித்துக்கொள்ளும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கு விசிறியுடன் கூடிய பிரத்யேக தலைக்கவசம் புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
1 min
விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவி திட்டம்: மே 31 வரை சிறப்பு முகாம்
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் (பி.எம்.கிஸான்) கீழ் மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வியில் சேர வேண்டும்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வியில் சேர வேண்டும் என்று ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்தார்.
1 min
தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன
தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
1 min
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை
மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழைக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min
கோவை தெற்கு மாவட்ட பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
கோவை தெற்கு மாவட்ட பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min
அன்னூர் மாரியம்மன் கோயில் திருவிழா: பறவைக் காவடி எடுத்து வந்த பக்தர்கள்
அன்னூர் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
1 min
செம்மொழிப் பூங்கா வளாகத்தில் பிரம்மாண்ட ராட்டினம்
காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் ரூ.167.25 கோடியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் பிரம்மாண்ட ராட்டினம் மற்றும் ஜிப் லைன் வசதி அமைக்க மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சவுக்கு சங்கர் வழக்கு
அரசு பதிலளிக்க உத்தரவு
1 min
திமுக காட்டிய உறுதிப்பாடுதான் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு காரணம்
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடுதான் காரணம் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
1 min
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிர்வாகி கைது
சென்னை தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
1 min
ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது.
1 min
மதுபோதையில் அரசுப் பேருந்து இயக்கம்: ஓட்டுநர் மீது வழக்கு
பொள்ளாச்சியில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
கோவை அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸார்
கோவை அருகே நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை சுட முயன்ற ரவுடியை போலீஸார் புதன்கிழமை சுட்டுப் பிடித்தனர்.
1 min
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு?
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அதிமுக அரசு. இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
கர்நாடக அரசுப் பேருந்து மோதி வனத் துறையினர் இருவர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில் திருப்பத்தூர் மாவட்ட வனத் துறையினர் 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
சப்பரத் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல்: சாலை மறியல்
தஞ்சாவூர் அருகே சப்பரத் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
இரு குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை
திருச்சியில் ஆடைக்கம் நடத்தி வந்தவர் கடன் சுமையால் தனது 2 குழந்தைகளையும் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: தமிழக பாஜக பேரணி
சென்னை, மே 14: பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் புதன்கிழமை மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.
1 min
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக்கான 'கல்லூரிக் கனவு' திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
அன்று இந்திரா; இன்று நரேந்திரா!
இடைக்காலமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் தங்களது ராணுவத்தை மோதலில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளும், குறிப்பாக, தெற்காசியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. இந்தியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய 88 மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2 mins
குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள்
2023-ஆம் ஆண்டு 'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2022' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
2 mins
இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!
இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
2 mins
அருணாசல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மறுபெயரிட்ட சீனா
அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு
தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியர்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.
2 mins
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
1 min
டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வியால் அதிக மாணவர்கள் பலன் தமிழக அரசு பெருமிதம்
அம்பேத்கர் அயலக உயர்கல்வியால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
1 min
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.
1 min
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தார்
ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினர்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தார்.
1 min
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
1 min
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
1 min
வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்
வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை
1 min
21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்தநாடு புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சர்வதேச நிதியம் விடுவிப்பு
சர்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன் தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 min
மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி. அமைச்சர் மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய அந்த மாநில உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
1 min
தாக்குதலில் மேலும் 60 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 22 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பணவீக்கம் தரவால் உற்சாகம் சென்செக்ஸ் லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் நிறைவடைந்தன.
1 min
ஏர்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
1 min
கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்
வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்
1 min
புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி
அதிபர் விளாதிமீர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.
1 min
ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தான் அணுசக்தி ஒப்பந்தம்!
ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை
1 min
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only