Dinamani Coimbatore - May 12, 2025Add to Favorites

Dinamani Coimbatore - May 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Coimbatore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Coimbatore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 12, 2025

எல்லை மாநிலங்களில் அமைதி

ஓய்ந்தது தாக்குதல்

1 min

பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

பஞ்சலிங்க அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனர்.

1 min

சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு குறைபாடு கிளினிக் தொடக்கம்

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு குறைபாடு கிளினிக் அண்மையில் தொடங்கப்பட்டது.

1 min

மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு

மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 min

ரோஜா மலர் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலர் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனர்.

1 min

ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

1 min

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை

உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறார்.

1 min

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களா?

கோவை, துடியலூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

வெள்ளலூரில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

கோவை, வெள்ளலூரில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வனத் துறையினர் தகவல்

1 min

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மாவட்டத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3,967 காலி இடங்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 6 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 3,967 காலியிடங்களில் மாணவர் சேர்க்கைக்காக இணையதளம் மூலம் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஒன்னிபாளையம் எல்லை கருப்புசாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் எல்லை கருப்புசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 18 சித்தர்கள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

1 min

கோவை இஸ்கானில் நரசிம்ம ஜெயந்தி விழா

கோவை இஸ்கானில் நரசிம்ம ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

திருவலம் பகுதியில் கூலித் தொழிலாளி தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

1 min

அன்னையர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

அன்னையர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே உலக நாடுகளின் அவசியத் தேவை

தற்போதைய சூழலில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் மட்டுமே உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20 பேர் காயம்

சங்ககிரியில் வெறிநாய் கடித்ததில் 5 பெண்கள் உள்பட 20 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.

1 min

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 min

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

விமான நிலையத்தில் காரில் சிக்கியிருந்த பாம்பால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் காரில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

1 min

கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை

கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

1 min

பெரியார் பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு

சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு; எஸ்சி இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 2 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று சித்திரை முழு நிலவு வன்னியர் பெருவிழா மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 min

சேலத்தில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி கொலை

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

வன்னியர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு

வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

2 mins

அங்கம்மாளின் இறுதிச் சடங்கு: அமைச்சர்கள் பங்கேற்பு

கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாளின் இறுதிச் சடங்கு பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சி மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சம் இழப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை புழலில் ஆன்லைன் ரம்மியில் ரூ. 6 லட்சம் பறிகொடுத்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்

வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.

1 min

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

நெய்வேலி, மே 11: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

1 min

வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!

நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.

2 mins

தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!

பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

3 mins

நெட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.

1 min

தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமார் ஜயந்த் நியமனம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு

தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.

1 min

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-ஆவது நாளாக பேச்சு

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

1 min

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min

இளங்கவின் கலை - முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

இளங்கலை கலை மற்றும் முதுகலை கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: டிரம்ப்

சண்டை நிறுத்தத்தை சாத்தியப்படுத்திய இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத தலைமையைப் பாராட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'காஷ்மீர் பிரச்னையின் தீர்வுக்காக இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயார்' என்று விருப்பத்தைத் தெரிவித்தார்.

1 min

ட்ரோன் பாகங்கள் விழுந்ததில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் நகரில் விமானப்படை தளத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.

1 min

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்

அரசுக்கு ராகுல், கார்கே வலியுறுத்தல்

1 min

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்; முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் 11 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min

ஐசிஏஆர் முன்னாள் தலைவர் மர்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

1 min

தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக இந்தியா

தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அம்சங்களில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொலை

'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரவூஃப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய ராணுவ நடவடிக்கைகள்-தலைமை இயக்குநர் ராஜீவ் காய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி

பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்

உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள்: இந்தியா சாம்பியன்

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.

1 min

ரவுண்ட் 16-இல் சபலென்கா, கெளஃப், மெத்வதேவ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனை அர்யனா சபலென்கா, கோகோ கெளஃப், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவ், ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் முன்னேறினர்.

1 min

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமனம்

தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டார்.

1 min

இன்று புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

பண்டஸ்லிகா: பயர்ன் முனிக் சாம்பியன்

ஜெர்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயர்ன் முனிக் அணி கைப்பற்றியது.

1 min

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை

போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.

1 min

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

1 min

ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்தார்.

1 min

மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை

அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு கோ.புதூர் மூன்றுமாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

1 min

ரேபிஸ் அச்சம் தவிர்... தடுப்பூசி தவறேல்...

தெருநாய்களைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 9 அம்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டது.

1 min

Read all stories from Dinamani Coimbatore

Dinamani Coimbatore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only