Dinamani Coimbatore - May 10, 2025

Dinamani Coimbatore - May 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 10, 2025
400 ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் அத்துமீறல்
பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுவதாகவும், மே 8-9-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவிலும், நள்ளிரவைக் கடந்தும் 400 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும் மத்திய அரசு மற்றும் பாதுகாப்புப் படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைத் தடுக்கக் கோரிக்கை
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைத் தடுக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
பொள்ளாச்சி - கோவை ரயில் நேரம் ஜூலை 11 முதல் மாற்றம்
பொள்ளாச்சி - கோவை ரயில் நேரம் ஜூலை 11-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பெரியநாயக்கன்பாளையத்தில் ரயில்வே பாலப் பணி: போக்குவரத்து மாற்றம்
பெரிய நாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட குப்பிச்சிபாளையத்தில் உள்ள ரயில்வே பாலப் பகுதியில் சாலை சீரமைக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் வரை நீட்டிப்பு
கர்நாடக மாநிலம், பெங்களூரு - கேரள மாநிலம், திருவனந்தபுரம் இடையே போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ.21.30 லட்சத்தில் புதிய தெருவிளக்குகள் மேயர் தொடங்கிவைத்தார்
கோவை, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 21.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தெருவிளக்குகளை மேயர் கா.ரங்கநாயகி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ரஷியாவில் இந்திய மாணவர்களுக்காக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு
இந்திய மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயிலுவதற்காக ரஷியாவில் இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக ரஷிய கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
பொள்ளாச்சிக்கு வந்திருந்த புதிய போப்!
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் என்ற பொறுப்பில் போப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோ கடந்த 2006-ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளிக்கு வந்திருந்தார்.
1 min
பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு பயிற்சி
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான ஒருநாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து
மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் ஹில்குரோவ் நிலையம் அருகே தண்டவாளத்தில் பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் மலை ரயில் சேவை வெள்ளி, சனிக்கிழமை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிறப்பு ஓய்வூதியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
குருப்பெயர்ச்சி: நாளை மகா யாகம்
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோவை மாதேவ் மகா சமஸ்தானம் சார்பில் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள தேவராயபுரத்தில் மக்கள் பாதுகாப்பு, உலக நன்மைக்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) மகா யாகம் நடைபெற உள்ளது.
1 min
வெள்ளிங்கிரி மலையில் முதியவர் உயிரிழப்பு
வெள்ளிங்கிரி மலையில் முதியவர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
கோவையில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு
கோவை மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
1 min
பொதுத் தேர்வு: நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
கார் மோதி 2 பேர் உயிரிழப்பு
தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). கட்டடத் தொழிலாளியான இவர், குண்டடத்தை அடுத்துள்ள எஸ்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (45) என்பவரது வீட்டு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
1 min
உதகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்
உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை (மே 10) தொடங்க உள்ளது.
1 min
திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்
பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கூடலூர் நகர திமுக சார்பில் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடக்கம் - நாளை நிறைவு
நீலகிரி மாவட்ட கோடை விழாவின் ஒருபகுதியாக கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
வீடு திரும்பினார் துரைமுருகன்
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நலம் பெற்று வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
1 min
அமைச்சரிடம் வாக்குவாதம்; அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் கைது
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.ராஜேந்திரனிடம் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
நகை பறிப்பு நாடகம் அம்பலம்; குழந்தை கொலையில் தாய் கைது
திருச்செந்தூரில் மன அழுத்தத்தால் தனது இரண்டரை வயது பெண்குழந்தையை கொலை செய்துவிட்டு, நகை பறிப்புக்காக மர்மநபர் கொன்றதாக நாடகமாடிய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
நாளை குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் சிறப்பு ஏற்பாடு
குரு பெயர்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறவுள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min
நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்
நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1 min
முன்னேற்றமாகும் மாற்றம்
சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
3 mins
வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
1 min
நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு
நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்
1 min
நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு
நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
1 min
உயர்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு முதல்வர் செய்தி
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கட்டாயம் உயர்கல்வியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
கம்பராமாயணத்தில் காலமாற்றத்துக்கேற்ற கருத்துகள்
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்
1 min
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 min
24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே 15 வரை நீட்டிப்பு
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
'ஆபரேஷன் சிந்தூர்' தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத் துறை
தங்கள் திரைப்படங்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனர்.
1 min
சென்னை உள்பட 7 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுக்கு மருத்துவ சிகிச்சை
முதுபெரும் அரசியல் தலைவர் இரா. நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு கடன்; ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
1 min
தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை
தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
1 min
கண்ணீர்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
1 min
இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
1 min
பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்
ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்
1 min
தில்லியின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்
பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
1 min
துணை ஆட்சியரை பதவி இறக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆந்திர மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியரை வட்டாட்சியராக பதவி இறக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை
பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.
1 min
நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி: இந்திய ராணுவம்
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.
1 min
இந்தியாவின் பாதுகாப்பு அரண்...
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு
கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.
1 min
சீனா மீதான வரிவிதிப்பைக் குறைக்க டிரம்ப் பரிசீலனை
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.
1 min
ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு
வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு
தங்களது நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியது.
1 min
இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
1 min
உணவுப் பொருள் பதுக்கல் கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், 'அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது' என்று மொத்த மற்றும் சில்லறை வணிகர்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
1 min
புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதிய போப் பாக தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பெட்ரோல், டீசல் போதுமான அளவில் இருப்பு
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only