Dinamani Coimbatore - May 08, 2025

Dinamani Coimbatore - May 08, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 08, 2025
இந்தியா ஏவுகணைத் தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
1 min
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
1 min
அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு
ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
1 min
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லை யோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அத்துமீறி தாக்குதலைத் தொடுத்தனர்.
1 min
ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
1 min
ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளருக்கு தங்க மோதிரம் அளித்து கௌரவிப்பு
பள்ளபாளையம் பேரூராட்சியில் 32 ஆண்டுகளாக பணியாற்றி புதன்கிழமை ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளருக்கு பேரூராட்சித் தலைவர் தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.
1 min
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேர் கைது
கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீஸார் கைது செய்தனர்.
1 min
கோவை ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப்
கோவையில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப் வைத்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைப்பு
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைக்கப்பட்டது.
1 min
கோவை அன்பு இல்லத்தில் மாணவர் சேர்க்கை: மே 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை அன்பு இல்லத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இரும்பொறை ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை, ஊதியம் வழங்காததை கண்டித்து மனு
மேட்டுப்பாளையம் அருகே இரும்பொறை பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை யும், பணியாற்றியதற்கான ஊதியமும் வழங்கவில்லை எனக் கூறி காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
1 min
செல்வபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர்
இளைஞர் கைது செய்யப்பட்டதாக கூறி செல்வபுரம் காவல் நிலையத்தை தமுமுகவினர் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
1 min
திமுக ஆட்சியில் பல்வேறு தரப்பினர் போராட்டம்
திமுக ஆட்சியில் செவிலியர், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருவதாக தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
1 min
கோவையில் 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது.
1 min
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1 min
கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.
1 min
இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு
திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி காசி.தமிழ்க்குமரன் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
நேரடி வெயிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
நேரடி வெயிலில் நீண்ட நேரம் பணியாற்றினால் 'ரேப்டோ மயோலைசிஸ்' என்ற தசை சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவை தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது.
1 min
குடிநீர் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
கோடைக் காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
1 min
அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமர்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசாரணை
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை குப்பை லாரியென விமர்சித்து ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண்கள் குறித்து, அரசு போக்குவரத்துக் கழகத்தினர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது வரவேற்கத்தக்கது
இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் கே.நாராயணா
1 min
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
1 min
தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
6 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூர் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் (56) செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
1 min
வியாபாரியிடம் ரூ.16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: தூத்துக்குடி நபர் கைது
சென்னை கொளத்தூரில் வியாபாரியிடம் ரூ.16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
1 min
எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
அடர்த்தியின் அபாயம்!
இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.
3 mins
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
1 min
சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு
சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் விவரம்: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
1 min
பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமர்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்கள்டம் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.
1 min
எங்களின் நம்பிக்கையை பிரதமர் காப்பாற்றியுள்ளார்
'பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளார்' என்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிதுல்லியத்தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
25 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்
புது தில்லி, மே 7: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகர் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் ஒப்புக் கொண்டுள்ளார்.
1 min
இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min
‘ஆபரேஷன் சிந்தூர்’: தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தேர்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
2 mins
ஊடகங்களுக்கு விளக்கிய பெண் ராணுவ அதிகாரிகள்!
பாகிஸ்தான் மற்றும் ஆக் கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' அதிதுல்லிய தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் தெரிவிக்க இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவ கர்னல் மற்றும் விமானப் படை விங் கமாண்டர் நிலையிலான இரண்டு பெண் அதிகாரிகளை மத்திய அரசு தேர்வு செய்திருந்தது.
1 min
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து
ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவும் சூழலில், மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமர் மோடியின் அரசுமுறைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min
இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம்: காங்கிரஸ்
இந்திய ஆயுதப் படைகளை எண்ணி பெருமிதம் கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்
எல்லையில் போர்ப் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத் தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் எச்சரித்துள்ளார்.
1 min
‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜாபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வுபெற்றார் ரோஹித் சர்மா
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹித் சர்மா (38) புதன்கிழமை அறிவித்தார்.
1 min
நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தடம் பதிப்பர்: பிரதமர் நம்பிக்கை
\"விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பர்\" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
பார்சிலோனாவை வெளியேற்றியது இன்டர் மிலன்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பார்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டர் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.
1 min
சென்னை வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்
சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை
கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்தது.
1 min
ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவு: ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்
தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக் கொண்டது.
1 min
நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பாரதி ஏர்டெல் புதிய வசதி
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏர்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின் போது வாடிக்கையாளர் நிறுவனங்களின் பெயர்களை எதிர்முனையில் இருப்பவர்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி
இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.
1 min
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நேர் மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தன.
1 min
புதிய போப் ஆண்டவர் தேர்வு தொடக்கம்
புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.
1 min
பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு
பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
1 min
போர்ப் பதற்றம்: உலக நாடுகளின் தலைவர்கள் கவலை
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’
வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only