Dinamani Coimbatore - May 07, 2025

Dinamani Coimbatore - May 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 07, 2025
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரதமர் மோடி அறிவிப்பு
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
1 min
குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது
கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
1 min
மூதாட்டி கொலை வழக்கில் பேரன் கைது
சுந்தராபுரம் பகுதியில் மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தலைமறைவான பேரனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
பாலமலை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் சித்ரா பௌர்ணமி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆஜர்
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
1 min
இருகூர், சிங்காநல்லூர் நிலையத்தில் ரயில்கள் நிற்காவிட்டால் மக்களைக் திரட்டி போராட்டம்
இருகூர், சிங்காநல்லூர் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்று வருவது தொடர்ந்தால், மக்களைத் திரட்டி போராட்டம் மேற்கொள்ளப்படும் என கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார், சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக்கூட்டத்தில் பேசினார்.
1 min
கோவையில் பரவலாக மழை
கோவை மாநகரில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
1 min
அன்னூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
அன்னூர் அருகே ஆலம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்
பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள தொன்மையான வைணவத் திருத்தலமான ஸ்ரீ ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
மேட்டுப்பாளையம் வட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
பேரூர் தமிழ் மன்றம் சார்பில் சிறப்புக் கவியரங்கம்
கோவை பேரூர் தமிழ் மன்றம், சப்னா புக் ஹவுஸ் சார்பில் மே தின விழா, நூல் வெளியீட்டு விழா, சிறப்புக் கவியரங்கம் ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
1 min
வால்பாறை நகராட்சியில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நகர்மன்ற கூட்டம் ஒத்திவைப்பு
1 min
முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு
தேனி மாவட்டம், கூடலூரில் முல்லைப்பெரியாற்றில் குளித்த பிளஸ் 2 மாணவி தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தார்.
1 min
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 பேர் காயம்
ஆலங்குடி, மே 6: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
1 min
15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை
கடலூர் முதுநகர் தனியார் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
கால்வாயில் விழுந்த மகன்: காப்பாற்ற முயன்ற தாய், சித்தி உயிரிழப்பு
சென்னை ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தாய், சித்தி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min
காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்கள் மூவருக்கு சட்ட உதவிகள் தொடரும்
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் மூவருக்கு அங்குள்ள இந்திய தூதரகம் சட்ட உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருவதாக மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர், சிறுமி உயிரிழப்பு
தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனர்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ. 2,600 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 2,600 உயர்ந்து ரூ. 72,800-க்கு விற்பனையானது.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி தலை துண்டித்துக் கொலை
இரண்டாவது கணவர் உள்பட 4 பேர் கைது
1 min
திருப்புகலூர் கோயிலில் திருடப்பட்ட சிலையை நெதர்லாந்தில் ஏலம் விடும் முயற்சி முறியடிப்பு
நாகை மாவட்டம், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட கண்ணப்ப நாயனார் உலோகச் சிலையை நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடும் முயற்சியை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் முறியடித்துள்ளனர்.
1 min
கோயில் பிரசாதக் கடையின் புளியோதரையில் குட்டி பாம்பு!
ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் குட்டி பாம்பு கிடந்ததைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
1 min
அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, \"கூடுதல் வரிப் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
3 mins
பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.
2 mins
இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
12-ஆவது நாளாக அத்துமீறல்
1 min
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
1 min
உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
2 mins
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து
1 min
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
1 min
கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
1 min
நாளை தொடங்க இருந்த 'க்யூட்' தேர்வு ஒத்திவைப்பு!
இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
1 min
சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
1 min
ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 min
தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் 'வேட்டை'
24,000 வீரர்களுடன் தீவிரம்
1 min
சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றிலேயே அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
1 min
ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்
மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.
1 min
மழை பாதித்த ஆட்டத்தில் குஜராத் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் மும்பை இண்டியன்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வேதாந்தா வருவாய் 118% உயர்வு
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி
மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்
1 min
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க் கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only