Dinamani Coimbatore - May 06, 2025Add to Favorites

Dinamani Coimbatore - May 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Coimbatore

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Coimbatore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 06, 2025

போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை

எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 mins

ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min

பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்குகிறது.

1 min

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

வாடகை கார் ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை வாடகை கார் ஓட்டுநரைத் தாக்கிய நீலகிரி வாடகை கார் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

1 min

மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை

கோவை, சுந்தராபுரம் அருகே பணம் தர மறுத்த பாட்டியை, மது போதையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்த பேரனை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

பிஎஸ்ஜிஜி கன்யா குருகுல மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை பிஎஸ்ஜிஜி கன்யா குருகுல மாணவியர் விடுதியில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவியர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தி.சு.அவினாசிலிங்கத்தின் 122-ஆவது பிறந்த நாள் விழா

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

1 min

குமரகுரு கல்வி நிறுவனத்தின் பால் பண்ணை யாத்திரை

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் பால் பண்ணை விவசாயிகள் அதிக உற்பத்திச் செலவு, குறைந்த பால் விலை, தேவையான இடுபொருள் மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் கிடைப்பதில் உள்ள சவால்களால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது.

1 min

மர்மமான முறையில் உடற்பயிற்சி நிபுணர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் மர்மமான முறையில் உடற்பயிற்சி நிபுணர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தும், சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசத்தினரை வெளியேற்ற வலியுறுத்தியும் கோவையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கார் மோதியதில் சாலையோரத்தில் படுத்திருந்த மூதாட்டி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் படுத்திருந்த மூதாட்டி மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

1 min

வனத் துறையினர் தீவிர வாகனச் சோதனை

வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வாகனங்களில் வனத் துறையினர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

1 min

தையல்நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சூலூர் நொய்யல் நதிக்கரை அருகே அமைந்துள்ள 1,800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தையல்நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1 min

வனப் பகுதியில் விடுவிக்கப்பட்ட 40 பாம்புகள்

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட 40 விஷப் பாம்புகள் வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன.

1 min

சூறாவளிக் காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் தேவை

விவசாயிகள் வலியுறுத்தல்

1 min

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வெளியீடு

மாவட்டத்தில் காலியாக உள்ள

1 min

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள நெலாக் கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

1 min

ஒசூர் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி ரூ. 8 லட்சம் ஏமாற்றிய 10 பேர் கைது

ஒசூர் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி, ரூ. 8 லட்சத்தை ஏமாற்றிய 10 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகர்கள் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

1 min

மின் கொள்முதல் தமிழக மின் வாரியத்துக்கு ரூ.13,179 கோடி கூடுதல் செலவு

கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் உத்தேச அறிக்கையில் தெரிவித்திருந்ததைவிட கூடுதலாக 917 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியதால், தமிழக மின் வாரியத்துக்கு ரூ.13,179 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

1 min

கோயில் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவர் கொலை; 4 பேர் கைது

கரூர் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

1 min

தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது என மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

1 min

டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு: புதிய கோணத்தில் போலீஸார் விசாரணை

டிராவல்ஸ் அதிபர் கொலை தொடர்பாக போலீஸார் புதிய கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

1 min

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 6) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு

எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

1 min

சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை

சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

பைக் மீது கார் மோதல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை அதிமுக கூட்டத்துக்கு சென்றபோது பைக் மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min

மே 5 வணிகர் தினம்: விரைவில் அரசாணை

மே 5-ஆம் தேதியை வணிகர் தினமாக அரசு அறிவிக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

விஜய் கட்சித் தொண்டரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பாதுகாவலர்

மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

1 min

வட்டாட்சியர்போல நடித்து பண மோசடி: இந்து முன்னணி நிர்வாகி கைது

உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை வட்டாட்சியர் போல நடித்து பணம் மோசடி செய்த இந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

காவலருக்கும் ஓய்வு தேவை!

வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

2 mins

பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!

பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.

1 min

மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்

வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

1 min

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை

மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

1 min

அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.

1 min

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றுக்கான உரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.

1 min

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்

அமித் ஷாவுக்கு அன்பில் மகேஸ் பதில்

1 min

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்

ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை

1 min

இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை

ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைத்தளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

1 min

எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.

1 min

ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

1 min

பதற்றத்தை தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.

1 min

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு

'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.

1 min

வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.

1 min

நீதிபதிகள் சொத்து விவரம்; உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம்

நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை

ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

1 min

கேரளத்தில் வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு

உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

1 min

செய்திகள் சில வரிகளில்...

பெங்களூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பி.டி. தீபக் லோஹியா நினைவு கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5-0 என இலங்கையை முழுமையாக வென்று சாம்பியன் ஆனது.

1 min

ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்

கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

1 min

14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

1 min

பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1 min

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min

உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"

உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

1 min

கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்

பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

பொருநை அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வே.வேலு கூறினார்.

1 min

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

1 min

மருத்துவ இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Coimbatore

Dinamani Coimbatore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only