Dinamani Coimbatore - May 05, 2025

Dinamani Coimbatore - May 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 05, 2025
மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்
மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை
1 min
தொடங்கியது கத்திரி வெயில் வேலூரில் 105 டிகிரி; சென்னையில் மழை
தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்
அபுதாபி திரும்பிய இந்திய விமானம்
1 min
விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
1 min
கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் "நீட்" தேர்வு
இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்
1 min
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையை யொட்டி, கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
1 min
கொங்கு மண்டலத்தில் தொடரும் பண்ணை வீடு கொலைகள்
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பண்ணை வீடுகளில் வசிக்கும் முதியோரைக் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் செயலால் பண்ணை வீடுகளில் வசிக்கும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
2 mins
மூளைச்சாவு அடைந்த அரிசி வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
அந்தியூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரிசி வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
1 min
பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு
தாராபுரம் அருகே பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.
1 min
கோத்தகிரி காய்கறிக் கண்காட்சி நிறைவு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் சனிக்கிழமை தொடங்கிய காய்கறிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது.
1 min
வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கோடை விடுமுறை என்பதால் கடந்த நான்கு நாட்களில் வால்பாறைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.
1 min
பராமரிப்புப் பணி: கோவை - நாகர்கோவில் ரயில் பகுதியாக ரத்து
மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கொடைக் கானல் சாலை - வாடிப்பட்டி இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - நாகர்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
1 min
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் திருட்டு
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
கோவையில் 14 மையங்களில் நீட் தேர்வு
கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஆவணங்கள் சரிபார்ப்பு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
1 min
தூய்மைப் பணியில் பிற மாநிலத்தவர்கள் நியமனமில்லை
மாநகராட்சி நிர்வாகம் விளக்கம்
1 min
ஜல்லி, எம்.சான்ட், பி.சான்ட் விலை யூனிட்டுக்கு ரூ.1,000 குறைப்பு
ஜல்லி, எம்.சான்ட், பி.சான்ட் விலையானது இயற்கை வளங்கள் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு யூனிட்டுக்கு ரூ.1,000 குறைந்து விற்பனையாகிறது.
1 min
கோவையில் அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளில் கொட்டித் தீர்த்த மழை
அக்னி நட்சத்திரம் கத்தரி வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிய முதல் நாளில், கோவையில் கனமழை பெய்து குளிர்வித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 min
திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
பாஜக - அதிமுக கூட்டணியால் முதல்வருக்கு தோல்விபயம்
பாஜக-அதிமுக கூட்டணியால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
1 min
பணப் பிரச்னை: தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவர் கைது
அரவக்குறிச்சி, மே 4: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணப் பிரச்னையில் தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
நீட் தேர்வு: முகவரி மாறியதால் 5 மாணவர்கள் அவதி
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத வந்த 5 மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டில் மைய முகவரியில் ஊரின் பெயர் இல்லாததால் அவதி அடைந்தனர்.
1 min
ஃபைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதலை கண்டு, செருதூர் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தூத்துக்குடியில் ஐடி ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை, ஐடி நிறுவன ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
1 min
போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மோசடி: வங்கி ஊழியர் கைது
பெரம்பலூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனர்.
1 min
திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின் போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது.
1 min
தரைப் பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி தம்பதி உயிரிழப்பு
கொளத்தூர் அருகே தரைப் பாலத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.
1 min
கரடிக்கல்லில் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்
காவலர் உள்பட 67 பேர் காயம்
1 min
61 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய சித்த மருத்துவர்!
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தேர்வை 61 வயது சித்த மருத்துவர் எழுதினார்.
1 min
மின்சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
காலமானார் கிருஷ்ணா ராஜம்
திருப்பரங்குன்றம், மே 4: மதுரை மாவட்டம், திருநகர் சண்முகர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானார்.
1 min
'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
'நீட்' தேர்வு மாணவர்களுக்கு எதிரானது; அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
1 min
தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பர்
திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் கூறினார்.
1 min
சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
1 min
'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
மதுராந்தகம் அருகே 'நீட்' தேர்வை எதிர் கொள்ள தற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்
மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ராமநாதபுரம் அருகே காரை ஏற்றி ஒருவர் கொலை
11 பேர் காயம்
1 min
ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டு: காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு
ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச் சீட்டு பெற்றதாக, காங்கிரஸ் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மூவர் பலத்த காயமடைந்தனர்.
1 min
வரவேற்புக்குரிய முயற்சி
சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் வனப் பகுதி முக்கியமானது.
1 min
அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!
மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.
1 min
மாநிலங்களவை மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ்
மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை அந்தக் கட்சி நியமித்தது.
1 min
பொதுத் தேர்வு தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி
பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
1 min
சென்னையில் திடீர் மழை: விமான சேவை பாதிப்பு
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழையால், விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
1 min
அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்
உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 min
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை
நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
1 min
எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
இந்தியா பதிலடி
1 min
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
1 min
உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.
1 min
உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்
ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு: ராஜ்நாத் சிங்
'இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி
இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
1 min
அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
1 min
தவறான தகவல்களை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
IMF செயல் இயக்குநர் பதவியிலிருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கம்
மத்திய அரசு நடவடிக்கை
1 min
கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி
காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி
இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்
1 min
காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்
பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
கோட்டா: 'நீட்' மாணவி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, தேர்வுக்கு முதல் நாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.
1 min
இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல
'இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.
1 min
மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு ஆறுதல்
இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
1 min
வாகை சூடினார் சபலென்கா
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
கொல்கத்தா 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
2 mins
விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
1 min
7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
வரலாறு படைத்தது எஃப்சி கோவா
இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
பிளவுவாதத்தை நிராகரித்து ஒற்றுமைக்கு வாக்களித்த மக்கள்
பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிரார்த்தனையை நடத்த அங்குள்ள மத குருக்கள் மறுத்துவிட்டனர்.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஆளுங்கட்சி அமோக வெற்றி
60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது
1 min
லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியர்கள் உள்பட 8 பேர் கைது
லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 7 ஈரானியர்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
சைவத்தின் சிறப்புகளை தமிழர்கள் உணர வேண்டும்
தமிழர்களாகப் பிறந்தவர்கள் சைவத்தின் சிறப்புகளை உணர்ந்து இறையோடு கலத்தல் வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தார்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only