Dinamani Coimbatore - May 03, 2025

Dinamani Coimbatore - May 03, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 03, 2025
கத்திரி வெயில் நாளை தொடக்கம்
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை 25 நாள்களுக்கு நீடிக்கிறது.
1 min
பெட்ரோல் நிலையத்தில் ரூ.1.91 லட்சம் திருட்டு: ஊழியர் மீது வழக்கு
கோவை, உப்பிலிபாளையத்தில் பெட்ரோல் நிலையத்தில் இருந்து ரூ.1.91 லட்சம் ரொக்கத்தை திருடியதாக ஊழியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
மதுவில் தூக்கமாத்திரை கலந்துகொடுத்து டிராவல்ஸ் அதிபர் கொலை: ஒருவர் கைது
கோவையில் மதுவில் தூக்கமாத்திரை கலந்துகொடுத்து டிராவல்ஸ் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரைக் கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள 4 பேரைத் தேடி வருகின்றனர்.
1 min
சிறையில் கஞ்சா விற்பனை:
2 பேர் மீது வழக்குப் பதிவு
1 min
ரூ.1.70 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருட்டு: 4 பேர் கைது
பெரியநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ.1.70 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
மாநகராட்சி ஒப்பந்த லாரி ஓட்டுநர்களுக்கு வருங்கால வைப்புத் தொகை (பி.எஃப்) முறையாக செலுத்துவதில்லை எனக்கூறி ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள் பணியைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திருநங்கைகள் தொழில்முனைவோராக வேண்டும்
திருநங்கைகள் தொழில்முனைவோராக மாற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்தார்.
1 min
மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப் பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
ராயல் கேர் மருத்துவமனையில் தொற்றுநோய் கட்டுப்பாடு தொழில்நுட்பம் அறிமுகம்
கோவை ராயல் கேர் மருத்துவமனையில் பிளாஸ்மா ஷீல்ட் தொற்றுநோய் கட்டுப்பாடு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் உலவிய யானை: போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதையில் உலவிய காட்டு யானையால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
கோவைப்புதூரில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மழை பெய்ய வேண்டி வெள்ளிங்கிரி கோயிலில் விவசாயிகள் சிறப்பு யாகம்
மழை பெய்ய வேண்டி, கோவை, பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் தொண்டாமுத்தூர் வட்ட விவசாயிகள் 1008 தீர்த்தக் குடம் எடுத்தும், சிறப்பு யாகம் செய்து வெள்ளிக்கிழமை வழிபட்டனர்.
1 min
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் அருகே அறுந்து விழுந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தார்.
1 min
ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திர திருவீதி உலா
ஸ்ரீ ராமானுஜரின் 1008-ஆவது திருநட்சத்திர தினத்தையொட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமானுஜர் கூடத்தில் திருவீதி உலா மற்றும் பஜனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
1 min
காட்டெருமை தாக்கியதில் 2 இளைஞர்கள் காயம்
வால்பாறையை அடுத்த நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சிவதாஸ் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி கிருஷ்ணன் (24). இருவரும் இருசக்கர வாகனத்தில் வில்லோணி எஸ்டேட் அருகே வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனர்.
1 min
ஈஷா யோக மையத்தில் வெளிநாட்டவர்களுக்கு தமிழ் மொழி வகுப்பு
கோவை ஈஷா யோக மையத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து தன்னார்வத் தொண்டு புரியும் மக்களுக்கு தமிழ்மொழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
1 min
சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு!
அடித்தட்டு மக்களின் வாழ்வு உயரத்தைத் தொடுவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாகிறது. அது உணவுப் பொருள்களின் விநியோகத்தில் தொடங்கி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒன்றாகும்.
3 mins
காலத்தை வெல்லும் கலாசாரம்!
முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்
2 mins
முழு விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்
முழுமையான விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகள் நலனுக்கு எதிரானது
உணவு வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்று அங்கன்வாடி ஊழியர்களை சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.
1 min
சட்டப் பல்கலை., தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கு தெரிவுக் குழு
சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
உடனடி உத்தரவு பெற்றுத் தருவதாக விளம்பரம்; வழக்குரைஞர்களுக்கு பார் கவுன்சில் எச்சரிக்கை
நீதிமன்றங்களில் உடனடி உத்தரவு பெற்றுத் தருவதாக வழக்குரைஞர்கள் விளம்பரம் (வருவாய் நோக்கத்தில்) வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தின் தலைவர் அமல்ராஜ் தெரிவித்தார்.
1 min
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலக்கெடு: மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வலியுறுத்தியுள்ளது.
1 min
ஆந்திரத்தில் ரூ.58,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்
பிரதமர் அடிக்கல் நாட்டினார்
1 min
கடன் தவணை செலுத்தாததால் அம்பலம்: வீட்டு உரிமையாளரான வங்கதேசத்தவர் கைது
பல்லடம் அருகே கரைப்புதூரில் வீட்டுக் கடன் தவணைத்தொகை செலுத்தாத 7 வீடுகளுக்கு தனியார் நிதி நிறுவனத்தினர் வியாழக்கிழமை 'சீல்' வைத்தனர்.
1 min
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ‘ஸ்டேபிளர் பின்’
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேப்ளர் பின் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 4.70-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
1 min
அன்னூர் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
அன்னூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் 2025-2026 -ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
1 min
மண்டல அறிவியல் மையத்தில் மே 5-இல் தமிழ் வார விழா போட்டிகள்
கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் தமிழ் வார விழா திறனறிப் போட்டிகள் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளன.
1 min
தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சேர்க்கை: மே 5-இல் தொடக்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை மே 5-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
1 min
பூந்தமல்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது
பூந்தமல்லி அருகே சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
முன்னால் செல்வதில் போட்டி: தனியார் பேருந்துகள் மோதல் - 4 பயணிகள் காயம்
முன்னால் செல்வதில் ஏற்பட்ட போட்டியால் கோவை, லங்கா கார்னரில் 2 தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 4 பயணிகள் காயமடைந்தனர்.
1 min
திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்த 60 பேருக்கு பணி உறுதி கடிதம்
கோவையில் மத்திய அரசின் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த 60 பேருக்கு பணி உறுதி கடிதம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தமிழக அரசின் விதிகள் பொருந்தும்
சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் ஃபெயில் செய்யப்படுவதை பெற்றோர் எதிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருக்கும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மாநில அரசிடம் இருப்பதால் அரசே அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈசுவரன் தெரிவித்துள்ளார்.
1 min
கல்வி நிறுவனங்கள் சார்பில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
1 min
நடிகர் சங்கக் கட்டடம் ஆகஸ்ட் மாதம் திறப்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என நடிகர் சங்கத்தின் செயலரும் நடிகருமான விஷால் தெரிவித்தார்.
1 min
ஒருங்கிணைந்த ஆய்வகம், மருத்துவமனை கட்டடங்களுக்கு ரூ.119 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டடங்கள் அமைக்க ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
1 min
விஜயுடன் கூட்டணியா?: நயினார் நாகேந்திரன் பதில்
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தலைமை இணைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, 'தேர்தல் நெருங்கும் போது தெரியும்' என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
1 min
6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடக்கம்
6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
1 min
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில்: திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்
சென்னையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min
அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் உத்தரவிட்டார்.
1 min
அட்டாரி-வாகா எல்லையைக் கடக்க 21 பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி
அட்டாரி- வாகா எல்லையைக் கடந்து செல்ல 21 பாகிஸ்தானியர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.
1 min
காலக்கெடு முடிந்தும் வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம்: நடவடிக்கை கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
காலக்கெடு நிறைவடைந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம் மீதான ஆவணங்கள் சரிபார்ப்பு நடவடிக்கை மீது உரிய முடிவு எடுக்கப்படும் வரை அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பு ரகசியமல்ல பிலாவல் புட்டோ
'பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடர்பை ரகசியமானதாக கருத வில்லை' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளி யுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் யூடியூப் சேனல் இந்தியாவில் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: 'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூட வாய்ப்பு'
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன் எஸ்சி) கூட்டம் விரைவில் கூடவிருப்பதாக அதன் தலைவரும் ஐ.நா. வுக்கான கிரீஸ் தூதருமான இவாஞ்ஜெலோஸ் செகரீஸ் தெரிவித்தார்.
1 min
இந்தியாவுக்கு அறிவுறுத்த முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை
இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்குக் கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தார்.
1 min
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும்
வங்கதேச முன்னாள் ராணுவத் தளபதி
1 min
பதுங்குமிடங்களைத் தயார்படுத்தும் எல்லையோர மக்கள்
ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 8-ஆவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு புதிய மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
1 min
உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
ஒடிஸாவில் நேபாள மாணவி தற்கொலை விவகாரம் உயர்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்
ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயர்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு புதிய மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
1 min
உ.பி. மாநில மதமாற்ற திருத்த சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
ரூ.6,266 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் ஆர்பிஐ-க்கு திரும்பவில்லை
ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
1 min
சோனியா, ராகுலுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி ஆகியோருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் பண முறைகேடு வழக்கு விசாரணையில் தாமதம்
அமலாக்கத் துறை அறிக்கை
1 min
கேதார்நாத் கோயில் நடை திறப்பு; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
உத்தரகாண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
1 min
IPL வென்றது குஜராத்; வெளியேறுகிறது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் வெற்றி பெற்றன.
1 min
கெளஃபுடன் மோதும் சபலென்கா
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, பெலாரஸின் அரினா சபலென்கா வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
1 min
சென்னை - பெங்களூரு இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
1 min
சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது
கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் (ஏஐஎஃப்எஃப்) வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
1 min
தென்னாப்பிரிக்காவை வென்றது இலங்கை
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
குடும்பங்களுக்கு வழிகாட்ட மூத்த குடிமக்களின் நலவாழ்வு அவசியம்
குடும்பங்களுக்கும் சமூகத்துக்கும் வழிகாட்ட மூத்த குடிமக்களின் நலவாழ்வு அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
1.45 கோடியாக உயர்ந்தது உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 1.45 கோடியாக உயர்ந்தது.
1 min
சிட்டி யூனியன் வங்கி வர்த்தகம் 14% உயர்வு
கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியார் துறையைச் சார்ந்த சிட்டி யூனியன் வங்கியின் வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
உச்சத்தில் லாபப் பதிவு: தள்ளாடிய பங்குச்சந்தை
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் பெரும்பாலான நேரம் தள்ளாட்டத்தில் இருந்தது.
1 min
ஆர்ஜென்டீனா, சிலி அருகே நிலநடுக்கம்
ஆர்ஜென்டீனா, சிலி நாடுகளுக்கு இடையே கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
'ப்ளட்.இன்'-ஐ கையகப்படுத்தியது லைடஸ் டெக்னாலஜிஸ்
ரத்தக் கூறுகள் மேலாண்மை வலைதளமான 'ப்ளட்.இன்' செயல்தளத்தை, முன்னணி செயல்தள சேவை நிறுவனங்களில் ஒன்றான லைடஸ் டெக்னாலஜிஸ் கையகப்படுத்தியது.
1 min
உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை
உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போர் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
1 min
அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படவிருக்கிறார்.
1 min
காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
1 min
சிரியா அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு
சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபர் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min
தங்கம் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,800 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 70,040-க்கு விற்பனையானது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
மண்டகப்படியில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் வெள்ளிக்கிழமை தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா: பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிய முஸ்லிம்கள்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி, அம்மன் தனித்தனி தங்கப் பல்லக்குகளில் வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
1 min
உயிர்ம வேளாண்மை: 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only