Dinamani Coimbatore - April 27, 2025Add to Favorites

Dinamani Coimbatore - April 27, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Coimbatore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Coimbatore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 27, 2025

காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்

பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு

1 min

தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி

துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி அறிவுறுத்தல்

1 min

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

1 min

எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்

'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

1 min

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 min

பவானி நீர்வளத் துறை குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பு மீட்பு

பவானி நீர்வளத் துறை குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினர் உயிருடன் பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவித்தனர்.

1 min

குடியரசு துணைத் தலைவர் இன்று வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறார்.

1 min

போத்தனூர் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோவை போத்தனூர் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

நகைத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பல்லடம் காமாட்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

அரசியலில் மாற்றம் வருவது இயல்பு

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

1 min

குமரகுரு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியின் 37-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஏப்ரல் 26) தொடங்கியது.

1 min

சீரான குடிநீர் விநியோகம்; மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

ஒப்பந்தப் பணியாளர்களாக சேர்க்க லஞ்சம் வாங்கியவர் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளர்களாக சேர்க்க லஞ்சம் வாங்கிய நபர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

கடும் வெயில்: சோலையாறு அணையின் நீர்மட்டம் 1.98 அடியாக குறைவு

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் 1.98 அடியாக குறைந்துள்ளது.

1 min

25,024 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

கோவையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில், 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

1 min

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு

சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

1 min

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றினால்தான் 2026 தேர்தலில் மக்கள் ஆதரவு கிடைக்கும்

மார்க்சிஸ்ட் செயலர் பெ.சண்முகம்

1 min

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

திமுக உறுப்பினரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

1 min

கோயில் குடியிருப்பு வாடகை உயர்வை குறைக்க விரைவில் அரசாணை

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கான வாடகை உயர்வைக் குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

மக்களை ஏமாற்றி யாரும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது

மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சியைப் பிடிக்க விடமாட்டோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார்.

1 min

ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்

சமூகத்துக்கு, சக மனிதர்களுக்கு, எளியோர்களுக்கு உதவுவதற்கும், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

1 min

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!

காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.

2 mins

தமிழரின் போர்க்கருவிகள்!

இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.

1 min

கஸ்தூரிரங்கன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவையில் சனிக்கிழமை (ஏப்.26) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

பள்ளி மாணவர்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்

அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

1 min

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை

மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி

2 mins

தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

1 min

இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி பேர் மீட்பு: உலக வங்கி

இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

1 min

வலிந்து தாக்குவோரால் விழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மமே

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும்

'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்' என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

குஜராத்: சட்டவிரோதமாக குடியேறிய 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது

குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள், குழந்தைகள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி

நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது.

1 min

பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்

பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.

1 min

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமர் உறுதி

'நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

ஜார்க்கண்டில் 4 பயங்கரவாதிகள் கைது

ஜார்க்கண்டில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

1 min

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

1 min

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு

எல்லையோர கிராமங்களில் அறுவடை

1 min

தில்லி - மும்பை விரைவுச்சாலையில் வாகனம் மோதி தூய்மைப் பணியாளர்கள் 7 பேர் உயிரிழப்பு

ஹரியாணா வின் நுஹ் மாவட்டத்தில் உள்ள தில்லி - மும்பை விரைவுச்சாலையில் சனிக்கிழமை காலை வாகனம் மோதியதில் 6 பெண்கள் உள்பட 7 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு

அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு

1 min

ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.

1 min

பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்

பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.

1 min

சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்

ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

1 min

ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா

ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.

1 min

வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு

கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.

1 min

தேசிய நீர்வழி சரக்குப் போக்குவரத்து புதிய சாதனை

இந்தியாவின் தேசிய நீர்வழிச் சாலைகளில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு கடந்த நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது.

1 min

ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை

இந்தியாவில் பயணி கள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

1 min

சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

1 min

ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு; 700 பேர் காயம்

ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு

தங்களின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.

1 min

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.

1 min

கல்வி விவகாரத்தில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை வேண்டும்

விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன்

1 min

நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்?

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸுக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 min

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் கோயிலில் சனிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

ஈரோடு உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் ஈரோடு, சேலம் உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

1 min

கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

1 min

கருணைக் கடல்...

ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1 min

கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...

றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.

1 min

சிறகடித்த சிட்டுக்குருவி...

பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

1 min

பூட்டுகளே இல்லை...

இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.

1 min

கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!

துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.

2 mins

நூற்றாண்டைக் கடந்த பள்ளி...

நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.

1 min

Read all stories from Dinamani Coimbatore

Dinamani Coimbatore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only