Dinamani Coimbatore - April 20, 2025

Dinamani Coimbatore - April 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 20, 2025
இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுப் பேருந்து இயக்கப்படும்
நீலகிரி மாவட்ட ஆட்சியர்
1 min
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பேர் கைது
மேட்டுப்பாளையம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ போராட்டம்
வக்ஃப் திருத்த சட்டத்தைக் கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, மனித சங்கிலி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
இழப்பீடு வழங்கக் கோரி உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
சூலூர் அருகே இழப்பீடு வழங்கக் கோரி உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கடன் தொல்லையால் ஐடி ஊழியர் தற்கொலை
பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பு ஏற்பட்டதால் ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
அதிமுகவின் கொள்கை வேறு, கூட்டணி வேறு
திமுகவை வீழ்த்தவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாகவும், அதிமுகவின் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினார்.
1 min
ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.15 ஆயிரமாக உயர்வு
ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 min
மேட்டுப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊக்க மருந்துகள் பறிமுதல்: 2 பேர் கைது
மேட்டுப்பாளையத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்து வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊக்க மருந்துகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
1 min
மாநகரில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது
கோவை மாநகரில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
2026இல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
1 min
காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி
உதவி ஆய்வாளர் முதலிடம்
1 min
திருடிய இருசக்கர வாகனத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலமாக பணம் திருட்டு
வடவள்ளியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
சுல்தான்பேட்டையில் ரூ.3.29 கோடியில் தார் சாலைப் பணி தொடக்கம்
சூலூர் அருகேயுள்ள சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ரூ.3.29 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
1 min
ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் 'நம் நலம்' என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
1 min
சவுக்கு சங்கர் வழக்குகள் விவகாரம்: 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரம்
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகளில் 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
கருத்துகளில் நாகரிகம் அவசியம்: தலைக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை
தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் கட்சியின் கருத்துகளை நாகரிகம், கண்ணியத்துடன் பதிவிட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தார்.
1 min
முதுநிலை ஆசிரியர்களுக்கு மே 5 முதல் பணித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி மே 5-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்
ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்
1 min
பள்ளிக் கல்வியில் நேர்முக உதவியாளர் பதவி உயர்வு: கண்காணிப்பாளர்கள் பட்டியல் அனுப்பிவைப்பு
பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகியோருக்கான நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியான கண்காணிப்பாளர்கள் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1 min
சாஸ்த்ரா: ஏப். 26-இல் இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.99% மதிப்பெண்ணுடன் தமிழகத்தில் பிரதீஷ் காந்தி முதலிடம்
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ். பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.
1 min
அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஏப்.23-இல் இபிஎஸ் விருந்து?
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23-ஆம் தேதி விருந்தளிக்க கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
1 min
பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை
தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்
தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது.
1 min
பாரதியின் புதிய சிந்தனை!
பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.
1 min
கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை
எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.
1 min
வானம் ஊன்றிய மதலை
விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.
1 min
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’
தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.
1 min
காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே
நேஷனல் ஹெரால்ட் வழக்கு
1 min
கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.
1 min
கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்
மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
2 mins
மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?
மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு
1 min
போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா செல்லும் அதிகாரிகள் குழு
அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (பிடிஏ) தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், அதற்கான நிபந்தனை நடைமுறைகளில் உள்ள ஆட்சேபங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரம்; பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்கு
கர்நாடக பொது நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரத்தில் பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடுங்கள்
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து
1 min
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்
மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1 min
சர்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தம்
'அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல் ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை
இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.
1 min
இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
1 min
ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min
லக்னௌ 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை சனிக்கிழமை சாய்த்தது.
1 min
காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு
கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
1 min
192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.
1 min
உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
1 min
அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு
வானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.
2 mins
அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்
ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு
1 min
தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
1 min
மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!
மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min
ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்து தருகிறோம்!
இலக்கியம், மருத்துவம், ஜோதிடம், கலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தகவல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை அவற்றின் அற்புதங்கள் தெரியாமல் பலரும் வைத்திருக்கிறார்கள். அவை அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதல்களையும், செந்தமிழ் மொழியின் வளம் பெருக்கும் வரலாற்றுச் செய்திகளையும் வெளிப்படுத்தக் கூடும். அறிவின் உருவகமான ஓலைச்சுவடிகள் உங்களிடமோ, உங்களுக்குத் தெரிந்தவர்களிடமோ இருக்குமானால் அதைத் தூக்கி எறிந்து விடாதீர்கள். அதை எங்களிடம் கொண்டு வந்து கொடுத்தால் அவற்றைச் சுத்தம் செய்தும், புகைப்படம் எடுத்தும், ஆவணப்படுத்தியும் தருகிறோம்” என்கிறார் காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீநிவாசு.
2 mins
தொழில் முனைவோராக!
கைத்தொழில் ஒன்றை கற்றால் கவலை இல்லா வாழ்க்கையை சுலபமாக வாழலாம்' என்ற முதுமொழி எந்தக்காலத்துக்கும் பொருந்தும்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only