Dinamani Coimbatore - April 18, 2025Add to Favorites

Dinamani Coimbatore - April 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Dinamani Coimbatore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Coimbatore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 18, 2025

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

1 min

'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.

1 min

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

2 mins

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

அமைச்சரவை முடிவு

1 min

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் கைது

கோவை மாநகரில் வியாழக்கிழமை ஒரேநாளில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min

மாநகரில் 1.11 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

கோவை மாநகரில் 1.11 லட்சம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min

நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் கைது

கோவை மாநகரில் பேருந்துகள் மற்றும் கோயில்களில் கடந்த ஒரு ஆண்டாக நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தமிழக காவல் துறைக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் நன்றி

பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து எச்சரித்துள்ள தமிழக காவல் துறைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் நன்றி தெரிவித்துள்ளார்.

1 min

துணை ஆணையர் தலைமையில் விசாரணை

தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்

1 min

பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும்

பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த அரசு முன் வர வேண்டும் என்று முன்னாள் காவல் துறை தலைமை ஆய்வாளர் முத்துசாமி கூறினார்.

1 min

38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பவுன் தாலி, ரூ.10 உறவினரிடம் ஒப்படைப்பு

பொள்ளாச்சியில் கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ஒரு பவுன் தாலி, 10 ரூபாய் நோட்டு சம்பந்தப்பட்டவரின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 min

வக்ஃப் திருத்த சட்டத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு புதிய திட்டம் தொடங்க வலியுறுத்தல்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு புதிய திட்டத்தைத் தொடங்க வேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.

1 min

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் உயர்கல்வி மாநாடு

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இஸ்லாமிய மாணவர்களுக்கான இரண்டாவது மாநில உயர்கல்வி மாநாடு குனியமுத்தூர் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

535 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 இளைஞர்கள் கைது

பீளமேடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த 535 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

1 min

5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிணறுகளை மூட ஆட்சியர் உத்தரவு

கோவையில் ஏப்ரல் 27-இல் ஜல்லிக்கட்டு

1 min

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1 min

நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு

வனத் துறை தகவல்

1 min

லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற புகாரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விழுப்புரம் பகுதி முன்னாள் திட்ட இயக்குநர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்ய முயற்சி காரை மறித்து தாக்குதல் நடத்தி மீட்பு

தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவர், சக மாணவியை திருமணம் செய்ய வியாழக்கிழமை காரில் சென்றபோது, காரை மறித்த மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனர்.

1 min

தமிழகத்தில் மதுரை உள்பட 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை உள்பட 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உத்தரவு

சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பூப்பெய்திய மாணவியை தனியாக தேர்வெழுத வைத்த விவகாரம்

கோவை நீதிமன்றத்துக்கு உத்தரவு

1 min

அமைச்சர் பேச்சு: அதிமுகவினர் எதிர்ப்பு

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், இப்பிரச்னையை முன்னிறுத்தி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 min

வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

முதுநிலை நீட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

1 min

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டியளிக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் கட்டுப்பாடு

கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

1 min

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு

1 min

ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம்

சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

பொதுமக்கள் வழிபாட்டுக்காக மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் திறப்பு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

1 min

மதித்தல்... கேட்டல்... செயல்படல்!

ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

2 mins

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

ந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

3 mins

கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

1 min

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீர்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வரும் வாய்ப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

1 min

மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min

இஸ்லாமியர்களை ஷரியத்துக்குப் பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?

விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

1 min

அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுகிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 பேர் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

1 min

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

1 min

சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியர்களின் பணிக் காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை நிகழாண்டு டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

1 min

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

1 min

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.

1 min

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்

நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.

1 min

உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக இந்தியா உருவெடுக்கும்

இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுப்பது மட்டுமல்லாமல், உலகின் முதன்மையான ராணுவ சக்தியாகவும் வெளிப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை

மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

'நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

காலிறுதிக்கு முன்னேறினார் அல்கராஸ்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவர் டென்னிஸ் போட்டியான பார்சிலோனா ஓபனில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

1 min

கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min

தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.

1 min

தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

1 min

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.

1 min

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்

அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்

1 min

விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு

இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.

1 min

2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை

ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

1 min

சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்

சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

1 min

Read all stories from Dinamani Coimbatore

Dinamani Coimbatore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only