Dinamani Coimbatore - March 04, 2025Add to Favorites

Dinamani Coimbatore - March 04, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Coimbatore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Coimbatore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 04, 2025

12,495 மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.

1 min

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்

பலர் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

1 min

ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து

இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

1 min

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்

மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

2 mins

கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழா: உக்கடத்தில் நாளை மின்தடை

கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி உக்கடம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சில பகுதிகளில் புதன்கிழமை (மார்ச் 5) மின் தடை ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு

கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min

கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் மாசடைந்த தண்ணீர் விநியோகம்

மூலையூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் விநியோகிக்கப்படும் மாசடைந்த குடிநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

1 min

குடும்பத் தகராறில் மனைவி சுட்டுக் கொலை: கணவர் தற்கொலை

சூலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவர், கேரளத்துக்குச் சென்று தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்: 34,958 பேர் எழுதினர்

கோவையில் திங்கள்கிழமை (மார்ச் 3) பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளில் நடைபெற்ற தமிழ் பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

1 min

பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து: தந்தை, மகன் உயிரிழப்பு

சிறுமுகை அருகே பிக்கப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.

1 min

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் முதிர்வுத் தொகை பெறலாம்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

முன்னாள் தலைவர் உள்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை செஞ்சேரிமலையடிப்பாளையம் உழவர் பணிக் கூட்டுறவு சங்கத்தில் ரூ.10.39 லட்சம் கையாடல் செய்த வழக்கில் சங்கத்தின் முன்னாள் தலைவர் உள்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1 min

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை: 6 பேர் கைது

கோவையில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் (மெத்தம்பெட்டமைன்) விற்பனை செய்து வந்த 6 பேரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

அடிப்படை வசதிகள் கேட்டும், மதுக்கடத்தை அகற்றக் கோரியும் பொதுமக்கள் மனு

குடியிருப்புக்கு அடிப்படை வசதிகள் கேட்டும், குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மதுக்கூடத்தை அகற்றக் கோரியும் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

1 min

மூலத்தரா அணை வலது கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி காங்கிரஸ் தர்னா

மூலத்தரா அணை வலது கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சித்தூர் நீர்ப்பாசனத் துறை அலுவலகம் முன்பு தர்னாவில் திங்கள் கிழமை ஈடுபட்டனர்.

1 min

தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

மேட்டுப்பாளையத்தில் தகரக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.

1 min

கடமான்கோம்பையைத் தொடர்ந்து அனைத்து மலைக் கிராமங்களிலும் ஆய்வு

சாலை வசதி இல்லாத கடமான்கோம்பை மலைக் கிராமத்தைப் போலவே மாவட்டத்தில் வேறு மலைக் கிராமங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது என்று ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

1 min

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் (92) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

தவெக சார்பில் மார்ச் 7-இல் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மார்ச் 7-ஆம் தேதி இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

1 min

வெள்ளலூர் பேரூராட்சி கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

வெள்ளலூரில் பேரூராட்சி கிணற்றில் மூதாட்டி சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

1 min

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வாரங்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.

1 min

கோவை, கூடூர் ரயில் வழித்தடங்களை மேம்படுத்தும் பணி தீவிரம்

160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை

1 min

100 பவுன் தங்க, வைர நகைகள் திருட்டு; ம.பி.யைச் சேர்ந்த 5 பேர் கைது

கோவில்பாளையம் அருகே வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து 100 பவுன் தங்க, வைர நகைகளைத் திருடிய வழக்கில் ம.பி.யைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

இலவச வேட்டி, சேலைகளை மார்ச் 31 வரை பெறலாம்

இலவச வேட்டி, சேலைகளை வாங்காதோர் நியாய விலைக் கடைகள் மூலமாக வரும் 31 வரை பெற்றுக் கொள்ளலாம்.

1 min

கோழிப்போர்விளையில் 150 மி.மீ. மழை பதிவு; திருப்பத்தூரில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள் கிழமை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 150 மி.மீ. மழை பதிவானது.

1 min

காலாவதியான குளிர்பானத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு

கொல்லிமலையில் காலாவதியான குளிர்பானத்தை குடித்த இளைஞர் உயிரிழந்தார். மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

பொக்லைன் வாகனத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

மதுரையில் மது போதையில் பொக்லைன் வாகனத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

நிதி நிறுவன ஊழியர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தம்பதி கைது

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

1 min

சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும் பிளஸ் 2 மாணவர் தேர்வெழுதிவிட்டு வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது.

1 min

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்

நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சரி பாதியாகப் பெண்கள் உள்ளனர். மக்கள் நலன் நாடும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்களாக மட்டுமன்றி நீதி, கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறனை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

2 mins

அத்வைதம் - வெற்றிக்கு வழி!

முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

3 mins

அனைத்துக் கட்சிகள் கூட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவு செய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

தமிழகக் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி

உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

1 min

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தை

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்

ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

மீனவர்களின் நலன் காக்க விரைவில் புதிய அறிவிப்பு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

1 min

தமிழகத்தின் கடன் விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

தமிழகத்தை திமுக அரசு கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

அபுதாபியில் இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்

1 min

சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை

சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

1 min

1,000 பேரை பணிநீக்கம் ஓலா எலெக்ட்ரிக் முடிவு நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி

மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி 1,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்தது.

1 min

நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை

மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில நிதியமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் தெரிவித்தார்.

1 min

சமூக ஊடகக் கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

1 min

மனித-வனவிலங்கு மோதல்: கோவையில் சிறப்பு மையம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனித-வன விலங்கு இடையேயான மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான சிறப்பு மையம் அமைக்கப்படும் எனவும், 16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்

உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

1 min

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் வரும் சீசனில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

WPL குஜராத்துக்கு 3-ஆவது வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.

1 min

கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்

பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.

1 min

பிரக்ஞானந்தா - அரவிந்த் 'டிரா'

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் 'டிரா' செய்தனர்.

1 min

இன்று அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மோதுகின்றன.

1 min

தமிழ்நாடு கனோயிங், கயாக்கிங் சங்க நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு மாநில கனோயிங் மற்றும் கயாக்கிங் சங்க தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ரகுநாதன், செயலாளராக மெய்யப்பன், பொருளாளராக சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.

1 min

வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு

இடைநிலை நகரங்கள், கிராமங்களில் அதிகம்

1 min

1,090 கோடி டாலராக சரிந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

1 min

அசோக் லேலண்ட் விற்பனை 2% உயர்வு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சரிவு

இந் 73,085.94- இல் நிறைவ திய பங்குச் சந்தைகளில் திங்கள் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவைக் கண்டன.

1 min

ரஷியா மீதான 'சைபர்' தாக்குதல்: நிறுத்திவைத்தது அமெரிக்கா

ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

1 min

ஊழல் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.

1 min

ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

1 min

165 கோடி டாலர் திரட்டிய புத்தாக்க நிறுவனங்கள்

இந்தியாவின் புத்தாக்க நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 165 கோடி டாலர் (சுமார் ரூ.14,402 கோடி) மூலதனம் திரட்டின.

1 min

தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை

ரஷியாவுக்கு ஸெலென்ஸ்கி நிபந்தனை

1 min

Read all stories from Dinamani Coimbatore

Dinamani Coimbatore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only