Dinamani Virudhunagar - May 13, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - May 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 13, 2025

இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுத மோதலை அமெரிக்கா தடுத்தது

இந்தியா-பாகிஸ்தானுடன் அணு ஆயுத வர்த்தகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்து, இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுத மோதலை அமெரிக்கா தடுத்தது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன்கள்?

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்ட சர்வதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சந்தேகத்துக்குரிய சில ட்ரோன்கள் பறந்து வந்ததாகவும், அவற்றைத் தடுக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர் என்றும் ராணுவம் தெரிவித்தது.

1 min

தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது

தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

2 mins

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூரில் எழுந்தருளிய அழகர்

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூரில் சித்திரைத் திருவிழாவை யொட்டி, அழகர் ஆற்றில் எழுந்தருளிய வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.

1 min

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்: 227 பேர் மனு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 227 பேர் மனு அளித்தனர்.

1 min

மாரியூர் கோயில் சித்திரைத் திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூர் பவளநிற வல்லி அம்பாள் உடனுறை பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாரியூர் கடலில் பரமசிவன், பார்வதி தேவியை மணக்கம் வலை வீசும் படலமும், திருக்கல்யாணமும் திங்கள்கிழமை நடைபெற்றன.

1 min

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தஞ்சாவூர் கரந்தை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் அதிமுக கரந்தை பகுதி கழகம் சார்பில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பரமக்குடி வைகை ஆற்றில் எழுந்தருளிய பெருமாள்

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் திங்கள்கிழமை அதிகாலை புஷ்பப் பல்லக்கில் பச்சைப் பட்டுடுத்தி பெருமாள் எழுந்தருளினார்.

1 min

ராமநாதபுரம் அருகே 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

1 min

நாட்டரசன்கோட்டை ஆற்றில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பூபாளம் ஆற்றில் சித்திரை பௌர்ணமி விழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

1 min

திருவாடானை பகுதி கோயில்களில் சித்திரை பௌர்ணமி பூக்குழித் திருவிழா

திருவாடானை பகுதி கோயில்களில் சித்திரை பௌர்ணமி திருவிழாவையொட்டி, பக்தர்கள் திங்கள்கிழமை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

1 min

மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக பெண் மிரட்டல்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.

1 min

கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

சதுரகிரி கோயிலில் பௌர்ணமி வழிபாடு

சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு, திங்கள்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

கிணற்றில் மிதந்த தொழிலாளியின் உடல் மீட்பு

ராஜபாளையம் கிணற்றில் மிதந்த கூலித் தொழிலாளியின் உடலை போலீஸார் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

1 min

கிணற்றிலிருந்து சிறுவனின் உடல் மீட்பு

ராஜபாளையத்தில் கிணற்றிலிருந்து 6 வயது சிறுவனின் உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

ரயில் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் ரயில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

பெண்ணிடம் 31 பவுன் நகைகள் திருட்டு

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவுக்குச் சென்ற பெண் அணிந்திருந்த 31 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

1 min

குளிக்கும்போது தெப்பத்தில் மூழ்கியவர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 12: வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை தெப்பத்தில் குளித்தவர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தார்.

1 min

சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் மருத்துவத் துணி (பேண்டேஜ்) உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

உலக செவிலியர் தினம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

சிவகங்கை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக சிவகங்கை- திருப்பத்தூர் சாலை காஞ்சிரங்காலில் திங்கள்கிழமை நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

1 min

வெடி பொருள்கள் பதுக்கிய வழக்கு: தலைமறைவாக இருந்தவர் கைது

திருவாடானை அருகே வெடிப் பொருள்கள் பதுக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

திருப்பத்தூர் வீரர் டேக்வாண்டோ தேசியப் போட்டிக்குத் தேர்வு

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வான திருப்பத்தூர் வீரரை, அந்த அமைப்பின் நிர்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினர்.

1 min

உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உ. சிறுவயலில், தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் 65-ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய விழா, 43-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா ஆகியன பொன்னழகியம்மன் கோயில் மேடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் நட்சத்திர அணிகலன்கள்

வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண்ணாலான நட்சத்திர அணிகலன்கள் கண்டறியப்பட்டன.

1 min

வைகையாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி வைகையாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.

1 min

இலங்கையில் சிறை வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மூவர் விடுவிப்பு

இலங்கையில் சித்திரை பௌர்ணமியையொட்டி, சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் மூவரை விடுவித்த அந்த நாட்டு அரசு, அவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.

1 min

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழா

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

மைசூரு, போடி உள்ளிட்ட 4 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கிறது

கோவை, போடி உள்ளிட்ட விரைவு ரயில்களின் வேகம் வருகிற ஜூலை 11-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்படும்.

1 min

ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்

ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் மே 14 முதல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

1 min

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை யாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவர் உயிரிழந்தனர்.

1 min

உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

1 min

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 2,360 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனையானது.

1 min

மதுரை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, சென்னை உள்பட 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

செவிலியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

உலக செவிலியர் தினத்தையொட்டி (மே 12), செவிலியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

பரமத்திவேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற ஹிந்து முன்னணி நிர்வாகி கைது

பரமத்தி வேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக ஹிந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.

1 min

ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமைதான்

உயர்நீதிமன்றம் வேதனை

1 min

வெப்பமும் தாக்கமும்

வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.

2 mins

சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!

பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

3 mins

மனமது செம்மையானால்...

டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.

2 mins

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!

சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

2 mins

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min

பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு

தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

1 min

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

1 min

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

லாரி மீது சரக்கு வாகனம் மோதல்: 13 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

1 min

மீண்டும் செயல்பாட்டில் 32 விமான நிலையங்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் எழுந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதாக இந்திய விமானநிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

1 min

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.

1 min

பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை

இந்திய விமானப் படை

1 min

முக்கியக் கேள்விகளுக்கு பிரதமரின் உரையில் விடையில்லை: காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பிரதமர் ஏற்றுக் கொண்டாரா என்பது உள்ளிட்ட முக்கியக் கேள்விகளுக்கு அவரது உரையில் விடையில்லை என்று காங்கிரஸ் தெரிவித்தது.

1 min

பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு

பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கொண்டாடும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவர்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

1 min

உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயர் ‘சிந்தூர்’

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1 min

ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min

டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு

நிபுணர்கள் எச்சரிக்கை

1 min

இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்

காங்கிரஸ் விமர்சனம்

1 min

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம்

அரசியல் கட்சிகள் கண்டனம்

1 min

சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு

அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப் பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் நிலை என்ன?

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களின் நிலை என்ன' என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

1 min

நாட்டின் பாதுகாப்பில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு

குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min

இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, டி.கு கேஷ் ஆகியோர் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனர். பிரக்ஞானந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் மேலும் இருவருடன் கடைசி இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

1 min

விடைபெற்றார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி

மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து

புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கி, ஜூன் 3-ஆம் தேதி நிறைவடையவுள்ள தாக பிசிசிஐ திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி

சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.

1 min

வாட்ஸ்ஆப் மூலம் பிரீமியம்:

செலுத்துவதற்கான வசதியை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி

நிகழ் 2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்தது.

1 min

யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயர்வு

பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 50 சதவீதம் உயர்ந்தது.

1 min

வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி

வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.

1 min

அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.

1 min

90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்

கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்தி வரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டன.

1 min

இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

1 min

வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை

வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

போர் நிறுத்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்றது.

1 min

துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு

துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only