Dinamani Tenkasi - April 25, 2025

Dinamani Tenkasi - April 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 25, 2025
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை
அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
1 min
தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!
பஹல்காம் தாக்குதலை யொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.
1 min
வாசுதேவநல்லூர் கோயிலில் பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு ஆதார் பதிவு அவசியம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கவுள்ள பக்தர்கள், ஆதார் அட்டை நகலை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சங்கரன்கோவிலில் நாளை தூய்மைப்படுத்தும் பணி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.
1 min
செங்கோட்டை அருகே முதிய தம்பதிக்கு அரிவாள் வெட்டு
செங்கோட்டை அருகேயுள்ள பெரியபிள்ளை வலசையில் சொத்துத் தகராறில் முதிய தம்பதியை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
ராமையன்பட்டியில் நாளை வெறிநோய் தடுப்பூசி முகாம்
உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, ராமையன்பட்டியில் உள்ள திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் செல்லப்பிராணி களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்.26) காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.
1 min
நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் வீடு புகுந்து நண்பரை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு வியாழக்கிழமை இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
தென்காசியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில், அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
சங்கரன்கோவிலில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1 min
இலவச மனைப் பட்டா இடத்தில் வீடு கட்ட பாதுகாப்பு கோரி கோட்டாட்சியரிடம் மனு
சங்கரன் கோவில் அருகே கோ.மருதப்பபுரத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தில் வீடு கட்ட பாதுகாப்பு கோரி சலவைத் தொழிலாளர்கள் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
1 min
ஆய்க்குடி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள நிலத்தை ஆய்க்குடி செயல் அலுவலர் பெயருக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
1 min
திப்பணம்பட்டியில் கண் பரிசோதனை முகாம்
திப்பணம்பட்டியில் உள்ள காமராஜ் நினைவு இந்து நடுநிலைப் பள்ளியில் 71ஆவது இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
1 min
சங்கரன்கோவிலில் சூறாவளிக் காற்றுடன் கனமழை
சங்கரன்கோவிலில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.
1 min
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது
கடையம் அருகே விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இலஞ்சி பள்ளியில் புத்தக தின விழா
இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், உலக புத்தக தின விழா நடைபெற்றது.
1 min
சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு வெட்டு
சேரன்மகாதேவி, ஏப். 24. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
காஷ்மீர் தாக்குதல்: நெல்லையில் 3-ஆவது நாளாக தீவிர கண்காணிப்பு
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் காரணமாக, திருநெல்வேலி மாநகரம் மற்றும் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 min
நெல்லையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீஷ் தன்கருத்தை கண்டித்தும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெறக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
பாப்பான் கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ராமநதி அணை பாசனத்திற்குள்பட்ட பாப்பான் கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
1 min
புளியங்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
புளியங்குடியில், அதிமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
குற்றாலத்தில் நல உதவிகள் அளிப்பு
குற்றாலத்தில் சன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min
களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயில் பகுதிகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடையை வனத்துறை விலக்கிக்கொண்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
1 min
தனிஷ்க் ஜுவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
அட்சய திருதியை ஏப்.30ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜுவல்லரிகளில் தங்கம், வைர நகைகள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.
1 min
மேட்டூர் கடவாக்காடு பகுதியில் நெல்லை சிஎஸ்ஐ பேராயர் ஆய்வு
கடையம் அருகே மேட்டூர் பகுதியில் சி.எஸ்.ஐ. திரித்துவ ஆலயத்திற்குப் பாத்தியப்பட்ட நிலங்களை திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
விஜயாபதியில் ரூ.14.77 கோடியில் விளையாட்டரங்கம் கட்டும் பணிக்கு இடம் தேர்வு: ஆட்சியர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் ரூ.14.77 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆட்சியர் இரா.சுகுமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
புகையிலைப் பொருள்கள் விற்றவர் கைது
களியக்காவிளை அருகே கடையில் புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பேருந்துப் பயணியிடம் பணம் திருட முயற்சி: பெண் கைது
மார்த்தாண்டம் அருகே பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம் திருட முயன்றதாக மற்றொரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி மனு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min
கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
ஆலங்குளம் அருகே மோதலில் காயமடைந்தவர் பலி
ஆலங்குளம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 7 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 7 ஆவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
நீர்நிலை பராமரிப்புகளை மே மாதத்துக்குள் நிறைவு செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை மே இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா அறிவுறுத்தினார்.
1 min
மக்கள் நீதிமன்ற தீர்ப்பால் கல்விச் சான்று பெற்ற மாணவர்
கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்த கல்வி சான்றிதழ் கிடைக்க மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
1 min
தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து எஸ்.பி. அலுவலகத்தில் உறவினர்கள் புகார்
தூத்துக்குடியில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட தொழிலாளியின் உடலை வாங்க 2ஆவது நாளாக மறுப்பு தெரிவித்து, அவரது உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
1 min
டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.
2 mins
அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!
மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.
2 mins
குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!
டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா
2 mins
பேரவையில் இன்று...
ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
1 min
மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்
ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
1 min
முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி
ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?
பேரவையில் கடும் விவாதம்
1 min
பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
1 min
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்
சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை
1 min
குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு
காங்கிரஸ் தேசிய செயற்குழு
1 min
ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
1 min
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: காங்கிரஸ் தேசிய செயற்குழு
'பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது; இது நம் குடியரசின் மீதான நேரடி தாக்குதலாகும். நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய இந்த தருணத்தில் பிரிவினையை பாஜக விதைக்கிறது' என காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
1 min
கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு
பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
சத்தீஸ்கர்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min
இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்
இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
1 min
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.
1 min
பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதர் ஒப்பீடு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார்.
1 min
4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்
இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
1 min
ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது.
1 min
ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்
கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min
சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.
1 min
‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!’
கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்
2 mins
காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா
தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.
1 min
டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only