Dinamani Tenkasi - April 21, 2025

Dinamani Tenkasi - April 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 21, 2025
கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினர்.
1 min
பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்
உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
2 mins
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது
1 min
அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் பேச்சு
1 min
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை
கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68)அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தார்.
1 min
தென்காசியில் அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்-மாணவியருக்கு, தென்காசியில் உள்ள புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
சேரன்மகாதேவியில் சூறைக் காற்று; மரம் முறிந்து விழுந்து கோயில் மண்டபம் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையில் மரம் முறிந்து விழுந்ததில் கோயில் மண்டபம் சேதமடைந்தது.
1 min
40 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?
நாற்பது ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
களக்காடு அருகே மகள் காதலித்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை
களக்காடு அருகே மகளின் காதலை கண்டித்த தந்தை, விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min
வள்ளியூர், பணகுடி பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு பகுதிகளில் குடிநீர் பந்தல்களை முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் திறந்துவைத்தார்.
1 min
சேரன்மகாதேவியில் படித்துறைக்கு அடிக்கல்
சேரன்மகாதேவி பேரூராட்சி முதல் வார்டு பொழிக்கரையில் தாமிரவருணி ஆற்றங்கரையில் படித்துறை கட்டும் பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அயன்சிங்கம்பட்டி பள்ளியில் இருபெரும் விழா
அயன்சிங்கம்பட்டி புனித மிக்கேல் தொடக்கப் பள்ளியின் 80ஆவது ஆண்டு விழா, பணி நிறைவு ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
1 min
கனவு இல்லம் திட்ட 402 பயனாளிகளுக்கு பணி ஆணை
தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் 402 பயனாளிகளுக்கு பணி ஆணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
சேதமான சாலைகளை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் பாதாள சாக்கடை பணியால் சேதமான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி (தமஜக) கோரிக்கை விடுத்தது.
1 min
ஆய்க்குடியில் சிமென்ட் சாலைப் பணிகள் தொடக்கம்
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தேர்வுநிலைப் பேரூராட்சியில் சிமென்ட் சாலை, வடிகால் பணிகளுக்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தொடக்கம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருள்தரும் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தர்மபுரம் மடம் ஊராட்சியில் விழுதுகள் திட்டம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு இலவச இயன்முறை மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min
வள்ளியூர் புனித பாத்திமா தேவாலயத்தில் அசன விழா
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அசன விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மூலச்சியில் வேளாண் திட்ட விழிப்புணர்வுப் பேரணி
சேரன்மகாதேவி வட்டாரம் மூலச்சி பகுதியில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தர்னா
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வாசுதேவநல்லூரில் சிபிஎம் மற்றும் கூட்டணி கட்சியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தென்காசியில் திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்
தென்காசியில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், நீட் தேர்வுக்கு எதிரானதாகக் கூறி அதிமுக-பாஜக கூட்டணியைக் கண்டித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
1 min
வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் ஏப்ரல் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வள்ளியூர் பகுதி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, திருப்பலி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, வள்ளியூர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவும், சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
1 min
தென்காசியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்ட பாஜக புதிய மண்டல் தலைவர்கள், புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆலங்குளத்தில் 695 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை அளிப்பு
ஆலங்குளம், கீழப்பாவூர் ஒன்றியத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ. 25.76 கோடியில் 695 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டது.
1 min
ராகு, கேது பெயர்ச்சி: ராஜபதி கோயிலில் 26இல் சிறப்பு வழிபாடு
குரும்பூர் அருகேயுள்ள ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சனிக்கிழமை (ஏப்.26) நடைபெறுகிறது.
1 min
சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
தென் காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
1 min
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரை பிடித்து விசாரணை
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
1 min
சாத்தான்குளம் அருகே கார் மோதி இளைஞர் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை இரவு கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனர்.
1 min
தென்னையில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம்
தென்னையில் ருகோஸ் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது குறித்து, தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
1 min
கல்லாமொழியில் ஐஸ் கட்டிகள் உற்பத்தி ஆலை திறப்பு
குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழியில் நவீன முறையில் ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யும் ஆலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
இந்திய உணவுக் கழக ஊழியர்களுக்காக விரைவில் தூத்துக்குடியில் போராட்டம் ஐஎன்டியூசி அமைப்புச் செயலர் கதிர்வேல்
ஐஎன்டியூசி அமைப்புச் செயலர் கதிர்வேல்
1 min
நாகர்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா
நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சார்பில், காவல் உதவி ஆய்வாளர் ஆஸ்வால்ட் ஹோப் பர் எழுதிய 'என் கிணற்றில் நிலா மிதக்குது' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கல்விக் கட்டண உயர்வு: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் தனியார் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்
காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு
திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களில் குழந்தை, பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
1 min
தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
1 min
யாகாவா ராயினும் நாகாக்க...
தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
2 mins
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது
மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.
1 min
மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.
1 min
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ
இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி
1 min
சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
1 min
தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு
வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்
2 mins
ஈஸ்டர் பண்டிகை: பிரதமர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1 min
நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்
நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகர் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியினர் (ஆர்பிபி) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்
ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.
1 min
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்
அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
1 min
'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது
ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
1 min
போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.
1 min
வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது
குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை
ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
1 min
3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
1 min
பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.
1 min
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.
1 min
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.
1 min
45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: 'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க முன்னெச்சரிக்கை
கோடையில ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
1 min
ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only