Dinamani Tenkasi - March 09, 2025

Dinamani Tenkasi - March 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 09, 2025
வரியைக் குறைக்க இந்தியா ஒப்புதல்
அமெரிக்கப் பொருள்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
9 மாவட்டங்களில் மகளிருக்கான புதிய விடுதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
மகளிர் தின பேரணி: சங்கரன்கோவிலில் திமுக-போலீஸாரிடையே வாக்குவாதம்
சங்கரன்கோவில், மார்ச் 8: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மகளிர் தின பேரணி தொடங்குமிடம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க கட்டணம் குறைப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள், பயணிகள் குளிப்பதற்கான நுழைவுக் கட்டணம் ரூ. 20 ஆக குறைக்கப்பட்டது.
1 min
களக்காடு பகுதி குளங்களில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதி குளங்களில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளதாக வனச் சரகர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
1 min
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1 min
நெல்லையில் 771 சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.52.57 கோடி கடனுதவி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 771 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.52.57 கோடி கடனுதவியை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
1 min
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 27 பேர் கைது
தென்காசியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 27 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
குவாரி குட்டையில் முதியவர் சடலம் மீட்பு
சேரன்மகாதேவி, மார்ச் 8: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே சனிக்கிழமை கல்குவாரி குட்டையில் இருந்து முதியவர் சடலம் மீட்கப்பட்டது.
1 min
இலஞ்சி பாரத் பள்ளியில்...
இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
1 min
கடையம் திருவள்ளுவர் கழக முத்தமிழ் விழா
கடையம் திருவள்ளுவர் கழக நிறுவனர் அறி வரசன் 5ஆம் ஆண்டு நினைவுநாள் முத்தமிழ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கோபாலசமுத்திரத்தில்...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோபாலசமுத்திரத்தில் கருத்தரங்கு, பெண்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப்பை வழங்குதல் நடைபெற்றது.
1 min
களக்காடு அருகே பாஜக கையொப்ப இயக்கம்
களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூரில், பாஜக சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
கடையநல்லூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு
கடையநல்லூர் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், உலக மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சூரியசக்தி மின் வேலிகளையும் சேதப்படுத்தி விளைநிலங்களுக்குள் நுழையும் யானைகள்
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டாரத்தில் அரசால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்வேலிகளையும் யானைகள் சேதப்படுத்தி விளைநிலங்களுக்குள் நுழைவதால், செய்வதறியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
1 min
விவசாயிகள் அடையாள அட்டை பதிவு: சங்கரன்கோவிலில் நாளை சிறப்பு முகாம்
சங்கரன்கோவிலில் திங்கள் கிழமை (மார்ச் 10) விவசாயிகளுக்கு அடையாள அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலர் ஈ.ராஜா எம்எல்ஏ கூறியுள்ளார்.
1 min
தென்காசியில் மினி மாரத்தான் போட்டி
தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
குற்றாலத்தில் சமுதாய வளைகாப்பு, தாலிக்கு தங்கம் வழங்கும் விழா
குற்றாலத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம் - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 10 முதல் 13-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
பேராசிரியர் ய.மணிகண்டனின் தாயார் சரஸ்வதி (85) காலமானார்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சேர்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிர்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில் சனிக்கிழமை (மார்ச் 8) அதிகாலை காலமானார்.
1 min
ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமர்சிக்கிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமர்சிக்கிறார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
1 min
எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலளிக்க பிரேமலதா மறுப்பு
தேமுதிகவுக்கான மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
1 min
மகளிர் தினம்: ஆளுநர் வாழ்த்து
மகளிர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு: பெண்கள் மனித குலத்தின் ஆன்மா, வாழ்க்கையை வளர்த்தெடுப்பவர்கள், வலிமையின் தூண்கள் மற்றும் சிறந்த மாற்றத்துக்கான அமைதியான சக்தியாக விளங்குபவர்கள்.
1 min
டாஸ்மாக் மதுபான முறைகேடு: மூன்றாம் நாளாக அமலாக்கத் துறை சோதனை
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக மூன்றாவது நாளாக இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
1 min
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு மீது திட்டமிட்டு குற்றச்சாட்டு
குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்தார்.
1 min
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் (படம்) தெரிவித்தார்.
1 min
அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்கவில்லை
கூட்டணி தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
1 min
திமுக ஆட்சியை 2026-இல் மாற்றுவோம்
திமுக ஆட்சியை 2026-இல் மாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
1 min
பணியாளர் பணி!
டுகளில் அலுவலகங்களில் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பணியாளர்களைப் பற்றிய குறைகள் நிறைய சொல்லப்படுவதுண்டு. சொன்னதைச் செய்து முடிப்பதுடன், சொல்லாத வேலை ஒன்றின் அவசியத்தை, சூழல்களை எண்ணிப் பார்த்து செய்யும் பணியாள் ஒருவன் கிடைத்தால் அது வரம். அப்படிப்பட்ட பணியாளன் ஒருவனை நமக்குக் காட்டுகிறான் கம்பன்.
1 min
காதலும் அறத்திற்கே!
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை, நின்னோடு உண்டலும் புரைவது என்று, ஆங்கு, அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது, ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி
1 min
போக்ஸோ வழக்கில் விடுதலை தீர்ப்பை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு
டிஜிபி-க்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம்
1 min
முதல்வர் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
1 min
பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை: பிரதமர் மோடி
பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
குஜராத்தில் பாஜகவுக்காக பணியாற்றிய காங்கிரஸார்
ராகுல் காந்தி எச்சரிக்கை
1 min
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் காயமடைந்தனர்.
1 min
நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது நல்லதல்ல: ஓம் பிர்லா
சட்டப்பேரவைகள், நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு நல்லதல்ல என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
1 min
ஆழ்கடல் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி: நடுக் கடலில் கேரள காங்கிரஸ் போராட்டம்
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்ட கடல் பகுதியில் மத்திய அரசின் ஆழ்கடல் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நடுக் கடலில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min
பண மோசடி வழக்கு: ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பறிமுதல்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான தனி விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
1 min
கர்நாடகம்: இஸ்ரேல் பெண் உள்பட இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; உடனிருந்த ஆண் கொலை; இரு இளைஞர்கள் கைது
இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு ஆண் நபரை கொலை செய்த 3 பேரில் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைதுசெய்தனர்.
2 mins
மான்செஸ்டரில் புதிய இந்தியத் தூதரகம்: ஜெய்சங்கர் திறந்துவைத்தார்
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணைத் தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ரோபோக்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவு
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது
பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பார்வை மாற்றுத்திறனாளியை சுங்க வரித்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
1 min
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து: வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
ஃபரூக் அப்துல்லா வேண்டுகோள்
1 min
கர்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரி
துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
1 min
ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min
நோய்களைத் தடுக்கக் கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம்
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்
1 min
இணையவழி விநியோக பணியாளர்கள் 'இ-ஷ்ரம்' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்
இணையவழி யில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் 'இ-ஷ்ரம்' (e-Shram) வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்யவேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்
இந்திய ராணுவ தலைமைத் தளபதி கருத்து
1 min
ராஜஸ்தான்: போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை முறைப்படுத்தும் மசோதா
மாநில அமைச்சரவை ஒப்புதல்
1 min
பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்
மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டர் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
இன்று இறுதி ஆட்டம்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) பலப்பரீட்சை நடத்துகின்றன.
1 min
பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகித்த 6 பெண் சாதனையாளர்கள்!
தமிழக செஸ் வீராங்கனைக்கும் கௌரவம்
1 min
பெங்களூரை வீழ்த்தியது யுபி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
ஈஸ்ட் பெங்காலை வென்றது நார்த்ஈஸ்ட்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 4-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
சிறையிலிருந்து யூன் சுக் இயோல் விடுவிப்பு
தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (படம்) நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
1 min
41% உயர்ந்தது வேலைவாய்ப்புச் சந்தை
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தை 41 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
1 min
மகளிருக்கான சிறப்புக் கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
1 min
ரஷிய தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு: உக்ரைன்
தங்களது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்தது.
1 min
இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை:நடிகர் ரஜினி வாழ்த்து
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யும் இசையமைப்பாளர் இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
திருச்செந்தூரில் இன்று சிவப்பு சாத்தி வீதியுலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவில் 7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சுவாமி சண்முகப்பெருமான் சிவப்பு சாத்தியில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.
1 min
பெண்களின் முன்னேற்றத்துக்கான சேவை: 4 பேருக்கு விருதுகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
வண்ண, வண்ண சேலைங்க!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நாட்டின் பண்பாட்டு வளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அணிந்து வரும் சேலைகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
2 mins
ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்.. உலகம் புரிஞ்சிக்கிட்டேன்!
உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வோர் சிறப்புகள் உண்டு. நாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவே பிற நாடுகளைச் சேர்ந்தோர் வருகை தருகின்றனர்.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only