Dinamani Tenkasi - March 04, 2025Add to Favorites

Dinamani Tenkasi - March 04, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 04, 2025

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்

பலர் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

1 min

ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து

இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

1 min

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்

மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

2 mins

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.

1 min

வரதட்சிணை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது

திசையன்விளை அருகே வரதட்சிணை கொடுமை தொடர்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோயிலில் எம்எல்ஏ ஆய்வு

ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min

அம்பை, கடையத்தில் மழையால் பயிர்கள் சேதம்; அதிகாரிகள் ஆய்வு

அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த மழையால் சேதமடைந்த நெல்பயிர்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

கைப்பேசி செயலி வழி இளைஞரிடம் பணம் பறிப்பு: சிறார் உள்பட ஐவர் கைது

களக்காடு அருகே கைப்பேசி செயலி மூலம் இளைஞரிடம் பணம் பறித்ததாக சிறார் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

புளியங்குடியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்

புளியங்குடியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தார்.

1 min

பழவூரில் சமுதாய வளைகாப்பு விழா

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், பழவூரில் சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

குற்றாலத்தில் முதியோருக்கு உணவளிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் குற்றாலம் முதியோர் இல்லத்தில் திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.

1 min

தென்காசி மாவட்டத்தில் 16,780 மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திங்கள் கிழமை தொடங்கிய நிலையில், தென்காசி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 780 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். 181 பேர் தேர்வு எழுத வரவில்லை.

1 min

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம்: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு 9 வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

குற்றாலம் அருவிகளில் தணியாத வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

1 min

பாப்பாக்குடி கோயிலில் மாசித் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் உள்ள அருள்மிகு திருக்கடுக்கை மூன்றீஸ்வரர் திருக்கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

பாபநாசம் கோயிலில் கும்பாபிஷேக கால் நாட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாச சுவாமி கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது.

1 min

பாவுர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

மாணவர்கள் மனிதநேயம், சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: துணைவேந்தர்

மாணவர்கள் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதுடன் மனித நேயத்துடன் செயலாற்றப் பழக வேண்டும் என்றார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் என்.சந்திரசேகர்.

1 min

எட்டயபுரம் அருகே வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்கள்

நகைக்காக கொலையா எனப் போலீஸார் விசாரணை

1 min

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி நகரத்தில் இருவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 8 பேர் கைது

புதுக்கடை அருகே நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்ற 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பைக் - லாரி மோதல்: உணவக ஊழியர் பலி

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதியதில் உணவக ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

அரசுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

புளியங்குடி அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பணியில் இருந்த வனக்காப்பாளர் மரணம்

குலசேகரம் அருகே வனச் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது இறந்து கிடந்த வனக் காப்பாளர் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

1 min

ஆட்சியரின் பெயரில் போலி கையொப்பமிட்டு பள்ளிகளில் பணம் வசூல்: போலீஸார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கையொப்பமிட்டு பள்ளிகளில் பணம் வசூலித்து மோசடி செய்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

உலக செவித்திறன் தின விழிப்புணர்வுப் பேரணி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உலக செவித்திறன் தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு, கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் புதன்கிழமை (மார்ச் 5) தொடங்குகிறது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதித்து அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.

1 min

மதுக்கடையை அகற்றக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தோப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

ரூ.3.63 லட்சம் பறிமுதல்; இருவரிடம் விசாரணை

1 min

கோழிப்போர்விளையில் 150 மி.மீ. மழை பதிவு

தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளையில் 150 மி.மீ. மழை பதிவானது.

1 min

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் (92) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

வீட்டுமனைகளான விவசாய நிலங்கள்: நகர் ஊரமைப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள நன்செய் விவசாய நிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவு அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக நகர் ஊரமைப்பு ஆணையத்தின் இயக்குநர் பரிசீலனை செய்து 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு

ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு

கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min

திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மார்ச் 12-இல் தேரோட்டம்

1 min

திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்

திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்; இப்போது அதிக எம்.பி.க்களை பெறுவதற்கு மக்கள் தொகை அதிகம் இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

1 min

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்

நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சரி பாதியாகப் பெண்கள் உள்ளனர். மக்கள் நலன் நாடும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்களாக மட்டுமன்றி நீதி, கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறனை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

2 mins

தமிழகக் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி

உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

1 min

இணையத் தொடர் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடர்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

1 min

பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.

1 min

அனைத்துக் கட்சிகள் கூட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவு செய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தை

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

மீனவர்களின் நலன் காக்க விரைவில் புதிய அறிவிப்பு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

1 min

ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்

ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை

சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

1 min

1,000 பேரை பணிநீக்க ஓலா எலெக்ட்ரிக் முடிவு

நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி

1 min

ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்

16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

சமூக ஊடகக் கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

1 min

நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை

மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில நிதியமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் தெரிவித்தார்.

1 min

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

பாலியல் வன் கொடுமை புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வாரங்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.

1 min

பிரக்ஞானந்தா - அரவிந்த் 'டிரா'

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் 'டிரா' செய்தனர்.

1 min

கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்

பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.

1 min

வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு

இடைநிலை நகரங்கள், கிராமங்களில் அதிகம்

1 min

தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்

உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

1 min

பிளே ஆஃப் சுற்றுக்கு நார்த்ஈஸ்ட் தகுதி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை சாய்த்தது.

1 min

WPL குஜராத்துக்கு 3-ஆவது வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.

1 min

ஊழல் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.

1 min

ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

1 min

ரஷியா மீதான 'சைபர்' தாக்குதல்: நிறுத்திவைத்தது அமெரிக்கா

ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

1 min

அசோக் லேலண்ட் விற்பனை 2% உயர்வு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை

ரஷியாவுக்கு ஸெலென்ஸ்கி நிபந்தனை

1 min

சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சரிவு

இந் 73,085.94- இல் நிறைவ திய பங்குச் சந்தைகளில் திங்கள் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவைக் கண்டன.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only