Viduthalai - March 15,2023Add to Favorites

Viduthalai - March 15,2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Viduthalai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Viduthalai

Gift Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 15,2023

எச்3என்2 புதுவகைக் கரோனா தொற்று - முகக்கவசம் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை!

அலட்சியம் வேண்டாம் - பொதுமக்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கையும் - வேண்டுகோளும்!

எச்3என்2 புதுவகைக் கரோனா தொற்று - முகக்கவசம் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை!

1 min

மருத்துவ கல்வி இயக்குநராக டாக்டர் சாந்திமலர் நியமனம்

சென்னை, மார்ச் 15- மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக டாக்டர் ஆர்.சாந்திமலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக (பொறுப்பு) ஆயிஷா சாகீம் நியமிக்கப் பட்டுள்ளார்.

மருத்துவ கல்வி இயக்குநராக டாக்டர் சாந்திமலர் நியமனம்

1 min

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

சென்னை மார்ச் 15-  வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-அய்  (TamilNadu Organic Farming Policy) முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் நேற்று (14.2.2023) வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

1 min

பிஜேபி ஆளும் பெங்களூருவில் வட மாநில தொழிலாளரை கொடூரமாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்

எங்கே போயின ‘ஹிந்து' நாளிதழ்களும், ஊடகங்களும்

பிஜேபி ஆளும் பெங்களூருவில் வட மாநில தொழிலாளரை கொடூரமாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்

1 min

ஏப்,29 இல்; திராவிடர் கழக மாநில பொதுக்குழு - வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குப் பாராட்டு! ஈரோடு, கோபி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

ஈரோடு, கோபி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுஈரோடு, மார்ச் 15 ஈரோடு, கோபி கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 13.03.2023 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத் தில், மண்டல தலைவர் இரா.நற்குணன் தலைமையில், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், ஈரோடு மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மாநகர தலைவர் கோ.திருநாவுக்கரசு ப.சத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஏப்,29 இல்; திராவிடர் கழக மாநில பொதுக்குழு - வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குப் பாராட்டு! ஈரோடு, கோபி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

1 min

பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகத்தை பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்

நீதிபதி அறிவுறுத்தல்

பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகத்தை பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்

1 min

தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை,மார்ச்15- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழ்நாடு மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

1 min

சென்னை அய்,அய்,டி.யா? தற்கொலைக் கூடாரமா?

சென்னை, மார்ச் 15- சென்னை அய்.அய்.டி.யில் ஆந்திர மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து உயிரிழப்பை சந்திக்கும் சோகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சென்னை அய்,அய்,டி.யா? தற்கொலைக் கூடாரமா?

1 min

சென்னையில் வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கை: முதலமைச்சரிடம் அளிப்பு

சென்னை,மார்ச் 15- சென்னை பெருநகரில் வெள்ளஅபாய குறைப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், குழுவின் தலைவர் வெ.திருப்புகழ் நேற்று (14.3.2023) வழங்கினார்.

சென்னையில் வெள்ள அபாய குறைப்புக்கான ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கை: முதலமைச்சரிடம் அளிப்பு

1 min

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சி, மார்ச் 15- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஊரக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 02.03.2023 முதல் 08.03.2023 வரை  தெற்கு சத்திரம் கிராமத்தில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

4 mins

Read all stories from Viduthalai

Viduthalai Newspaper Description:

PublisherPSRPI

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

viduthalai

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All