Try GOLD - Free

Now Indiar Times - June 04, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

June 04, 2025

விவசாய கிணற்று பம்பு செட் மோட்டார்களுக்கு மின்சார கட்டணம் ஒன்பது பைசாவிலிருந்து உயர்த்தியதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்

1970 முதல் 1980 வரை விவசாயிகளின் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவை போற்றுமைக்கும் வகையில், விவசாய கிணற்று பம்பு செட் மோட்டார்களுக்கு யூனிட் ஒன்றுக்கு மின்சார கட்டணம் ஒன்பது பைசாவிலிருந்து 12 பைசாவாக உயர்த்தியதை கண்டித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தை துவக்கி வைத்து வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தப்படும் என திருவண்ணாமலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.வேலுச்சாமி

1 mins

M.P துரை வைகோ முயற்சியில் திருச்சி பண்பலையில் பகலிலும் இரவிலும் தமிழில் தான் ஒலிபரப்பு இருக்கும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது

திருச்சி பண்பலை 102.1 இல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு கண்டனம் தெரிவித்து, அதனை நிறுத்தி, முழு நேரமும் தமிழில் மட்டுமே ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 31.05.2025 அன்று அறிக்கை வெளியிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர். துரை வைகோ அதில் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர் அந்த கோரிக்கையை வெறும் 24 மணி நேரத்திற் குள் ஏற்றுக்கொண்டு, 31.05.2025 அன்றைய இரவே தமிழில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது இதுவரை இரவு டெல்லி பண்பலையை ஒலிபரப்பு செய்துவந்த சென்னை வானொலி நிலையம் இனி, 'விவித் பாரதி தமிழை' இரவில் ஒலிபரப்பு செய்யும் என்றும், அது, திருச்சி பண்பலை 102.1 ல் அஞ்சலாகும் என்றும், இனி திருச்சி பண்பலையில் பகலிலும் இரவிலும் தமிழில் தான் ஒலிபரப்பு இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

M.P துரை வைகோ முயற்சியில் திருச்சி பண்பலையில் பகலிலும் இரவிலும் தமிழில் தான் ஒலிபரப்பு இருக்கும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது10

1 mins

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.பிரியங்கா பங்கஜம் வழங்கினார்

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ. மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் வழங்கினார்.

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.பிரியங்கா பங்கஜம் வழங்கினார்18

1 mins

தங்க நகைடையில் நகைகளை திருடிய ஊழியர் கைது: சுமார் 42.5 சவரன் தங்க நகைகள் மீட்பு

சென்னை, சைதாப்பேட்டை, ஜீனிஸ் ரோடு பகுதியில் அபய்சுந்தர், வ/35, த/பெ. சுந்தர் என்பவர் தங்க நகை கடை நடத்தி வருகிறார். மேற்படி தங்க நகை கடையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வேலை செய்த இராஜஸ்தான் மாநிலத்தை ச்சேர்ந்த ரோகித் என்பவர் 07.05.2025 அன்று மீண்டும் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அபய்சுந்தர் கடந்த 13.05.2025 அன்று இரவு கடை ஊழியர் ரோகித் வெகு நேரமாகியும் காணவில்லை என்பதால் அவரை போனில் தொடர்பு கொண்ட போது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது உடனே அபய் சுந்தர் சந்தேகத்தின் பேரில் கடையில் தங்க நகைகளை சரிபார்த்த போது சுமார் 385 கிராம் (சுமார் 48 சவரன்) எடையுள்ள சவரன் தங்க நகைகளுடன் ஊழியர் ரோகித் தலைமறைவானது தெரியவந்தது.

தங்க நகைடையில் நகைகளை திருடிய ஊழியர் கைது: சுமார் 42.5 சவரன் தங்க நகைகள் மீட்பு21

1 mins

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி, பணம் ரூ.22,72,434/ஐ பெற்று, ஏமாற்றிய நபர் கைது

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலம் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் (30.05.2025) சென்னை, செம்பியம் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, வ/35, த/பெ. பானுமதி என்பவர் கொடுத்த புகாரில் கடந்த 13.01.2025ம் தேதி Chatting App மூலம் அறிமுகமான நபர் Global Market, Spreatex Market Trading™ -ல் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்ததை நம்பி Global Market, Spreatex Market Trading -ல் தனது சுயவிவரங்களை பதிவு செய்து தன்னுடைய SBI Bank வங்கிக்கணக்கிலிருந்து ரூ.18,52,130/ மற்றும் தனது தாயார் பானுமதி SBI Bank வங்கிக்கணக்கிலிருந்து ரூ.4,20,304/ ஆக மொத்தம் ரூ.22,72,434/ ஐ முதலீடு செய்ததாகவும், ஆனால் தன்னால் தனது முதலீட்டு பணத்தினை திரும்ப பெற இயலவில்லை என்றும்

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி, பணம் ரூ.22,72,434/ஐ பெற்று, ஏமாற்றிய நபர் கைது22

1 mins

Recent issues

Related Titles

Popular Categories