Try GOLD - Free

Now Indiar Times - May 31, 2025

filled-star
Now Indiar Times

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 31, 2025

ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கைது: 17.5 கிராம் ஹெராயின் பறிமுதல்

சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் துணை ஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படை யினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ANIU தனிப்படையினர் மற்றும் E-5 பட்டினம் பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து நேற்று (29.05.2025), பட்டினம்பாக்கம், சீனிவாச புரம், முகத்துவாரம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்து, அவர்கள் வசித்து வரும் வீட்டை சோதனை செய்தபோது, அவர்கள் ஹெராயின் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் கைது: 17.5 கிராம் ஹெராயின் பறிமுதல்9

1 mins

இமெயில் அனுப்பி அவதூறு செய்த நபர் கைது

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த 22.02.2025 அன்று Electric Automobile Limited, Business Manager ஆக பணிபுரிந்து வரும் முத்துகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில், Mahindra & Mahindra ID -ல் இருந்து அடையாளம் தெரியாத நபர் மேற்படி நிறுவனத்தின் Sales Manager ஆக பணிபுரிந்து வரும் பிரபாகர் என்பவருக்கு, மனுதாரர் முத்துகிருஷ்ணன் Sexual Harassment செய்ததாக நிறுவனத்தின் தலைமை அலுவலக மற்றும் இதர அலுவலக Mail ID களுக்கும் Email அனுப்பி மனுதாரரின் நற்பெயருக்கு அடையாளம் தெரியாத நபர் களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

இமெயில் அனுப்பி அவதூறு செய்த நபர் கைது13

1 mins

Recent Issues

Related Titles

Popular Categories