Now Indiar Times - May 20, 2025Add to Favorites

Now Indiar Times - May 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Now Indiar Times

Gift Now Indiar Times

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 20, 2025

7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது

7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

1 min

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு அமலாக்கத்துறை சோதனை நிறைவு

டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவு பெற்றது.

1 min

திருவோணம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருவோணம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

1 min

ஜூன் 3ல் திராவிடர் விடுதலைக் கட்சி சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி

தமிழக முதல்வர் காலனி என்று சொல்லை நீக்கி உத்தரவிட்டதுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி திராவிடர் விடுதலை கட்சி சென்னையில் பேரணி நடத்த உள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அன்பு மகேஷ் கூறினார்.

1 min

ஒட்டன்சத்திரம் அக்சயா அகாடமி பள்ளி 12ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி

எல்லா வருடமும் சாதனை

1 min

நந்தா கலை கல்லூரியின் 21 வது மற்றும் கல்வியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் 21 வது மற்றும் நந்தா கல்வியியல் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழா இனிதே நடைபெற்றது.

நந்தா கலை கல்லூரியின் 21 வது மற்றும் கல்வியல் கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழா

1 min

மதிமுகவில் சோ.வீரக்குமாரன் கே.கே.சேதுபாஸ்கரன் மு.கோபால் ஆகியோர் மாவட்டக் கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பொறுப்பாளர்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி

மறுமலர்ச்சி திமுக வின் நிர்வாக வசதிக்காக ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு ஈரோடு தெற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டு அவற்றிற்குமுறையே சோ.வீரக்குமாரன் கே.கே.சேதுபாஸ்கரன் மு.கோபால் ஆகியோர் மாவட்டக் கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பொறுப்பாளர்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 18.5.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்டக் கழக அலுவலகமான அண்ணா அறிவகம் கூட்ட அரங்கில் தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வழக்கறிஞர் பெ.மு.குழந்தைவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

1 min

தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி : கோவை குறிச்சி பகுதியில் தேசியக் கொடியுடன் வெற்றிப் பேரணி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தை போற்றியும், பாகிஸ்தான் மீதான போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் தேசியக்கொடி ஏந்தி வெற்றிப் பேரணியை கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நடத்தப்பட்டது.

1 min

கீழப்பாவூரில் பல்நோக்கு கட்டிடப்பணியினை மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி 1 வது வார்டு மேலூர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேறற்றிடும் வகையில், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

1 min

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

1 min

உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் சிறப்பு முகாம்

உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஒவ்வொரு வருடமும் மே 17ஆம் தேதி உலக இரத்த அழுத்த தினமாகும் உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான ஆனால் ஆபத்தான உடல்நலப் பிரச்சனை.

உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் சிறப்பு முகாம்

1 min

பஞ்சமி நிலத்தை முறைகேடாக அபகரித்து பாறைகளை வெடிவைத்து தகர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியருக்கு மனு

திருவண்ணாமலை அருகே பட்டியல் இன மக்களின் நிலங்களை அபகரித்து பாறைகளை வெடிவைத்து தகர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

1 min

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறின் போது குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக மருத்துவர்கள், செவிலியர்களை, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறின் போது குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக மருத்துவர்கள், செவி லியர்கள் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

1 min

சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கில் 4 பேர் கைது

சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கில் ஈரோடு போலீசார் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மாதேஸ்வரன் ஆச்சியப்பன் (இவர்கள் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன) மற்றும் நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகிரி முதிய தம்பதியர் கொலை வழக்கில் 4 பேர் கைது

1 min

பேருந்து வசதியும் இல்லை இருக்கின்ற தார்சாலையும் பழுது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை சாலை அமைத்து தரக்கோரி ஊர் பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திரா நகர் என்னும் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை அமைத்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்பொழுது அந்த சாலை குண்டும் குழியுமாகி மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இப்பகுதிக்கு பேருந்து வசதியும் இல்லை அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் கூட மற்றொரு மாற்று வழியும் இல்லை இருக்கின்ற தார் சாலையும் பழுது நிலையில் உள்ளது.

1 min

திருவள்ளூர் அடுத்த பட்டறை பெருமந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

திருவள்ளூர் அடுத்த பட்டறை பெருமந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பதாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி அய்யா வாண்டையாரின் 4 வது நினைவேந்தல்,நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி ஐயா வாண்டையாரின் 4வது நினைவேந்தல் மற்றும் கல்வியாளர்களின் பார்வையில் கல்வி காவலர் என்கின்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

1 min

தமிழக வெற்றிக் கழகம் காஞ்சி மாநகர கிழக்கு பகுதி சார்பில் அன்னதானம் வழங்கும் விழா

காஞ்சிபுரம் மாநகராட்சியில்தமிழக வெற்றிக் கழகத்தின் தளபதி விஜய் ஜூன் 22 பிறந்தநாளில் நீண்ட ஆயுளுடன் வாழ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் பி கே தென்னரசு வழிகாட்டுதலின்படி காஞ்சி மாநகரகிழக்கு பகுதி சார்பில் அன்னை இந்திரா காந்தி சாலையில் பொதுமக்களுக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்

தமிழக வெற்றிக் கழகம் காஞ்சி மாநகர கிழக்கு பகுதி சார்பில் அன்னதானம் வழங்கும் விழா

1 min

வண்டலூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை அடுத்த வண்டலூரிலிருந்து திருச்சி தாம்பரம் நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

1 min

கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா ஹோலி கிராஸ் தனியார் பள்ளி வளாகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பொது சேவை மையம் மற்றும் நேசக்குரல் இரத்ததான சேவை மையம் சார்பில் கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

1 min

தாம்பரத்தில் உள்ள GKM கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி

சென்னை தாம்பரத்தில் உள்ள நிரிவி கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி GKM கல்லூரியில் நடைபெற்றது.

தாம்பரத்தில் உள்ள GKM கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீ ஐயகிரீவர் செஸ் அகாடமி சார்பில் முதலாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி

1 min

விடுதலை சிறுத்தை கட்சியின் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் தலைவர்எழுச்சித்தமிழர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்த உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கூட்டம் வாலாஜாபாத்யில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் திவ. எழிலரசு தலைமையில் நடைபெற்றது.

1 min

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முருகையன் சி.குமார் அ.பூபதி ஜெ.ராஜா எஸ்.ரவி தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கட்டடத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின், உயர்மட்டக்குழு கூட்டம்

1 min

கிருஷ்ணகிரி அருகே புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி

கிருஷ்ணகிரி அருகே புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி

1 min

நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் ஊத்தங்கரை அரசு பள்ளி மாணவி கீர்த்திகா சாதனை

தேனி,மே20: தேனி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் ஆடவர் மற்றும் மகளிருக்கான மாவட்ட சிலம்பாட்ட போட்டி கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் நடைபெற்றது.

1 min

க.புதுப்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

தேனி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் ஆடவர் மற்றும் மகளிருக்கான மாவட்ட சிலம்பாட்ட போட்டி கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் நடைபெற்றது.

க.புதுப்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

1 min

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் நடத்தும் 10 நாள் பாரம்பரிய செட்டிநாடு உணவு திருவிழா

செட்டிநாடு பாரம்பரிய உணவுக்கு அடையாளமாக விளங்கும் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் தனது 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பத்து நாள் சிறப்பு உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

1 min

பெரியமேடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் கைது : 27 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வரும் நபர்களை தனிப்படை காவல் குழுவினர் கைது செய்து வருகின்றனர்.

1 min

ஒட்டன்சத்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூவர்ணக் கொடி சிந்தூர் ஆப்ரேஷன் பேரணி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மூவர்ணக் கொடி சிந்தூர் ஆப்ரேஷன் மாபெரும் பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் செக் போஸ்டில் இருந்து ஊர்வலமாக வந்து தூம்மிச்சம்பட்டியல் பேரணி நிறைவு பெற்றது.

1 min

ஜேசிபி இயந்திரத்திற்கு ஆதார கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

கட்டுமான விவசாய பணிகள் பாதிப்பு

ஜேசிபி இயந்திரத்திற்கு ஆதார கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

1 min

இராஜமங்கலம் பகுதியில் நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் தாக்கியதில் ஒருவர் மரணம் : ஒருவர் கைது

சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த அமித்பாஷா, வ/31, த/பெ.காசிம் என்பவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அமித்பாஷா, கொளத்தூர், 200 அடி ரோட்டில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று சந்தித்து பேசிவந்துள்ளார்.

இராஜமங்கலம் பகுதியில் நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் தாக்கியதில் ஒருவர் மரணம் : ஒருவர் கைது

1 min

முகநூல் சமூக வலைதளத்தில் பெண்ணின் புகைப்படத்தை தவறான கருத்துக்களுடன் பதிவிட்ட கணவர் கைது : செல்போன் மற்றும் கார் பறிமுதல்

கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண்மணி, V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனக்கு திருமணமாகி முதல் கணவர் இறந்த நிலையில், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முகமது பைசல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், முகமது பைசல் முகநூல் வலைதளத்தில் தனது பெயரில் கணக்கு தொடங்கி, தனது புகைப்படம் செல்போன் எண்ணை பதிவிட்டு, என்னை பற்றி தவறாக சித்திரித்தும் பதிவிட்டுள்ளதால், தனது செல்போன் எண்ணுக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும், எனது புகைப்படைத்தையும், என்னை பற்றி தவறாகவும் முகநூலில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.

1 min

மடிப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது

வைகை தெருவில் வசித்து வந்த கல்யாணசுந்தரம் என்பவர் அவரது வீட்டைபூட்டி மும்பையில் வசித்து வருவதாகவும், அவருக்கு தெரிந்த நபரான அதே பகுதியில் வசிக்கும் தணிகை அரசு வ/59, த/பெ.அய்யாதுரை 08.08.2024 அன்று காலை பார்த்தபோது, கல்யாண சுந்தரத்தின் வீட்டின் மாடியிலுள்ள கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கல்யாணசுந்தரத்திற்கு தகவல் கொடுத்து, மேற்படி வீட்டை சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திருடு போ யிருந்ததாகவும், தணிகை அரசு என்பவர் S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மடிப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிய வழக்கில் மேலும் இருவர் கைது

1 min

மூளையில் சிக்கலான Brain aneurysm (இரத்தநாள அழற்சிக்கு) சிகிச்சையளிக்க நவீன அணுகுமுறையை பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

பல இரத்தநாள அழற்சிகள் (பலூன் போன்ற விரிவாக்கம்) இருந்த இரு நோயாளிகளுக்கு, மேம்பட்ட பைபிளேன் ஆஞ்சியோ சூட் இமேஜிங் ஐ பயன்படுத்தி ஒற்றை இரத்தநாள சிகிச்சை அமர்வில் வெற்றிகரமான அறுவை சிகிச்சையை இம்மருத்துவமனை மேற்கொண்டிருக்கிறது.

மூளையில் சிக்கலான Brain aneurysm (இரத்தநாள அழற்சிக்கு) சிகிச்சையளிக்க நவீன அணுகுமுறையை பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

1 min

கந்தன்சாவடி குடியிருப்புகளுக்கு மத்தியில் விதி மீறி செயல்படும் ரப்பர் உற்பத்தி ஆலை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம், வார்டு 182 க்கு உட்பட்டது கந்தன்சாவடி. இங்கு, சந்தோஷ் நகர் பிரதான சாலையும், சாந்தி நகர் சாலையும் இணையும் பகுதியில் 'கனேஷ்ராம் எண்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் அமைந்துள்ளது.

1 min

தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் கோப்பைகள் வென்று சாதனை

கோவை ஸ்ரீசாய் சக்தி இண்டர் நேஷனல் பள்ளியில் தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம் சார்பில் தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடைபெற்றது.

தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் கோப்பைகள் வென்று சாதனை

1 min

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம்,கோப்பை வழங்கி பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம்குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி குழுவினர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம்,கோப்பை வழங்கி பாராட்டு

1 min

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

2 mins

Read all stories from Now Indiar Times

Now Indiar Times Newspaper Description:

PublisherNowindiartimes

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Now Indiar Times

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only